Police Department News

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாரண்டஅள்ளிப் பள்ளியில் குழந்தைகள் தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாரண்டஅள்ளிப் பள்ளியில் குழந்தைகள் தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி குழந்தைகள் தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது பேரூராட்சி தலைவர் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் திரு எம் ஏ வெங்கடேசன் அவர்கள் முன்னிலை வகித்தார் பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு ஆ. சேகர் அவர்கள் தலைமை ஏற்று மாணவர்களுக்கு பரிசு வழங்கி சிறப்பித்தனர். விழாவில் மாரண்டஅள்ளி பேரூராட்சி துணைத் தலைவரும் பள்ளி மேலாண்மை குழு தலைவர் திருமதி […]

Police Department News

தர்மபுரியில் பஞ்சப்பள்ளியில் சிக்கிய 410 கிலோதடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களான குட்கா, பான் மசாலா பறிமுதல்..

தர்மபுரியில் பஞ்சப்பள்ளியில் சிக்கிய 410 கிலோதடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களான குட்கா, பான் மசாலா பறிமுதல்.. தர்மபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளி போலீசார் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பஞ்சப்பள்ளியில் இருந்து மாரண்ட அள்ளி நோக்கி வேகமாக வந்த கர்நாடக பதிவு எண் கொண்ட மினி சரக்கு வேனை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் மினிவேனில் 410 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களான குட்கா, பான் மசாலா ஆகியவை கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து […]

Police Department News

தர்மபுரி நகர்புற நக்சல்கள் குறித்து தர்மபுரி மாவட்ட விஏஓக்களுக்கு அதிரடிப்படை பிரிவு இன்ஸ்பெக்டர் சென்னகேசவன் அவர் பயிற்சி அழைத்தார்..

தர்மபுரி நகர்புற நக்சல்கள் குறித்து தர்மபுரி மாவட்ட விஏஓக்களுக்கு அதிரடிப்படை பிரிவு இன்ஸ்பெக்டர் சென்னகேசவன் அவர் பயிற்சி அழைத்தார்.. தர்மபுரி வருவாய் கோட்ட அளவில் நகர்புற நக்சல்கள் குறித்து ஒரு நாள் பயிற்சி நேற்று தர்மபுரியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடந்தது. பயிற்சி யை கலெக்டர் நேர்முக உதவியாளர் பழனிதேவி துவக்கி வைத்து பேசினார். அதிரடிப்படை பிரிவு இன்ஸ்பெக்டர் சென்னகேசவன் பயிற்சி அளித்தார். பயிற்சியில், அதிரடிப்படையின் நடவடிக்கைகள் குறித்து விளக்கப்பட்டது. பொதுமக்கள் பிரச்னைகளில் ஈடுபடும் புரட்சி இயக்கங்கள் […]

Police Department News

பாலக்கோடு,
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாற்று திறனாளி குழந்தைகளின் பாதுகாப்பை வலியுறுத்தி பள்ளி மாணவிகள் விழிப்புணர்வு

பாலக்கோடு,தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாற்று திறனாளி குழந்தைகளின் பாதுகாப்பை வலியுறுத்தி பள்ளி மாணவிகள் விழிப்புணர்வு தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாற்று திறனாளி குழந்தைகளின் பாதுகாப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு ஊர்வலத்தை பேரூராட்சியை தலைவர் பி.கே. முரளி கொடியசைத்து துவக்கி வைத்தார்.இந்த ஊர்வலமானது பாலக்கோடு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியிலிருந்து தொடங்கி தக்காளிமண்டி, பை -பாஸ் சாலை, எம்.ஜிரோடு, பஸ் நிலையம், கடைவீதி வழியாக பள்ளியை சென்றடைந்தனர்.இந்த விழிப்பு ஊர்வலத்தில் மாற்று […]

Police Department News

மதுரை அருகே மேலூர் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிளை பொருள்கள் பறிமுதல்

மதுரை அருகே மேலூர் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிளை பொருள்கள் பறிமுதல் மதுரை மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்கும் பொருட்டு மாவட்டத்தில் போலீசார் பல்வேறு இடங்களில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர் மதுரை மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது தடுக்கும் பொருட்டு மேலூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சிவகங்கை ரோடு அருகே மேலூர் காவல் நிலைய சார்பாக ஆய்வாளர் திரு.ஜெய பாண்டியன் மற்றும் […]

Police Department News

மதுரை அருகே மேலூரில் பெண்ணை கட்டிப்போட்டு இளம் பெண்கள் கொள்ளை

மதுரை அருகே மேலூரில் பெண்ணை கட்டிப்போட்டு இளம் பெண்கள் கொள்ளை மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள கீழவளவு கிராமத்தை சேர்ந்தவர் சண்முகசுந்தரம். இவர் கத்தார் நாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி ஹேமலதா(வயது 42). இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். மதுரையில் உள்ள விடுதியில் தங்கி மகன் படித்து வருகிறார். ஹேமலதா அவரது மகளுடன் கீழவளவில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் ஹேமலதாவின் மகள் அருகில் உள்ள வீட்டுக்கு டியூசன் […]

Police Department News

திருப்பரங்குன்றம் மலைக்கு பின்புறம்: நகை பறிப்பு- வழிப்பறியில் ஈடுபடும் சமூக விரோதிகள்

திருப்பரங்குன்றம் மலைக்கு பின்புறம்: நகை பறிப்பு- வழிப்பறியில் ஈடுபடும் சமூக விரோதிகள் மதுரையில் உள்ள முருகப்பெருமானின் முதல் படைவீடான திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கு உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து நாள்தோறும் நூற்றுக்க ணக்கான பக்தர்கள் வந்து செல்கிறார்கள். குறிப்பாக பவுர்ணமியன்று ஆயிரக்கணக்கானோர் கிரிவலம் சென்று சாமி தரிசனம் செய்வது உண்டு. திருப்பரங்குன்றம் மலைக்கு பின்புறம் பால்சுணை கண்ட சிவன் கோவில் மற்றும் அரசு சுற்றுச்சூழல் பூங்கா, மலைமேல் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலுக்கு செல்லும் வழி உள்ளது. […]

Police Department News

அனுமதியின்றி பேரணி சென்ற அரசு ஊழியர்கள் கைது

அனுமதியின்றி பேரணி சென்ற அரசு ஊழியர்கள் கைது தமிழக அரசு ஊழியர்களுக்கு உரிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி மாவட்டம் முழுவதும் அரசு ஊழியர்கள் பங்கேற்கும் பேரணி நேற்று முதல் நாளை (17-ந் தேதி) வரை பேரணி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி மதுரை மாவட்டத்தில் கள்ளிக்குடி வட்டார கல்வி அலுவலகத்தில் நேற்று பேரணி நடந்தது. இதில் 30-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 2-வது நாளான இன்று திருப்பரங்குன்றம் உதவி கல்வி அலுவலகத்தில் பேரணி தொடங்கியது. […]

Police Department News

விவசாயி வீட்டில் நகை-பணம் கொள்ளை

விவசாயி வீட்டில் நகை-பணம் கொள்ளை மதுரை பெருங்குடி அருகே வலையப்பட்டியை அடுத்துள்ள ஓ.ஆலங்கு ளத்தைச் சேர்ந்தவர் பாண்டி (வயது 42). விவசாயியான இவர் சம்பவத்தன்று வீட்டை பூட்டிவிட்டு மனைவியுடன் வயலுக்கு சென்று விட்டார். இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் பீரோவை உடைத்த அவர்கள் அதில் இருந்த 45 பவுன் நகைகள், வெள்ளி கொலுசுகள், ரூ. 10 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடிக் கொண்டு தப்பினர். மாலையில் வேலை முடிந்து […]

Police Department News

குழந்தைகள் தின விழா – சைல்டு லைன் 1098 கொண்டாட்டம்

குழந்தைகள் தின விழா – சைல்டு லைன் 1098 கொண்டாட்டம் இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாளான நவம்பர் 14-ம் தேதி நாடு முழுவதும் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. இதன் ஒருபகுதியாக திருச்சி சைல்டு லைன் 1098 சார்பில் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் முதலாவதாக கையெழுத்து இயக்கத்தில் கையொப்பம் மற்றும் உறுதிமொழி எடுக்கப்பட்டது. குழந்தைகளுக்கு கையில் “நான் உங்கள் நண்பன்” என்னும் பேண்ட் கட்டப்பட்டது. அனைவருக்கும் இனிப்பு வழங்கினார். இதில் இரயில்வே DCM. […]