விவசாய நிலங்களில் மின்வேலி அமைத்தால் கடும்தண்டனை,பாலக்கோடு சுற்றுவட்டார பகுதியில் உள்ள கிராமங்களுக்கு மின்வாரிய அதிகாரிகள் எச்சரிக்கை . தருமபுரி மாவட்டம்பாலக்கோடு மற்றும் அதை சுற்றியுள்ள வன பகுதிகளின் அருகில் உள்ள விளை நிலங்களில் அனுமதியின்றி மின் வேலிகள் அமைத்ததால் தொடர்ந்து காட்டுபன்றிகள், யானைகள் உள்ளிட்ட வன விலங்குகள் உயிரிழந்து வந்தது.இதனால் மாவட்ட ஆட்சியர் சாந்தி தலைமையில் மின்துறை, வனத்துறை, வருவாய் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது, அதில் விவசாய நிலங்களில் மின் வேலி அமைக்கப்பட்டுள்ளதா என தீவிரமாக […]
Day: April 4, 2023
மதுரை திருமங்கலம் பகுதியில் கடைக்குள் புகுந்த பைக்
மதுரை திருமங்கலம் பகுதியில் கடைக்குள் புகுந்த பைக் மதுரை தபால்தந்தி நகர், பேங்க் காலனியைச் சேர்ந்தவர் சாமுவேல் (வயது29). இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் சாமுவேல் தாய் மஞ்சுளா (49) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் வெளியே புறப்பட்டு சென்றார். அப்போது திருமங்கலம், முல்லைநகர் பகுதியில், அடையாளம் தெரியாத கார் மோதியது. இதில் நிலைத்தடுமாறிய மோட்டார் சைக்கிள், அங்குள்ள கார் உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடைக்குள் புகுந்தது. இதில் சாமுவேலுக்கு பலத்த […]
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே விவசாயி வீட்டிற்குள் நுழைந்து கொள்ளை முயற்ச்சி
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே விவசாயி வீட்டிற்குள் நுழைந்து கொள்ளை முயற்ச்சி திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள போடுவார்பட்டி தோட்டத்து வீட்டில் வசித்து வருபவர் ராசு என்ற கருப்புசாமி(54). விவசாயி. இவரது மனைவி செல்வி(45). நேற்று இவர்கள் வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றுவிட்டனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் வீட்டுமுன்பு கட்டப்பட்டிருந்த நாய்க்கு பிஸ்கட்டுகளை வாங்கி போட்டுவிட்டு உள்ளே சென்றனர். வீட்டு பீரோவை உடைத்து அவர்கள் நகை, பணம் எதுவும் உள்ளதா என […]
குடும்பம் நடத்த வருமாறு வற்புறுத்தியதால் காதலனை கொன்று கோவளத்தில் புதைத்தேன்- அழகி வாக்குமூலம்
குடும்பம் நடத்த வருமாறு வற்புறுத்தியதால் காதலனை கொன்று கோவளத்தில் புதைத்தேன்- அழகி வாக்குமூலம் சென்னை நங்கநல்லூரில் வசித்து வந்த 29 வயது வாலிபர் ஜெயந்தன் புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே கொலை செய்யப்பட்ட சம்பவமும், அவரது உடலை துண்டு துண்டாக்கி விபசார அழகி ஒருவர் கோவளத்தில் கொன்று புதைத்ததும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நங்கநல்லூர் என்.ஜி.ஓ. காலனி 3-வது தெருவில் வசித்து வந்த ஜெயந்தன் சென்னை விமான நிலையத்தில் பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் கடந்த […]
மதுரை மத்திய ஜெயிலில் கைதிகளுக்கு கொரோனா பரவலா?- சிறை அதிகாரிகள் மறுப்பு
மதுரை மத்திய ஜெயிலில் கைதிகளுக்கு கொரோனா பரவலா?- சிறை அதிகாரிகள் மறுப்பு தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல் தலை தூக்கி வருகிறது. இதனை தடுக்கும் வகையில் தமிழக அரசு, பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் பெரிய சிறைச்சாலைகளில் ஒன்றான மதுரை மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டிருக்கும் ஒரு பெண் உள்பட 5 பேருக்கு கொரோனா பரவியதாகவும், அவர்களுக்கு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் ‘வைரஸ் காய்ச்சல்’ என்ற பெயரில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல் […]