பாலக்கோடு காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம் அடைந்தனர். தர்மபுரி பாலக்கோடு: பாலக்கோடு காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம் அடைந்தனர். காதலுக்கு எதிர்ப்பு தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தீர்த்தகிரி நகர் பகுதியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். காண்டிராக்டர். இவரது மகன் அரவிந்த் பிரசாத் (வயது26). டிப்ளமோ மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்துள்ளார். அதே பகுதியை சேர்ந்தவர் மாதுராஜ். இவரது மகள் அனிசா (21). இவர் தர்மபுரியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எட் படித்து […]
Day: November 5, 2022
மதுரை மாநராட்சி குறை தீர்ப்பு புதிய அலைபேசி எண் மற்றும் புதிய இணையதளம் அறிமுகம்
மதுரை மாநராட்சி குறை தீர்ப்பு புதிய அலைபேசி எண் மற்றும் புதிய இணையதளம் அறிமுகம் மதுரை மாநகராட்சி மக்கள் குறை தீர் மையத்தின் புதிய அலைபேசி எண் 7871661787, இணையதளம் www.mducorpicts.com சேவையை மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி மாநராட்சி ஆணையாளர் திரு. சிம்ரன்ஜீத் சிங் முன்னிலையில் அமைச்சர் தியாகராஜன் அறிமுகம் செய்தார். அலைபேசி இணையதள புகார்காளை மாநகராட்சியில் இயங்கும் ஒருங்கிணைத்த புகார் கண்காணிப்பு மையம் (ICTS INTEGRATED COMPLAINT TRACKING SYSTEM) ஒருங்கிணைக்கும் இம்மையம் 24 […]
மதுரையில்20 பவுன் நகை பறித்த பட்டதாரி வாலிபர் உள்பட 3 பேர் கைது
மதுரையில்20 பவுன் நகை பறித்த பட்டதாரி வாலிபர் உள்பட 3 பேர் கைது மதுரை ஆத்திகுளம், ஏஞ்சல் நகர், மருதுபாண்டியர் தெருவை சேர்ந்தவர் ஊர்க்காவலன். இவர் மதுரை மாவட்ட கூட்டுறவு வங்கியில் அதிகாரியாக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். இவரது மனைவி பானுமதி (வயது 58). இவர் கடந்த 31-ந் தேதி மதியம் நரிமேடு பகுதியில் நடந்து சென்றார். மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் கும்பல், பானுமதி அணிந்திருந்த 20 பவுன் நகையை பறித்துக்கொண்டு […]
கல்லூரி வாசலில் தந்தையை தாக்கிய விவகாரம்- 6 பேர் அதிரடி கைது
கல்லூரி வாசலில் தந்தையை தாக்கிய விவகாரம்- 6 பேர் அதிரடி கைது மதுரை மீனாட்சி அரசு கலை கல்லூரி சாலையில் நேற்று முன்தினம் மாலை மதுரை அரசு மருத்துவமனையில் இருந்து அமரர் ஊர்தி வந்தது. இதன் முன்பாக சில இளைஞர்கள் குடிபோதையில் டூவீலர்களில் ஹார்ன் அடித்து கொண்டும், கத்திக் கொண்டும் கொண்டும் அதிவேகமாக ஓட்டி வந்தனர். அப்போது, அந்த ரோட்டில் சென்றவர்கள் அனைவரும் பீதியடைந்து ஓடினர். சரியாக அந்தநேரம், கல்லூரி முடிந்து வெளியே வந்த மாணவிகளும் பெரும் […]
தனியார் விடுதிகளில் சோதனை தினமும் நடத்த டி.ஜி.பி. உத்தரவு
தனியார் விடுதிகளில் சோதனை தினமும் நடத்த டி.ஜி.பி. உத்தரவு குற்றத் தடுப்பு நடவடிக்கையாக மாநிலம் முழுதும் தனியார் தங்கும் விடுதிகளில் சோதனை நடத்தி பதிவேடுஉள்ளிட்ட ஆவணங்களை ஆய்வு செய்ய வேண்டும்’ என டி.ஜி.பி. சைலேந்திர பாபு உத்தரவிட்டு உள்ளார். சமீபத்தில் கோவையில் கார் குண்டுவெடித்து ஜமேஷா முபின் 29 பலியானார். இவரது வீட்டில் விதவிதமான வெடி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இச்சம்பவத்திற்கு பின் போலீசாரின் கவனம் சமூக விரோத செயல்களை முறியடிப்பதில் திரும்பிஉள்ளது. உளவுத்துறை பலப்படுத்தப்பட்டு வருகிறது. […]