மதுரை தெப்பக்குளம் B3 காவல் நிலையத்தில் குழந்தைகள் பாலியல் வன்கொடுமை தடுப்பு தினம் ஆய்வாளர் தலைமையில் நடைபெற்றது குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன் கொடுமை தடுப்பு தினத்தையொட்டி பள்ளி மாணவ மாணவியர்களை காவல் நிலையம் அழைத்து அவர்களுடன் பாலியல் வன் கொடுமை தடுப்பு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக அவர்களுடன் கலந்துரையாடல் மற்றும் பேச்சு போட்டி நடத்தி அவர்களுக்கு குழந்தைகளின் உரிமைகள் சட்டம் மற்றும் சமூக பொறுப்புகள் தொடர்பான வினாடி வினா நிகழ்வுகள் நடத்தி அவர்களுக்கு விழிப்புணர்வு […]
Day: November 19, 2022
குழந்தைகள் பாலியல் வன் கொடுமை தடுப்பு பற்றி பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாட போலீசாருக்கு டி.ஜி.பி. உத்தரவு
குழந்தைகள் பாலியல் வன் கொடுமை தடுப்பு பற்றி பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாட போலீசாருக்கு டி.ஜி.பி. உத்தரவு குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன் கொடுமை தடுப்பு தினத்தையொட்டி பள்ளி மாணவர்களை காவல் நிலையங்களுக்கு அழைத்து கலந்துரையாட வேண்டும் என டி.ஜி.பி. அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள் போலீஸ் கமிஷனர்கள் மற்றும் எஸ்.பி.களுக்கு அவர் அனுப்பிய சுற்றறிக்கையில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன் கொடுமை தடுப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி பள்ளி மாணவர்களை அருகிலுள்ள காவல் நிலையங்களுக்கு அழைத்து வந்து அவர்களுடன் கலந்துரையாட […]
மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு திரு.ராஜாராம் L&O (F1 சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர்)
மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு திரு.ராஜாராம் L&O (F1 சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர்) இன்று 19.11.22ம் தேதி குழந்தைகள் துஷ்பிரயோகம் தடுப்புக்கான உலக தினத்தை முன்னிட்டு உயர்திரு காவல்துறை இயக்குனர் திரு .சைலேந்திரபாபு IPS ஐயா அவர்களின் உத்தரவுபடி சிந்தாரிப்பேட்டை காவல் நிலையத்தில் சென்னை உயர்நிலைப்பள்ளி மாணவ மாணவிகளை வரவழைத்து திருவல்லிக்கேணி துணை ஆணையாளர் தலைமையில் சிந்தாரிப்பேட்டை காவல் ஆய்வாளர் திரு. ராஜாராம் அவர்கள் மாணவ மாணவிகளுக்கான விழிப்புணர்வு முகாம்10.40 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருகிறது.
பாலக்கோடு அடுத்த மகேந்திரமங்கலம் அருகே உழவு பணியின்போது டிராக்டர் கவிழ்ந்து விவசாயி பலியானார்.
பாலக்கோடு அடுத்த மகேந்திரமங்கலம் அருகே உழவு பணியின்போது டிராக்டர் கவிழ்ந்து விவசாயி பலியானார். தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டை அடுத்த மகேந்திரமங்கலம் அருகே உள்ள செல்லனூர் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடசாமி (வயது 46). விவசாயி மற்றும் சொந்தமாக டிராக்டர் வைத்து ஓட்டி வந்தார். இவருடைய மனைவி சரிதா. இந்த தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர். சரிதா பென்னாகரம் அருகே உள்ள ஏரியூர் அரசு பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக வேலை பார்த்து வருகிறார். இந்தநிலையில் நேற்று போடரஅள்ளி அருகே வாழைத்தோட்டபள்ளம் […]
அரசால் தடை செய்யப்பட்ட 37 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
அரசால் தடை செய்யப்பட்ட 37 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் மதுரை மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்கும் பொருட்டு மாவட்டத்தில் போலீசார் பல்வேறு இடங்களில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மதுரை மாவட்டத்தில் அரசு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதை தடுக்கும் பொருட்டு M. சத்திரப்பட்டி நிலைய எல்லைக்கு உட்பட்ட காஞ்சிபுரம் பேட்டை மற்றும் மீனாட்சிபுரம் அருகே காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு ரவி மற்றும் போலீசார் […]
மதுரை மேலூரில் மீன் பண்ணை குட்டையில் பிணமாக மிதந்த பெண்
மதுரை மேலூரில் மீன் பண்ணை குட்டையில் பிணமாக மிதந்த பெண் மேலூர் அருகே இளம்பெண் ஒருவர் மீன்பண்ணை குட்டையில் பிணமாக மிதந்தார்.அவர் கடத்திக்கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என போலீசார் விசாரித்து வருகின்றனர். மதுரை மாவட்டம் மேலூர் அருகே கீழவளவு போலீஸ் சரகத்திற்குட்பட்ட பஞ்ச பாண்டவர் மலைப்பகுதியைச் சேர்ந்தவர் ஜெயபிரகாஷ். இவர் மலையடிவாரத்தில் மீன்பண்ணை நடத்தி வருகிறார். இன்று காலை மீன்பண்ணையில் உள்ள குட்டையில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க பெண் பிணம் மிதந்தது. […]
தமிழகத்தில் முறையான அனுமதியின்றி யாரும் சிலைகளை வைக்கக்கூடாது- மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
தமிழகத்தில் முறையான அனுமதியின்றி யாரும் சிலைகளை வைக்கக்கூடாது- மதுரை ஐகோர்ட்டு உத்தரவு முன்னாள் முதல்வரின் சிலையை வைக்கவே நீதிமன்றம் அனுமதி வழங்கவில்லை. அதிகாரிகளிடம் அனுமதி பெற அறிவுறுத்தப்பட்டது.தமிழகத்தில் முறையான அனுமதியின்றி யாரும் சிலைகளை வைக்கக்கூடாது.மதுரை: விருதுநகரை சேர்ந்த பாலசுப்பிரமணியன் மதுரை ஐகோர்ட்டு கிளையில் மேல்முறையீட்டு வழக்கை தாக்கல் செய்திருந்தார். அதில், “அம்மச்சியாபுரம் பகுதியில் தியாகி இமானுவேல் சேகரனின் வெண்கல சிலையை வைக்க அனுமதி கோரிய வழக்கை விசாரித்த தனிநீதிபதி முறையான அனுமதி இன்றி வைக்கப்பட்ட சிலையை அகற்றுமாறு […]
பேரையூர் அருகே மோட்டார் சைக்கிளில் புகையிலை பொருட்கள் கடத்திய 2 பேர் கைது
பேரையூர் அருகே மோட்டார் சைக்கிளில் புகையிலை பொருட்கள் கடத்திய 2 பேர் கைது பேரையூர் பகுதியில் இரவில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக பேரையூர் அருகே உள்ள எஸ்.மேலப்பட்டியை சேர்ந்த ஞானபிரகாசம் (வயது41), லட்சுமிபுரம் பெருமாள் (55) ஆகிய இருவரும் மோட்டார் சைக்கிளில் வந்தனர். அவர்களை சந்தேகத்தின் பேரில் போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அவர்கள் வைத்திருந்த மூட்டையில் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் இருந்தன. அதுகுறித்து […]
தனியாக வசித்த பெண்ணின் வீட்டில் புகுந்து நகை-பணம் கொள்ளை
தனியாக வசித்த பெண்ணின் வீட்டில் புகுந்து நகை-பணம் கொள்ளை திருமங்கலம் அருகே தனியாக வசித்த பெண்ணின் வீட்டில் புகுந்து நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்டது.கோவிலுக்கு சென்றிருந்த நேரத்தில் மர்ம நபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். திருமங்கலம் அருகே பேரையூர் பக்கமுள்ள அதிகாரிபட்டியை சேர்ந்தவர் பொன்னம்மாள் (வயது50). இவரது கணவர் சுப்பையா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். அவரது பிள்ளைகள் திருமணமாகி வெளியூரில் உள்ளனர். இதனால் பொன்னம்மாள் தனியாக வசித்து வந்தார். சம்பவத்தன்று இரவு தனது ஊரில் உள்ள கோவிலில் […]
சிவில் நீதி மன்றங்களில் எக்ஸ்பார்ட்டி தீர்ப்பு எவ்வாறு வழங்கப்படுகிறது
சிவில் நீதி மன்றங்களில் எக்ஸ்பார்ட்டி தீர்ப்பு எவ்வாறு வழங்கப்படுகிறது ஒரு நபர் ஒரு லட்ச ரூபாய் கடன் வாங்குகிறார் என்றால் கடன் கொடுத்தவர் மேற்படி நபரிடமிருந்து ஒரு புரோ நோட் எழுதி வாங்கி கொள்ள வேண்டும் மேற்படி புரோ நோட்டில் ஒரு ரூபாயிகான ரெவினியூ ஸ்டாம்ப் ஒட்டி அதன் மீது ஒரு கையெழுத்தும் அதற்கு கீழே ஒரு கையெழுத்தும் பெற்றுக்கொண்டு அதன் இடது புறம் இரு நபர்களிடம் சாட்சியும் வாங்கி கொள்ள வேண்டும் இது போன்ற புரோ […]