Police Department News

மதுரை திருமங்கலம் அருகே அரசு பஸ் மோதி பெண் பலி

மதுரை திருமங்கலம் அருகே அரசு பஸ் மோதி பெண் பலி திருமங்கலம் அருகே உள்ள ஆலம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டி. இவரது மனைவி சந்திரா(50). இவர்களுடைய பேரன் கார்த்திக்(வயது9). பாண்டி சைக்கிளில் மனைவியையும், பேரனையும் அமர வைத்து ஆலம்பட்டியில் உள்ள பள்ளிக்கு சென்று கொண்டிருந்தார். திருமங்கலத்தில் இருந்து டி.கல்லுப்பட்டி சென்ற அரசு பஸ் சாலையை கடக்க முயன்ற சைக்கிள் மீது மோதியது. இதில் சைக்கிளில் பின்னால் உட்கார்ந்திருந்த சந்திரா படுகாயம் அடைந்தார். பாண்டிக்கும், பேரனுக்கும் லேசான காயம் […]

Police Department News

பாப்பாரப்பட்டி அருகே மின்சாரம் தாக்கி ஆட்டோ டிரைவர் இறந்தார்.

பாப்பாரப்பட்டி அருகே மின்சாரம் தாக்கி ஆட்டோ டிரைவர் இறந்தார். தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே உள்ள கண்ணுகாரம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பழனி. இவருடைய மகன் தர்மன் (வயது 39). சென்னையில் ஆட்டோ ஓட்டி வந்தார். இவருடைய மனைவி ஆஷா (35). இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தர்மன் கண்ணுகாரம்பட்டிக்கு வந்தார். இதையடுத்து நேற்று காலை அவர் விவசாய நிலத்துக்கு சென்று வருவதாக மனைவியிடம் கூறி சென்றார். ஆனால் வெகு நேமாகியும் அவர் வீட்டுக்கு திரும்பி […]

Police Department News

ஓட்டுனர் உரிமத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்து வைக்க முடியுமா?

ஓட்டுனர் உரிமத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்து வைக்க முடியுமா? வாகன ஓட்டிகளிடமிருந்து சில சூழ்நிலைகளில் சில சட்டப் பிரிவுகளின் கீழ் ஓட்டுனர் உரிமங்களை பறிமுதல் செய்யலாம் மோட்டார் வாகனச்சட்டம் பிரிவு 183 ன் கீழ் அதி வேகமாக ஓட்டினால் மோட்டார் வாகனச்சட்டம் 184 ன் கீழ் அபாயகரமாக ஓட்டினால் மோட்டார் வாகனச்சட்டம் பிரிவு 185 ன் கீழ் மது அருந்தி வாகனம் ஓட்டினால் மோட்டார் வாகனச்சட்டம் 189 ன் கீழ்காரையோ பைக்கையோ சட்ட விரோதமாக ரேஸ் செய்தாலோ […]

Police Department News

மதுரை பீபீ குளம் பகுதியில் தனியாக நடந்து சென்ற பெண் போலீசிடம் நகை பறிப்பு- மர்மநபர்கள் துணிகரம்

மதுரை பீபீ குளம் பகுதியில் தனியாக நடந்து சென்ற பெண் போலீசிடம் நகை பறிப்பு- மர்மநபர்கள் துணிகரம் மதுரை ரேஸ்கோர்ஸ்சில் உள்ள ஆயுதப்படை காவலர் குடியிருப்பைச் சேர்ந்தவர் ராஜீவ்காந்தி. இவரது மனைவி வெள்ளியம்மாள் (வயது 31). ஆயுதப்படையில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று இரவு பீ.பி.குளம் பகுதியில் உள்ள உழவர் சந்தைக்கு காய்கறி வாங்கச் சென்றார். அங்கு காய்கறிகளை வாங்கிக்கொண்டு வெள்ளியம்மாள் வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் 2 […]

Police Department News

மதுரை வைகையாற்றில் கீழ் பாலத்தில் உள்ள அடைப்பை தனியாளாக நின்று அப்புறப்படுத்தி வெள்ள பெருக்கை கட்டுபடுத்தி போக்குவரத்தை சரி செய்த செல்லூர் காவல்நிலைய தலைமை காவலருக்கு டி.ஜி.பி. பாராட்டு

மதுரை வைகையாற்றில் கீழ் பாலத்தில் உள்ள அடைப்பை தனியாளாக நின்று அப்புறப்படுத்தி வெள்ள பெருக்கை கட்டுபடுத்தி போக்குவரத்தை சரி செய்த செல்லூர் காவல்நிலைய தலைமை காவலருக்கு டி.ஜி.பி. பாராட்டு கடந்த 13 ம் தேதி மதுரையில் பெய்த கன மழையால் செல்லூர் கீழ் பாலத்தில் தண்ணீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கவே செல்லூர் D2 காவல் நிலைய தலைமை காவலர் ராமன் அவர்கள் தன் கைகளாலேயே அடைப்பை நீக்க குப்பைகளையும் ஆகாயதாமரை செடிகளையும் அகற்றி தண்ணீரை வடிய செய்து […]

Police Department News

ராமேஸ்வரத்தில் சட்ட விரோதமாக மது விற்ற மூவர் கைது 560 மது பாட்டில்கள் பறிமுதல்

ராமேஸ்வரத்தில் சட்ட விரோதமாக மது விற்ற மூவர் கைது 560 மது பாட்டில்கள் பறிமுதல் கடந்த 20 ம் தேதி ராமேஸ்வரம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு. தனஞ்செயன் அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் ராமேஸ்வரம் நகர் காவல்நிலைய சரகம் ஏர்காடு காட்டுகருவேலம் பகுதியில் காவலர்கள் ரோந்து சென்றனர் அப்போது காவர்களை கண்டதும் அவர்கள் தப்பியோடினர் தப்பியோடிய மூவரையும் விரட்டி பிடித்து அவர்களிடம் விசாரணை நடத்தியதில் அவர்கள் ராமேஸ்வரத்தை சேர்ந்த ஜெயராஜ் மகன் ரவிகுமார் […]