Police Department News

மதுரையில் 2 இடங்களில் ஒரே நாளில் சிலிண்டர் வெடித்தது

மதுரையில் 2 இடங்களில் ஒரே நாளில் சிலிண்டர் வெடித்தது மதுரை சுப்பிரமணிய புரம், 3-வது தெருவை சேர்ந்தவர் பாலசுப்பி ரமணியன். பேக்கரி கடை நடத்தி வருகிறார். பேக்கரி ஊழியர்கள் இன்று காலை சிலிண்டரை மாற்றும்போது எதிர்பாராத விதமாக கியாஸ் கசிவு ஏற்பட்டு தீ பிடித்தது. இது குறித்து திடீர்நகர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது.வீரர்கள் விரைந்து வந்து ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதேபோன்று கோமதி புரம், பாரதி தெரு பகுதியில் உள்ள ஒரு […]

Police Department News

திருமங்கலம்- காவலர் பணிக்கு எழுத்துத்தேர்வு நடந்தது.

திருமங்கலம்- காவலர் பணிக்கு எழுத்துத்தேர்வு நடந்தது. தமிழக முழுவதும் இன்று காவலர் பணிக்கான எழுத்து தேர்வு நடந்தது. மதுரை மாவட்டம் திருமங்கலம் பஸ் நிலையம் அருகே உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் எழுத்து தேர்வு நடந்தது. தேர்வு மையங்களுக்கு செல்போன் கொண்டுவரக் கூடாது. பேனா மற்றும் ஹால் டிக்கெட் மட்டுமே கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்டனர். முழுக்கை சட்டை அணிந்தவர்கள் மடக்கி விடக்கூடாது, பொத்தான் போட்டு மூடக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டனர். பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு பலத்த சோதனைக்கு […]

Police Department News

மதுரையில் இந்திய அரசியலமைப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி

மதுரையில் இந்திய அரசியலமைப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி மதுரை கே.கே.நகர் நீதிபதி கிருஷ்ணய்யர் ஹாலில் நம்பிக்கை அறக்கட்டளை நிறுவனர் முனைவர்.இரா.ரூபி அவர்கள்தலைமையில் இந்திய அரசியலமைப்பு சட்ட தினத்தை முன்னிட்டு அரசியலமைப்பு சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பொது மக்கள் மாணவ மாணவியர்கள் சமூக ஆர்வலர்கள் ஏராளமானோர்கள் கலந்து கொண்டனர் சோக்கோ அறக்கட்டளை நிறுவனர் மற்றும் தலைவர் மூத்த வழக்கறிஞர் திரு. மஹபூப் பாட்ஷா அவர்கள் நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்தார் சென்னை உயர் நீதி மன்ற மதுரை […]

Police Department News

போலீசாரின் வாகன தணிக்கையில் கஞ்சாவுடன் சிக்கிய வாலிபர்கள்

போலீசாரின் வாகன தணிக்கையில் கஞ்சாவுடன் சிக்கிய வாலிபர்கள் போலீசாரின் வாகன தணிக்கையில் கஞ்சாவுடன் வாலிபர்கள் சிக்கினர்.கஞ்சா கடத்தலுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. மதுரை மாவட்டத்தில் கஞ்சா விற்பனையை தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் போலீசார் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.ரோந்து மற்றும் வாகன தணிக்கையில் ஈடுபட்டு கஞ்சா கடத்தலை கண்டுபிடித்து சம்பந்தப்பட்டவர்களை கைது செய்து வருகின்றனர். இந்நிலையில் திருமங்கலம் அருகே உள்ள வாகைக்குளம் பகுதியில் நகர போலீசார் வாகன தணிக்கையில் […]

Police Department News

27.11.2022 இன்று Sochara சமூக தொண்டு மூலம் பள்ளி சிறார்களுக்கு “தூய்மை விழிப்புணர்வு”F1 சிந்தாதிரிப்பேட்டை காவல் ஆய்வாளர் திரு.ராஜாராம் (L&O)அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

27.11.2022 இன்று Sochara சமூக தொண்டு மூலம் பள்ளி சிறார்களுக்கு “தூய்மை விழிப்புணர்வு”F1 சிந்தாதிரிப்பேட்டை காவல் ஆய்வாளர் திரு.ராஜாராம் (L&O)அவர்கள் தலைமையில் நடைபெற்றது. நாம் நம்மையும் நம் சுற்றுப்புறத்தையும்நம் ஊரையும் நம் தேசத்தையும் தூய்மையாகமாற்றம் செய்ய முயலுவோம் கிராமங்களிலும் நகரங்களிலுருந்துதூய்மை இந்தியாவை உருவாக்குவோம் தூய்மையை தாய்மைக்கு நிகராக்குவோம் தூய்மையான பாரதம்வலிமைமிகு வரலாறு குப்பைகளை போடமாட்டோம்மண்ணை மலடாக்க மாட்டோம் மண்வளம் காப்போம்மழைவளம் பெறுவோம் தூய்மைக்கு துணை நிற்போம்வாய்மைக்கு குரல் கொடுப்போம் சிந்தாரிப்பேட்டை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ரெக்ஸ் […]

Police Department News

27.11.2022. இன்று J5 சாஸ்திரி நகர் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு .அசோக்குமார் தலைமையில் திரு.பசுமைமூர்த்தி அவர்கள் சார்பில்
” மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி”நடைபெற்றது.

27.11.2022. இன்று J5 சாஸ்திரி நகர் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு .அசோக்குமார் தலைமையில் திரு.பசுமைமூர்த்தி அவர்கள் சார்பில்” மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி”நடைபெற்றது. இன்று பெசண்ட் நகர் கடற்கரை எலியட்ஸ் சர்வீஸ் சாலையில் திரு.பசுமை மூர்த்தி அவர்கள் இன்றும் என்றும் நாம் சுவாசிக்க Oxygen தேவை , என்பதை உணர்ந்து மக்களுக்காக மரக்கன்றுகளை நட்டு சாதனை செய்து வருகிறார். மரங்கள் மூலம் காற்று மாசு அடைவதை தவிர்த்தும் மரங்கள் மூலம் மழை மற்றும் இயற்கை சுவாசத்தை சுவாசிக்க […]