Police Department News

மதுரை அருகே மேலூரில் போக்குவரத்து விழிப்புணர்வு வழங்கிய டிஎஸ்பி

மதுரை அருகே மேலூரில் போக்குவரத்து விழிப்புணர்வு வழங்கிய டிஎஸ்பி மதுரை மேலூர் பஸ் ஸ்டான்ட்டு முன்பு டிஎஸ்பி ஆர்லியஸ்ரெபோனி அவர்களின் தலைமையில் போலீசார் போக்குவரத்து விதிமுறைகள் மற்றும் புதிய அபராதம் விதிப்பு குறித்து டூ வீலரில் செல்லும் பொது மக்களிடம் துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்

Police Department News

ஆன் லைன் பத்திரிக்கை சட்டப்படியானதா?

ஆன் லைன் பத்திரிக்கை சட்டப்படியானதா? பொதுவாக ஒருவர் ஆன் லைன் பத்திரிக்கையோ வார இதழையோ மாத இதழையோ தின நாளிதழையோ நடத்த விரும்புகிறார் என்றால் இந்திய அரசியல் சாசனம் 1950 ல் கோட்பாடு 19 ன் கீழ் வழங்கியுள்ள பேச்சு சுதந்திரம் எழுத்து சுதந்திரத்தின்படி ஆரம்பித்து விடலாம் ஆனால் அவர் ஆரம்பிக்கும் பத்திரிக்கைகக்கு மத்திய மாநில அரசாங்கத்தின் சிறப்பு சலுகைகள் வேண்டும் என்றால் கண்டிப்பாக அச்சகம் மற்றும் புத்தகப் பதிவாளர் சட்டம் 1867 ன்படி இந்திய செய்தித்தாள் […]

Police Department News

தேவர் குருபூஜை விழாவில் விதி மீறிய 77 வாகனங்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை – போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை தகவல்

தேவர் குருபூஜை விழாவில் விதி மீறிய 77 வாகனங்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை – போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை தகவல் – ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை அவர்கள் தெரிவித்ததாவது:- பசும்பொன் கிராமத்தில் கடந்த அக்டோபர் 28 முதல் 30-ந்தேதி வரை முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை விழா நடைபெற்றது. குருபூஜை விழாவையொட்டி மாவட்டத்தில் 144 தடை உத்தரவு அமலில் இருந்தது. விழாவில் அரசியல் கட்சிகள், சமுதாய அமைப்பு பிரதிநிதிகள், நிர்வாகிகள் சம்பந்தப்பட்ட […]

Police Department News

கடத்தல் வழக்கில் மீட்கப்பட்ட குழந்தைக்கு தாய்பால் கொடுத்த பெண் காவலர்!

கடத்தல் வழக்கில் மீட்கப்பட்ட குழந்தைக்கு தாய்பால் கொடுத்த பெண் காவலர்! கேரளத்தில் கடத்தல் வழக்கில் மீட்கப்பட்ட பிறந்து 12 நாட்களே ஆன குழந்தைக்கு பெண் காவலர் ஒருவர் தாய்ப்பால் கொடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம், கோழிக்கோடு மாவட்டம் சேவயூர் காவல் நிலையத்தில் காவலராக இருப்பவர் ரம்யா. இவர் பணிசெய்யும் காவல் நிலையத்திற்கு கடந்த 22 ம் தேதி புழக்கடவு பகுதியைச் சேர்ந்த ஆசிகா என்ற பெண் ஒரு புகார் உடன் வந்தார். அதில் பிறந்து […]

Police Department News

கோவை சம்பவம் திருச்சியில் இருவர் வீட்டில் அதிரடி சோதனை – நான்கு சிம் கார்டுகள், ஒரு செல்போன் பறிமுதல்

கோவை சம்பவம் திருச்சியில் இருவர் வீட்டில் அதிரடி சோதனை – நான்கு சிம் கார்டுகள், ஒரு செல்போன் பறிமுதல் கோவை சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் நபர்கள் மற்றும் தேசிய பாதுகாப்பு முகமை (என்ஐஏ) விசாரணை வளையத்திற்குள் உள்ள நபர்கள், அவர்களுக்கு தொடர்புடைய இடங்களில், தமிழக காவல்துறையினர் முன்கூட்டியே விசாரணை நடத்துவதுடன், அந்த இடங்களில் திடீர் சோதனையும் நடத்தி வருகின்றனர். அதனடிப்படையில், திருச்சி விமான நிலையம் அருகே வயர்லெஸ் சாலை ஸ்டார் நகரில் வசிக்கும் அப்துல் முத்தலிப் என்பவர் […]