Police Department News

கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 2 வருடம் சிறை தண்டனை, மற்றும் ரூ.10,000/- அபராதம் பெற்றுத்தந்த திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர்.

கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 2 வருடம் சிறை தண்டனை, மற்றும் ரூ.10,000/- அபராதம் பெற்றுத்தந்த திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர். திண்டுக்கல் மாவட்டம் பழனி தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 2015 ஆம் ஆண்டு கஞ்சா விற்பனை செய்த வழக்கில் பாப்பம்பட்டி பகுதியைச் சேர்ந்த மூக்கையா(65) என்பவரை பழனி தாலுகா காவல் நிலைய போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் இவ்வழக்கு மதுரை போதைப்பொருள் தடுப்பு (NDPS) நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் […]

Police Department News

கிணற்றில் தவறி விழுந்த முதியவரை மீட்ட தீயணைப்பு வீரர்கள்

கிணற்றில் தவறி விழுந்த முதியவரை மீட்ட தீயணைப்பு வீரர்கள் திருமங்கலம் அருகே கிணற்றில் தவறி விழுந்த முதியவரை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.ஓட்டல் நடத்தி வந்த இவர் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் மனநலம் பாதிக்கப்பட்டார். மதுரை மாவட்டம் திருமங்கலம்-விமான நிலைய சாலையில் தனியார் டயர் கம்பெனி உள்ளது. இந்த கம்பெனிக்கு சொந்தமான பயன்பாட்டில் இல்லாத கிணறு கம்பெனி வளாகத்தில் அருகே உள்ளது. இன்று அதிகாலை 5 மணி அளவில் இயற்கை உபாதைக்காக சென்ற முதியவர் கிணற்றின் பக்கவாட்டு சுவர் […]

Police Department News

பெண்கள் மீது சரமாரி தாக்குதல் நடத்திய 3 பேர் கைது

பெண்கள் மீது சரமாரி தாக்குதல் நடத்திய 3 பேர் கைது மதுரை சேடப்பட்டியை அடுத்த வீராளம்பட்டி பகுதியைச் சேர்ந்த செல்வகுமார் மனைவி ஜோதிமணி (வயது 36). இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் சிலருக்கும் இடையில் ஏற்கனவே நிலப்பிரச்சினை சம்பந்தமாக முன் விரோதம் இருந்தது. சம்பவத்தன்று ஜோதி மணி வீராளம்பட்டி மெயின் ரோட்டில் நடந்து சென்றார். அப்போது அங்கு வந்த 4 பேர் கும்பல், சரமாரியாக அடித்து உதைத்து தப்பி சென்றது. இது தொடர்பாக ஜோதிமணி, சேடப்பட்டி போலீசில் […]

Police Department News

பணமோசடியில் ஈடுபட்ட பெண்ணிடம் விசாரணை

பணமோசடியில் ஈடுபட்ட பெண்ணிடம் விசாரணை மதுரை புதுராமநாதபுரம் ரோடு, கம்பர் தெருவை சேர்ந்தவர் பாண்டீஸ்வரி (வயது 35). இவர் தெப்பக்குளம் காவல் நிலையத்தில் கொடுத்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:- பைக்காரா, முத்துராமலிங்கபுரம், புது மேட்டு தெருவில் இளங்கோவன் (45) என்பவர் வசித்து வந்தார். இவர் பொன்மேனி பணிமனையில் அரசு பஸ் கண்டக்டராக உள்ளார். இவரும், மனைவி கவிதாவும் மாத சீட்டு வசூலித்து வந்தனர். நான் அவர்களிடம் ரூ.2 லட்சம் சீட்டு போட்டிருந்தேன். மாத சீட்டு முதிர்வடைந்தது. இளங்கோவன் […]

Police Department News

பாலக்கோட்டில் குடிநீர் கேட்டு சாலை மறியல்- 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

பாலக்கோட்டில் குடிநீர் கேட்டு சாலை மறியல்- 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பேரூராட்சி பகுதிகளான 1,2, 3, 8,10 ஆகிய 5 வார்டுகளில்சுமார் 400 க்கும் மேற்பட்ட குடும்பங்களில் 1500 க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.கடந்த 1 மாதமாக ஒகேனக்கல் கூட்டுகுடிநீர் முறையாக வருவதில்லை எனவும் 15 நாட்களுக்கு ஒரு முறைதான் தண்ணீர் விநியோகம் செய்வதாகவும் இதனால் போதிய தண்ணீர் இன்றி அவதிப்படுவதாக கூறி அப்பகுதியை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் […]

Police Department News

பஞ்சப்பள்ளியில் 3.26இலட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல்

பஞ்சப்பள்ளியில் 3.26இலட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல் தர்மபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளி காவல்துறையினர் நேற்றிரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது பஞ்சப்பள்ளியிலிருந்து மாரண்டஅள்ளி நோக்கி வேகமாக வந்த கர்நாடக பதிவு எண் கொண்ட மினி சரக்கு வாகனத்தை நிறுத்தி விசாரானை செய்தனர்.சந்தேமடைந்த காவல்துறையினர் வாகனத்தை காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று சோதனை செய்ததில் 3.26 இலட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட ஹான்ஸ், குட்கா, பான்பராக் பொருட்கள் மூட்டை மூட்டையாக கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது, அதனை தொடர்ந்து 4 இலட்சம் மதிப்புள்ள […]

Police Department News

மகேந்திரமங்கலம் அருகே விஷம் குடித்து கூலி தொழிலாளி சாவு

மகேந்திரமங்கலம் அருகே விஷம் குடித்து கூலி தொழிலாளி சாவு தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த மகேந்திரமங்கலம் அருகே போடரஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்தன் (வயது .40)இவருக்கு பொன்னியம்மாள் என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர்.கூலி தொழிலாளியான இவருக்கு கடந்த சில மாதங்களாக தீராத தலைவலி இருந்து வந்துள்ளது.தொடர்ந்து பல்வேறு இடங்களில் வைத்தியம் பார்த்தும் இவரது தலைவலி நீங்கவில்லை, இந்நிலையில் கடந்த 12ம் தேதி இரவு மனைவியிடம் தனக்கு தாங்க முடியாத அளவிற்க்கு தலைவலி அதிகமாக உள்ளதாகவும் […]