வரலொட்டியில் மறைந்த காவலர் குடும்பத்திற்கு காவலர் தமிழ்நாடு காவல்துறை காக்கும் உறவுகள் 2017 பேட்ச் சார்பாக நிதி உதவி வழங்கப்பட்டது விருதுநகர் மாவட்டம் வரலொட்டி கிராமத்தை சேர்ந்தவர் முத்து முனியாண்டி இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு காவல் பணியில் சேர்ந்து தமிழ்நாடு சிறப்பு காவல் படை 11 ஆம் அணியான ராஜபாளையத்தில் பணிபுரிந்து வந்தார் கடந்த 13/9/2022 அன்று விடுமுறைக்கு வந்து திரும்ப பணிக்கு இரு சக்கர வாகனத்தில் ராஜபாளையம் செல்லும்போது சாலை விபத்தில் தலையில் […]
Day: November 18, 2022
தொழிலதிபரிடம் பணம் பறிக்க முயற்சி
தொழிலதிபரிடம் பணம் பறிக்க முயற்சி வணிக வரி அதிகாரி என கூறி தொழிலதிபரிடம் பணம் பறிக்க முயற்சி நடந்துள்ளது.போனில் மிரட்டியது மோசடி பேர்வழி என தெரிய வந்தது. மதுரையை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் அப்பளம் தயாரிக்கும் தொழில் செய்து வருகிறார். சம்பவத்தன்று இவரது செல்போனில் பேசிய மர்ம நபர் தான் சென்னை வடக்கு மண்டல வணி வரித்துறை இயக்குநரின் உதவியாளர் என கூறியுள்ளார். மேலும் உங்கள் நிறுவனத்தில் வரிஏய்ப்பு நடந்துள்ளது. எனவே வருகிற 30-ந் தேதி அதிகாரிகளுடன் […]
மேலூர் அருகே மதுக்கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் மறியல் போராட்டம்
மேலூர் அருகே மதுக்கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் மறியல் போராட்டம் தங்களது ஊரில் மதுக்கடை அமைக்கக்கூடாது என்று அதிகாரிகளிடம் கிராம மக்கள் தெரிவித்தனர்.தாசில்தார் மற்றும் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் மறியலில் ஈடுபட்ட கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ளது பழைய சுக்காம்பட்டி கிராமம். மேலூர்-அழகர்கோவில் சாலையில் உள்ள இந்த கிராமத்தில் புதிதாக டாஸ்மாக் மதுக்கடை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது. இதனை அறிந்த கிராம மக்கள், தங்களின் […]
பள்ளிகளில் மனநல ஆலோசனை மையங்களை செயல்படுத்த வேண்டும்- மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
பள்ளிகளில் மனநல ஆலோசனை மையங்களை செயல்படுத்த வேண்டும்- மதுரை ஐகோர்ட்டு உத்தரவு மதுரையைச் சேர்ந்த வெர்னிகா மேரி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:- தமிழகம் முழுவதும் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்ற வழக்குகள் அதிக அளவில் பதிவாகின்றன. குறிப்பாக, பள்ளி மாணவிகளை ஆசிரியர்களே பாலியல் ரீதியாக துன்புறுத்துவதாகவும் பல்வேறு வழக்குகள் பதிவாகி உள்ளன. இதனால் பள்ளியில் படிக்கும் மாணவிகள் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் பாதிக்கப்படுகின்றனர். இதை தடுக்க கடந்த 2012-ம் ஆண்டில் தமிழக அரசு […]
புதுமாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை
புதுமாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை திருமங்கலத்தில் புதுமாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.கணவன்-மனைவிக்கும் இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை ஏற்பட்டுள்ளது மதுரை மாவட்டம் திருமங்கலம் குளத்துக்காடு பகுதியை சேர்ந்த கணேசன் என்பவரின் மகன் சுகன் (வயது31). தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவருடைய மனைவி சித்ரா திருமங்கலம் நகைக்கடையில் வேலை பார்க்கிறார். இருவருக்கும் திருமணமாகி 8 மாதம் ஆகிறது. இந்நிலையில் இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக வீட்டின் படுக்கை அறையில் சுகன் […]
: மதுரை மாநகராட்சி பள்ளிகளில் மதுரை மாநகராட்சி மேயர் துணை மேயர் ஆய்வு
: மதுரை மாநகராட்சி பள்ளிகளில் மதுரை மாநகராட்சி மேயர் துணை மேயர் ஆய்வு மதுரை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் 64 தொடக்க நடுநிலை உயர்நிலை மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன.இதில் பாண்டியன் நெடுஞ்செழியன் காக்கைபாடினியார் ஜவகர்புரம் பள்ளிகளில் மேயர் இந்திராணி ஆய்வு செய்தார். வகுப்பறை கட்டிடங்கள் நூலகம் பள்ளி வளாகம் ஆய்வுக்கூடங்கள் விளையாட்டு மைதானங்கள் உள்ளிட்ட கட்டமைப்பு அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது குறித்து அலுவலர்களுடன் கலந்துரையாடினார் துணை மேயர் நாகராஜன் மண்டலத்தலைவர் சரவண புவனேஸ்வரி கல்வி குழு தலைவர் ரவிச்சந்திரன் கல்வி […]
பாலக்கோடு அருகே சிறை தண்டனைக்கு பயந்து போக்சோ குற்றவாளி தற்கொலை
பாலக்கோடு அருகே சிறை தண்டனைக்கு பயந்து போக்சோ குற்றவாளி தற்கொலை தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த வெள்ளிச்சந்தை காமராஜர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் கணேசன் (44) ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 2021 ஆம் ஆண்டு அதே பகுதியில் 13 வயது சிறுவனுடன் ஓரின சேர்க்கைக்காக தகாத முறையில் நடந்து கொண்டதால் சிறுவனின் தாயார் மகேந்திர மங்கலம் காவல் நிலையத்தில் அவர் மீது புகார் அளித்தார். புகாரின் பேரில் மகேந்திரமங்கலம் காவல்துறையினர் கணேசன் மீது போக்சோ வழக்கு […]
திருமணமான இளம்பெண் தற்கொலை .சார் ஆட்சியர் விசாரனை
திருமணமான இளம்பெண் தற்கொலை .சார் ஆட்சியர் விசாரனை தர்மபுரி மாவட்டம் மகேந்திர மங்கலம் அருகே சீங்கேரி கிராமத்தை சேர்ந்த லாரி டிரைவர் கிருஷ்ணன் என்பவரின் மனைவி சவுந்தர்யா (வயது. 23), திருமணமாகி ஒரு வருடமே ஆன நிலையில் குடும்ப தகராறின் காரணமாக வீட்டில் யாரும் இல்லாத போது மின் விசிறியில் சேலையால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.தகவலறிந்த மகேந்திரமங்கலம் காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாலக்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து […]