தேவர் ஜெயந்தியின் போது விதி மீறி வாகனத்தின் மீது ஏறியவர்கள் மீது வழக்கு தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ஏ.எம்.மூர்த்தி தேவர் கட்சியை சேர்ந்த 19 பேர் விதிமுறை மீறி வாகனத்தின் மீது ஏறி உசிலம்பட்டி வழியாக மதுரை சென்றனர். இவர்களை உசிலம்பட்டி தேவர் சிலை அருகே போலீசார் தடுத்து நிறுத்தினர். வாகனத்தில் மேல் இருந்தவர்களை கீழே இறங்கி வாகனத்தில் செல்லுமாறும் வாகனத்தின் மேல் ஏறக்கூடாது எனவும் கூறினர். இதில் வாகனத்தில் வந்தவர்களுக்கும்-போலீசாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் […]
Day: November 1, 2022
கோவை கார் வெடிப்பு சம்பவம்: சிறப்பாக செயல்பட்ட போலீசாருக்கு பாராட்டு சான்றிதழ்
கோவை கார் வெடிப்பு சம்பவம்: சிறப்பாக செயல்பட்ட போலீசாருக்கு பாராட்டு சான்றிதழ் கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் சிறப்பான புலன் விசாரணை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்ட போலீசாருக்கு பாராட்டு சான்றிதழ்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார் கோவை கோட்டைமேடு பகுதியில் கடந்த 23-ந் தேதி கார் வெடிப்பு சம்பவம் நடந்தது. இதில் ஜமேஷா முபின் என்பவர் பலியானார். இந்த வழக்கில் போலீசார் 6 பேரை கைது செய்தனர். ஜமேஷா முபின் வீட்டில் நடத்திய சோதனையில் 75 கிலோ […]
தேவர் ஜெயந்தி ஊர்வளத்தில் விதி மீறியதற்காக கைது செய்யப்பட்ட 18 பேர் சொந்த ஜாமீனில் விடுவிப்பு
தேவர் ஜெயந்தி ஊர்வளத்தில் விதி மீறியதற்காக கைது செய்யப்பட்ட 18 பேர் சொந்த ஜாமீனில் விடுவிப்பு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பசும்பொன்னிற்கு செல்ல வாகனங்கள் அனுமதிக்கப்பட்டன.வாகன மேற்கூரையில் பயணம் செய்ததாக உசிலம்பட்டியில் கைது செய்யப்பட்ட 18 பேர் சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். பசும்பொன் முத்துரா மலிங்க தேவரின் 115-வது குரு பூஜை விழா நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி தென் மாவட்டங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பல்வேறு கட்டுப்பாடு களுடன் பசும்பொன்னிற்கு செல்ல வாகனங்கள் அனுமதிக்கப்பட்டன. இந்த […]
புதுசேரியில் ஹெல்மெட் கட்டாயம் போக்குவரத்து போலீசார் ஆட்டோவில் ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு
புதுசேரியில் ஹெல்மெட் கட்டாயம் போக்குவரத்து போலீசார் ஆட்டோவில் ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு விபத்துக்கள் மற்றும் உயிரிழப்புக்களை குறைக்கவும் போக்குவரத்து விதிகளை அனைவரும் கடைபிடிக்கவும் பல்வேறு விழிப்புணர்வு மற்றும் நடவடிக்கைகளை புதுசேரி போலீசார் எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் வாகனங்களின் பின்னால் அமர்ந்திருப்பவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிந்திருக்க வேண்டும் என்ற உத்தரவு அமுலுக்கு வரவுள்ளது. இதற்காக கிருமாம்பாக்கம் தெற்கு பகுதி போக்குவரத்து போலீசார் ஆட்டோவில் ஒலிபெருக்கி மூலம் ஹெல்மெட் கட்டாயம் குறித்து பொதுமக்களிடையே எச்சரிக்கை மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தி […]
மாரண்டஅள்ளி அருகே டிரான்ஸ்பார்மரில் இருந்து ரூ.70 ஆயிரம் காப்பர் காயல் திருட்டு
பலே கில்லாடியை தேடி வரும் காவல்துறையினர்
மாரண்டஅள்ளி அருகே டிரான்ஸ்பார்மரில் இருந்து ரூ.70 ஆயிரம் காப்பர் காயல் திருட்டுபலே கில்லாடியை தேடி வரும் காவல்துறையினர் தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே கெண்டேயன அள்ளி கிராமத்தில் மின்சார பற்றாக்குறையால் வீடு, நிலங்களுக்கு போதிய மின்னழுத்தம் கிடைக்காததால் மோட்டார், மிக்ஸி, கிரைன்டர், பல்புகள் அடிக்கடி பழுதாகி வந்தன, மக்களின் இந்த பிரச்சனையை தீர்க்க மாரண்டஅள்ளி மின் வாரியம் சார்பில் மஞ்சு மாரியம்மன் கோவில் அருகில் புதிதாக 64 கே.வி. இம்ப்ரூமெண்ட் டிரான்ஸ்பார்மர் வைக்கப்பட்டது.டிரான்ஸ்பர் வைத்து சில நாட்களே […]