மதுரை நாகமலை புதுக்கோட்டை பகுதியில் கஞ்சா விற்ற மூவர் கைது. மதுரை நாகமலை புதுக்கோட்டை போலீசார் கீழமாத்தூர் பஸ் நிலையம் அருகே ரோந்து சென்றனர். அப்போது அங்கு 2 மோட்டார் சைக்கிள்களில் 3 பேர் பதுங்கி இருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவர்களை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். அப்போது அவர்களிடம் 1 கிலோ 200 கிராம் கஞ்சா, 14 ஆயிரத்து 70 ரூபாய் ரொக்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இதனைத்தொடர்ந்து மேற்கண்ட கும்பலிடம் 2 மோட்டார் […]
Day: November 25, 2022
தர்மபுரி மாவட்டம் செல்போன் பணம் பறிப்பில் ஈடுபட்டவர்களை தேடும் காவல்துறை..
தர்மபுரி மாவட்டம் செல்போன் பணம் பறிப்பில் ஈடுபட்டவர்களை தேடும் காவல்துறை.. தர்மபுரி சோகத்தூர் கூட்டு ரோடு அருகே உள்ள குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் முத்து மரிய ஜோசப் இவர் தனியார் ஏற்றுமதி நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவர் பணி தொடர்பாக வெளியூருக்கு சென்று விட்டு தர்மபுரிக்கு வந்தார். அங்கிருந்து வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.அப்போது அவரை ஒரு மோட்டார் சைக்கிளில் வந்து வழிமறித்த 4 பேர், கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த செல்போன் மற்றும் […]
மதுரை நாகமலை புதுக்கோட்டை பகுதியில் கஞ்சா விற்ற மூவர் கைது.
மதுரை நாகமலை புதுக்கோட்டை பகுதியில் கஞ்சா விற்ற மூவர் கைது. மதுரை நாகமலை புதுக்கோட்டை போலீசார் கீழமாத்தூர் பஸ் நிலையம் அருகே ரோந்து சென்றனர். அப்போது அங்கு 2 மோட்டார் சைக்கிள்களில் 3 பேர் பதுங்கி இருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவர்களை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். அப்போது அவர்களிடம் 1 கிலோ 200 கிராம் கஞ்சா, 14 ஆயிரத்து 70 ரூபாய் ரொக்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இதனைத்தொடர்ந்து மேற்கண்ட கும்பலிடம் 2 மோட்டார் […]
மதுரை பூசலாபுரம் பகுதியில் கஞ்சா விற்ற இருவர் கைது
மதுரை பூசலாபுரம் பகுதியில் கஞ்சா விற்ற இருவர் கைது சேடப்பட்டி போலீசார் பூசலாபுரம் பஸ் நிலையம் அருகே ரோந்து சென்றபோது கஞ்சா விற்றதாக ஸ்ரீவில்லிபுத்தூர், வன்னியம்பட்டி மணி பாண்டி (26), பூசலாபுரம் நாகு மகன் நந்தகுமார் (19) ஆகிய 2 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 500 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
காவல் துறைக்கு உதவுதலில் பொது மக்களின் கடமைகள்
காவல் துறைக்கு உதவுதலில் பொது மக்களின் கடமைகள் ஒவ்வொரு இந்திய குடிமகனும் தனக்குள்ளது போலவே கடமைகளும் உரிமைகளும் மற்றவருக்கும் உள்ளன என்பதை உணர வேண்டும் . பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்துதல் குற்ற நிகழ்வு ஆகியவற்றை பற்றி முன்னரே அறிந்தவர் அதைப் பற்றி உடனே காவல் துறையிடம் தெரிவித்தல் அக்குடிமகனின் தலையாய பொறுப்பு ஆகும் . குற்ற நிகழ்வுகளை தடுக்க அவர் எல்லா முயற்சிகளையும் எடுத்துக் கொள்ள வேண்டும் .அவருக்கு தக்க பாதுகாப்பு அளிக்கப்படும் . காவல் […]
மதுரையில் கொடூர சம்பவம்: பெற்ற மகளை பலாத்காரம் செய்த தந்தை கைது
மதுரையில் கொடூர சம்பவம்: பெற்ற மகளை பலாத்காரம் செய்த தந்தை கைது மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பெற்ற மகளை தந்தையே பாலியல் பலாத்காரம் செய்ததாக பெண் புகார் கொடுத்தார். இதில் தொடர்புடைய குற்றவாளியை கைது செய்ய வேண்டும் என்று போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார். தெற்கு துணை கமிஷனர் சீனிவாச பெருமாள் மேற்பார்வையில், உதவி கமிஷனர் மகேஷ் ஆலோசனையின்பேரில், மதுரை டவுன் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கீதாலட்சுமி வழக்குப்பதிவு செய்து பாதிக்கப்பட்ட சிறுமியிடம் […]
மதுரை சிலைமான் பகுதியில் கஞ்சா விற்ற 3 பேர் கைது.
மதுரை சிலைமான் பகுதியில் கஞ்சா விற்ற 3 பேர் கைது. மதுரை சிலைமான் போலீசார் நேற்று ராமேசுவரம் ரோட்டில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு சந்தேகத்துக்கு இடம் அளிக்கும் வகையில் 3 பேர் நின்றனர். எனவே அவர்களிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது அவர்கள் முன்னுக்குபின் முரணாக பதில் அளித்தனர். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவர்களது உடைமைகளை சோதனை செய்து பார்த்தனர். அப்போது அதில் 550 கிராம் கஞ்சா மற்றும் 720 ரூபாய் ரொக்கம் ஆகியவை இருப்பது தெரியவந்தது. […]