Police Department News

மகேந்திரமங்கலம் அருகே ஓய்வு பெற்ற கல்வி அதிகாரி வீட்டில் 51 பவுன் நகை கொள்ளை .

மகேந்திரமங்கலம் அருகே ஓய்வு பெற்ற கல்வி அதிகாரி வீட்டில் 51 பவுன் நகை கொள்ளை . தர்மபுரி மாவட்டம் மகேந்திரமங்கலம் அருகே வெலகலஅள்ளி கிராமத்தில் வசித்து வருபவர் ஓய்வு பெற்ற முன்னாள் மாவட்ட கல்வி அலுவலர் பன்னீர்செல்வம் (வயது.66), இவர் குடும்பத்துடன் கிருஷ்ணகிரியில் உள்ள உறவினரின் திருமணத்திற்க்கு சென்றார்,மறுநாள் காலை அவரது வீட்டின் எதிர் வீட்டினர் பண்னீர்செல்வம் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து பண்ணீர் செல்வத்திற்க்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக வீட்டிற்க்கு வந்த பண்னீர்செல்வமும் […]

Police Department News

பாலக்கோடு அருகே சரக்கு வேன் மோதியதில் 1½ வயது பெண் குழந்தை இறந்தது.

பாலக்கோடு அருகே சரக்கு வேன் மோதியதில் 1½ வயது பெண் குழந்தை இறந்தது. தர்மபுரி பாலக்கோடு அருகே சரக்கு வேன் மோதியதில் 1½ வயது பெண் குழந்தை இறந்தது. வேன் மோதியது தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே கரகதஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர் முனிரத்தினம். இவரது மனைவி பவித்ரா. இந்த தம்பதிக்கு 1½ வயதில் நேகாஸ்ரீ, கோபிஷா என்ற இரட்டை பெண் குழந்தை இருந்தனர். இவர்களில் குழந்தை நேகாஸ்ரீ நேற்று காலை வீட்டின் அருகே விளையாடி கொண்டு இருந்தது. […]

Police Department News

மதுரை நாகமலைபுதுக்கோட்டை காவல்நிலைய தலைமை காவருக்கு பதவி உயர்வு

மதுரை நாகமலைபுதுக்கோட்டை காவல்நிலைய தலைமை காவருக்கு பதவி உயர்வு மதுரை நாகமலை புதுக்கோட்டை காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணி புரிபவர் M.ஆனந்தன் அவர்கள் இவர் 1997 பேட்சை சேர்ந்தவர் இவர் காவல்துறையில் 25 ஆண்டுகள் சிறப்பாக பணியாற்றி தற்போது சிறப்பு SI ஆக பதவி உயர்வு பெற்று உள்ளார் இவர் சிறப்பு SI யாக சிறப்பாக பணியாற்றி தனது உயர் அதிகாரிகளின் நம்பிக்கையை வென்று அவர்களிடமிருந்து நற்சான்றுகள் பலவும் பெற்று மென்மேலும் பதவு உயர்வுகளை அடைய […]

Police Department News

பெண்கள் சட்ட விழிப்புணர்வு கருத்தரங்கம்

பெண்கள் சட்ட விழிப்புணர்வு கருத்தரங்கம் சரசுவதி நாராயணன் கல்லூரியில் பெண்கள் சட்ட விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.பெண்கள் தங்களது பிரச்சினைகள் குறித்து பெற்றோர்கள், நண்பர்கள், ஆசிரியர்களிடம் கலந்து பேச தயங்கக்கூடாது என்று போலீஸ் இன்ஸ்பெக்டர் பேசினார். மதுரை சரசுவதி நாராயணன் கல்லூரியின் பெண்கள் சட்ட விழிப்புணர்வு மையம் சார்பில் பெண்களுக்கான சட்ட விழிப்புணர்வு கருத்தரங்கம் முதல்வர் கண்ணன் தலைமையில் நடந்தது. இந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் உமா வரவேற்றார். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் புலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் […]

Police Department News

மதுரை பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 5 பேர் பலி- முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

மதுரை பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 5 பேர் பலி- முதல்வர் ஸ்டாலின் இரங்கல் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் நிதி உதவி அறிவித்துள்ளார்.காயமடைந்தவர்களுக்கு மதுரை அரசு மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை அளிக்க உத்தரவு மதுரை மாவட்டம் வடக்கம்பட்டி அழகுசிறை பகுதியில் உள்ள பட்டாசு ஆலையில் இன்று வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் 5 பேர் உயிரிழந்தனர். சிலர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில், வெடிவிபத்தில் […]