Police Department News

காவல் நிலையத்தில் ஸ்வீட் எடு கொண்டாடு – மாணவர்களின் பயத்தை போக்கிய காவலர்கள்

காவல் நிலையத்தில் ஸ்வீட் எடு கொண்டாடு – மாணவர்களின் பயத்தை போக்கிய காவலர்கள் திருச்சி தென்னூர் சுப்பையா நினைவு நடுநிலைப்பள்ளி மாணவர்கள் E-4 தில்லைநகர் காவல்நிலையத்தின் செயல்பாடுகள் குறித்து காவல்துறை அதிகாரிகளுடன் மாணவர்கள் பங்குபெற்ற கலந்துரையாடல் நடைபெற்றது. காவல்நிலையத்திற்கு முதன்முறையாக வருகை தந்த மாணவர்களுக்கு காவல் உதவி ஆய்வாளர்கள் இனிப்புகள் கொடுத்து வரவேற்பறையில் அமர வைத்தனர். மாணவர்கள் காவல் அதிகாரிகளுக்கு மலர்கொத்து வழங்கி மகிழ்ச்சி தெரிவித்தனர். மாணவர்களுக்கு காவல் நிலையத்தில் தினசரி நடைபெறும் பல்வேறு செயல்களை உதவி […]

Police Department News

தடுப்பு சுவரில் பைக் மோதி வாலிபர் பலி

தடுப்பு சுவரில் பைக் மோதி வாலிபர் பலி தடுப்பு சுவரில் பைக் மோதி வாலிபர் பலியானார்.விபத்து குறித்து எழுமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். உசிலம்பட்டி அருகே உள்ள கோடாங்கி நாயக்கன்பட்டியை சேர்ந்த ஜெயராம் மகன் தங்கமாயி (26). இவருக்கு திருமணம் ஆகி ஒரு வயதில் ஆண் குழந்தை உள்ளது. நேற்றிரவு உறவினரை பார்ப்பதற்காக காளப்பன்பட்டிக்கு மானூத்து வழியாக இதே ஊரைச் சேர்ந்த நண்பர் உக்கிரபாண்டி மகன் தினேசுடன்(25) பைக்கில் சென்றார். மானூத்து […]

Police Department News

மது குடித்து வாகனம் ஓட்டும் ஓட்டுனருக்கு 10,000- ரூபாய் அபராதம். அவர் பின்னால் அமர்ந்து பயனிப்பவருக்கும் 10,000/- அபராதம் என்பது சரியா?

மது குடித்து வாகனம் ஓட்டும் ஓட்டுனருக்கு 10,000- ரூபாய் அபராதம். அவர் பின்னால் அமர்ந்து பயனிப்பவருக்கும் 10,000/- அபராதம் என்பது சரியா? புதிய மோட்டார் வாகனச்சட்டத்தில் இரண்டு சக்கரம் மூன்று சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனத்தில் மது குடித்து விட்டு வாகனம் ஓட்டும் நபருக்கு மோட்டார் வாகன சட்டம் பிரிவு 185 ன்படி ரூ.10,000/- அபராதம் என குறிப்பிட்டுள்ளது இது மிக சரியானதுதான். அதே சமயம் பின்னால் அமர்ந்து பயனிப்பவர்களுக்கும் மோட்டார் வாகன சட்டப்பிரிவு 188 […]

Police Department News

மேலூர் காவல்நிலையங்களில் பெட்டிசன் மேளா

மேலூர் காவல்நிலையங்களில் பெட்டிசன் மேளா மேலூர் சப்டிவிஷனில் உள்ள 5 காவல்நிலையங்களில் நீண்ட நாள் நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து நேற்று பெட்டிசன் மேளா நடைபெற்றது காவல் ஆய்வாளர் திரு. சார்லஸ் அவர்கள் தலைமையில் நடந்த இந்த முகாமில் ஏராளமான மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.

Police Department News

மதுரை கீழவளவு காவல் நிலையாத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருடாந்திர ஆய்வு

மதுரை கீழவளவு காவல் நிலையாத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருடாந்திர ஆய்வு மதுரையை அடுத்து கீழவளவு காவல் நிலையத்தில் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. சிவப்பிரசாத் அவர்கள் வருடாந்திர ஆய்வை மேற்கொண்டார் பதிவேடுகள் நிலுவையில் உள்ள வழக்குகள் புகாரின் பேரில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் போலீசாரின் குறைபாடுகளை கேட்டறிந்தார் ஆய்வின் போது டி.எஸ்.பி. ஆர்லியஸ் ரெபோனி மற்றும் காவல் அதிகாரிகாள் உடனிருந்தனர்.

Police Department News

மதுரை மத்திய சிறையில் சிறைத்துறை டிஜிபி திடீர் ஆய்வு.. கைதிகளிடம் நேரில் விசாரணை!

மதுரை மத்திய சிறையில் சிறைத்துறை டிஜிபி திடீர் ஆய்வு.. கைதிகளிடம் நேரில் விசாரணை! மதுரை மத்திய சிறையில் தமிழக சிறைத்துறை டிஜிபி திடீர் ஆய்வு மேற்கொண்டார். மதுரை மத்திய சிறையில் சிறைத்துறை டிஜிபி திடீர் ஆய்வுகைதிகள் அடைக்கப்படும் பகுதி, நூலகம், மருத்துவமனை, தொழிலகம் உள்ளிட்டவைகளை பார்வையிட்டார்கைதிகளிடம் குறைகளை கேட்டு ஆய்வு செய்தார் தமிழக சிறைத்துறை டிஜிபியாக அம்ரேஷ் பூஜாரி கடந்த 4- ஆம் தேதி பொறுப்பேற்றது முதல் சிறைத்துறையில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறாா். அதன் […]

Police Department News

மதுரையில் முக்கிய இடங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பு

மதுரையில் முக்கிய இடங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பு மதுரையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வழிபாட்டுத்தலங்கள் மற்றும் முக்கிய இடங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.தமிழகத்தில் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் இந்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மதுரையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வழிபாட்டுத்தலங்கள் மற்றும் முக்கிய இடங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கோவை கார் வெடிப்பு மற்றும் மங்களூரு குண்டு வெடிப்பு சம்பவங்களை அடுத்து தமிழகத்தில் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு கட்டுப்பாடுகளை […]

Police Department News

பாலக்கோடு அருகே தோட்டத்தில் கஞ்சா செடி வளர்த்த 2 பேர் கைது

பாலக்கோடு அருகே தோட்டத்தில் கஞ்சா செடி வளர்த்த 2 பேர் கைது தர்மபுரி மதுவிலக்கு காவல்துறை சப்-இன்ஸ்பெக்டர் விஜய்சங்கர் தலைமையிலான காவல்துறையினர் மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் தீவிர தணிக்கை மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அதன்படி பாலக்கோடு அருகே அண்ணாமலைஅள்ளி பகுதியில் சென்றபோது, மூசன் கொட்டாய் என்ற கிராமத்தில் உள்ள 2 தோட்டத்தில் கஞ்சா செடிகள் வளர்ப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து காவல்துறையினர் அந்த தோட்டங்களில் சோதனை செய்தபோது மரவள்ளிக்கிழங்கு செடிகளுக்கு இடையே 5 கஞ்சா […]

Police Department News

தர்மபுரி மாவட்டம் அரூர் தாலுகா புதிய டிஎஸ்பி புகழேந்தி கணேஷ் அவர் இன்று பொறுப்பேற்பு

தர்மபுரி மாவட்டம் அரூர் தாலுகா புதிய டிஎஸ்பி புகழேந்தி கணேஷ் அவர் இன்று பொறுப்பேற்பு தருமபுரி மாவட்டம் அரூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த திருமதி பெனாசீர் பாத்திமா திண்டுக்கல் மாவட்டத்திற்கு பணி மாறுதல் செய்யப்பட்ட நிலையில் கள்ளக்குறிச்சி டிஎஸ்பியாக பணியாற்றி வந்த புகழேந்தி கணேஷ் இன்று தருமபுரி மாவட்டம் அரூர் டிஎஸ்பி அலுவலகத்தில் அரூர் டிஎஸ்பியாக பொறுப்பேற்றுக்கொண்டார்

Police Department News

தர்மபுரி மாவட்டம் லாரி திருடிய புரோக்கர் உட்பட மூவர் கைது தர்மபுரி டவுன் போலீசார் கைது செய்தனர்.

தர்மபுரி மாவட்டம் லாரி திருடிய புரோக்கர் உட்பட மூவர் கைது தர்மபுரி டவுன் போலீசார் கைது செய்தனர். தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்த கோவிலூரை சேர்ந்தவர் கந்தசாமி இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தர்மபுரி டேக்கீஸ்பேட்டையை சேர்ந்த புரோக்கர் ஆயூப்பாஷா மூலம் தர்மபுரி அடுத்த குப்பூரை சேர்ந்த காளியப்பனுக்கு சொந்தமான லாரியை ரூ. 8 லட்சத்துக்கு வாங்கினார். இந்த லாரி கர்நாடக மாநில பதிவு எண்ணில் இருந்ததால் இதை தர்மபுரி பதிவு எண்ணில் மாற்ற, லாரியை […]