Police Department News

காவல் துறையினருக்கு உள்ள கடமைகள் என்ன ?

காவல் துறையினருக்கு உள்ள கடமைகள் என்ன ? தமிழ்நாடு காவல்துறை மக்கள் சாசனம் 1.காவல் துறையினர் தம் அடிப்படை கடமைகளான குற்ற நிகழ்வுகளை தடுத்து பொது அமைதி ஒழுங்கை பாதுகாத்தால் தான் பொதுமக்கள் தங்கள் பணிகளை அமைதியான முறையில் செய்ய இயலும் . காவல் துறையினர் பின்வரும் கடமைகளையும் செயல்களையும் புரிய கடமைப்பட்டவர்கள் . (அ) பொது ஒழுங்கை பராமரித்து அதனை பாதுகாத்தல் . (ஆ) குற்றங்களை புலன் விசாரணை செய்தும் குற்றவாளிகளை கைது செய்தும் பின்னர் […]

Police Department News

மதுரை செல்லூர் பகுதியில் கொள்ளையடிக்க பதுங்கியிருந்த 5 பேர் கைது

மதுரை செல்லூர் பகுதியில் கொள்ளையடிக்க பதுங்கியிருந்த 5 பேர் கைது மதுரை செல்லூரில் கொள்ளையடிப்பதற்காக ஆயுதங்களுடன் மர்ம கும்பல் வலம் வருவதாக போலீசுக்கு தகவல் வந்தது. இதில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார். இதன்படி மாநகர வடக்கு துணை கமிஷனர் மோகன்ராஜ் மேற்பார்வையில், செல்லூர் உதவி கமிஷனர் விஜயகுமார் தலைமையில் தனிப்படை அமைக்க ப்பட்டது. கண்மாய்க்கரை, கணேசபுரம்ரெயில் தண்டவாள பகுதியில், போலீசார் ரோந்து சென்றனர். அங்கு 10 பேர் […]

Police Department News

மதுரை எஸ்.எஸ். காலனி பகுதியில் வழிபறியில் ஈடுபட்ட நபர் கைது

மதுரை எஸ்.எஸ். காலனி பகுதியில் வழிபறியில் ஈடுபட்ட நபர் கைது மதுரை எஸ்.எஸ்.காலனி, கருமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த தங்கவேல் மகன் தீனா முருகேசன் (24). இவர் நேற்று எல்லீஸ் நகர், 70 அடி ரோட்டில் நடந்து சென்றார். அப்போது கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறி செய்ய முயன்ற எல்லீஸ்நகர், காந்திஜி காலனி, சம்சுதீன் மகன் முபாரக் அலி (22) என்பவரை எஸ்.எஸ்.காலனி போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்

Police Department News

மதுரை பாண்டி கோவில் ரிங் ரோட்டில் வழிப்பறியில் ஈடுபட்ட நபர் கைது

மதுரை பாண்டி கோவில் ரிங் ரோட்டில் வழிப்பறியில் ஈடுபட்ட நபர் கைது மதுரை அண்ணாநகர் போலீசார் பாண்டி கோவில் ரிங்ரோடு, அம்மா திடல் அருகே ரோந்து சென்றனர். அங்கு அரிவாளுடன் கொள்ளையடிக்க பதுங்கி இருந்த யாகப்பா நகர், சக்தி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த இட்லி கார்த்திக் (31) என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்

Police Department News

பாலக்கோட்டில் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு கல்லூரி மாணவிகள் விழிப்புணர்வு பேரணி.

பாலக்கோட்டில் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு கல்லூரி மாணவிகள் விழிப்புணர்வு பேரணி. தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு சக்திகைலாஷ் கல்லூரி மாணவிகள் விழிப்புணர்வு ஊர்வலம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் சிந்து தலைமையில் நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியான டி.எஸ்.பி சிந்து கொடியசைத்து துவக்கி வைத்தார்.இதில் கல்லூரி மாணவிகள் 500க்கும் மேற்பட்டோர் பாலக்கோடு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியிலிருந்து தக்காளிமண்டி, கடைவீதி, பஸ் நிலையம், எம்.ஜி.ரோடு, […]