பொதுமக்களுக்கு சென்னை பெருநகர காவல் ஆணையர் எச்சரிக்கை, அரங்கேறும் வினோத மோசடிகள் அமேசான் நிறுவனத்திலிருந்து அனுப்புவது போல் கிப்டு கார்டு அனுப்பி பண மோசடி செய்யும் குற்ற செயல் குறித்த விழிப்புணர்வு அறிக்கை ஒன்றை சென்னை காவல் ஆணையர் சங்கர்ஜிவால் அவர்கள் வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறியதாவது சைபர் குற்றவாளிகள் நாள் தோறும் தங்களது குற்ற வகையினை மாற்றி கொண்டு புது யுக்தியினை கையாண்டு மக்களை ஏமாற்றி பணம் பறித்து வருகின்றனர் தற்போது அமேசான் ஆன்லைன் ஷாப்பிங்க் […]
Day: April 8, 2023
பறக்கும் மேம்பாலம் திறப்பு: மதுரையில் போக்குவரத்து மாற்றம் அமல்
பறக்கும் மேம்பாலம் திறப்பு: மதுரையில் போக்குவரத்து மாற்றம் அமல் மதுரை-நத்தம் சாலையில் பறக்கும் மேம்பாலம் இன்று மாலை திறக்கப்பட்டது பிரதமர் மோடி காணொலி மூலம் திறந்து வைத்தார் இதைத்தொடர்ந்து அந்தப் பகுதியில் போக்கு வரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நத்தம் சாலையில் ஊமச்சிக்குளம் செல்ல கோகலே ரோடு வழியாக விஷால்மால் முன்புள்ள பாலத்தில் ஏறி செல்ல வேண்டும். அய்யர் பங்களா, திருப்பாலை, ஊமச்சிகுளம் செல்லும் வாகனங்கள், இந்த மேம்பாலம் வழியாக சென்று 2.5 கி.மீ தொலைவில் உள்ள இறங்குபாதை […]
மதுரையின் புதிய அடையாளம் – 7.3 கி.மீ. உயர்மட்ட பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்
மதுரையின் புதிய அடையாளம் – 7.3 கி.மீ. உயர்மட்ட பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார் மதுரை புதுநத்தம் சாலையில், பாரத் மாலா திட்டத்தின் கீழ் உயர்மட்ட மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. தல்லாகுளம் முதல் செட்டிகுளம் வரை 7.3 கிலோ மீட்டர் தூரத்திற்கு உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணிகள் கடந்த 2018-ம் ஆண்டு நவம்பரில் தொடங்கி நிறைவு பெற்றுள்ளது. 268 தூண்களுடன் அமைக்கப்பட்ட இந்த மேம்பாலத்தில், 3 இடங்களில் வாகனங்கள் இறங்கும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இறுதிக்கட்ட பணிகள் முடிந்ததையடுத்து […]
மதுரை அரசு ஆஸ்பத்திரியில் மயங்கி விழுந்து இறந்தவர் யார்?
மதுரை அரசு ஆஸ்பத்திரியில் மயங்கி விழுந்து இறந்தவர் யார்? மதுரை அரசு ஆஸ்பத்திரி மகப்பேறு வார்டுக்கு எதிரே உள்ள காத்திருப்பு பகுதி அருகில் கடந்த 29-ந் தேதி காலை 50 வயது மதிக்கத்தக்க நபர் மயங்கி கிடந்தார். அவரை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர். அங்கு அவர் இறந்தார். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை. வெள்ளை கலர் சட்டையும், பச்சை கலர் போர்வையும் அணிந்திருந்தார். வலது மார்பின் கீழ கருப்பு மச்சமும், இடது […]
மரங்கள் வெட்டி கடத்தல்: ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி உள்பட 5 பேர் மீது வழக்கு
மரங்கள் வெட்டி கடத்தல்: ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி உள்பட 5 பேர் மீது வழக்கு மதுரை மூன்றுமாவடி சம்பக்குளம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் தேடிவந்த செல்வம்(வயது62), விவசாயியான இவருக்கு உப்போடைப்பட்டியில் மாந்தோப்பு உள்ளது. இவர் அங்கு விலை உயர்ந்த மரம், செடி, கொடிகளை வளர்த்து வருகிறார். இந்தநிலையில் தேடிவந்த செல்வம் சம்பவத்தன்று மதியம் மகன் விவேக்குடன் உப்போடைப்பட்டி மாந்தோப்புக்கு சென்றார். அப்போது அங்கு 5பேர் கும்பல், அவரது தோப்பில் உள்ள மரங்களை வெட்டி லாரியில் ஏற்றிக்கொண்டு […]
புளியரை சோதனை சாவடியில் கலெக்டர்- எஸ்.பி. ஆய்வு
புளியரை சோதனை சாவடியில் கலெக்டர்- எஸ்.பி. ஆய்வு தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு கனிம வளங்கள் அளவுக்கு அதிகமாக கடத்தப்படுவதை தடுக்க பல்வேறு தரப்பினரும் தொடர் போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள். இதனை தடுத்து கட்டுப்படுத்தும் பொருட்டு கன்னியாகுமரி, தென்காசி, கோவை, கிருஷ்ணகிரி ஆகிய 4 மாவட்டங்களின் எல்லையில் தீவிரமாக கண்காணிக்க சிறப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டனர். அதன்படி தென்காசி மாவட்டத்திற்கு திருச்சி பறக்கும் படை உதவி இயக்குனர் அருள்முருகன் தலைமையில் 3 பேர் கொண்ட அதிகாரிகள் குழு நியமிக்கப்பட்டுள்ளனர். […]
மதுரையில் முப்பெரும் விழா முதல் உதவி சமூக நல அரக்கட்டளை சார்பில் நடந்தது சிறப்பு அழைப்பாளறாக போக்குவரத்து காவல் ஆய்வாளர்
மதுரையில் முப்பெரும் விழா முதல் உதவி சமூக நல அரக்கட்டளை சார்பில் நடந்தது சிறப்பு அழைப்பாளறாக போக்குவரத்து காவல் ஆய்வாளர் மதுரையில் காமராஜர் சாலை சிறுவர் சீர்திருத்த பள்ளி எதிரே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் முதலுதவி சமூக நல அறக்கட்டளை சார்பில் முப்பெரும் விழாவாக நடைபெற்ற மாபெரும் சமத்துவ இப்தார் உபசரிப்பு விழா மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மிக சிறப்பான முறையில் நடைபெற்றது இவ்விழாவில் சிறப்பு சிறப்பு அழைப்பாளர்களாக முதலுதவி […]
தென்காசி போலீசாருக்கு நெல்லை சரக டி.ஐ.ஜி. பாராட்டு தெரிவித்துள்ளார்.
தென்காசி போலீசாருக்கு நெல்லை சரக டி.ஐ.ஜி. பாராட்டு தெரிவித்துள்ளார். தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக நடந்த 8 கொள்ளை சம்பவங்களில் தொடர்புடைய குற்றவாளிகளை போலீசார் தீவிரமாக தேடிவந்தனர். இந்த நிலையில் தென்காசி மாவட்ட தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சேஷாகிரி தலைமையிலான ஆலங்குளம் உட்கோட்ட தனிப்படை தலைமை காவலர்கள் மோகன்ராஜ், குமரேச சீனிவாசன், முதல்நிலை காவலர் சவுந்தரபாண்டியன், மகேஷ் மற்றும் லிங்கராஜ் ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசார் குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்தனர். இதனை அறிந்த நெல்லை […]
அரசு கல்லூரி மாணவியர் விடுதி கட்டும்பணியை தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு
அரசு கல்லூரி மாணவியர் விடுதி கட்டும்பணியை தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே தாசனஅள்ளி கிராமத்தில் பாரத ரத்னா டாக்டர்.எம்.ஜி.ஆர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது.இக்கல்லூரியில் பயிலும் மாணவிகளுக்கு விடுதி கட்ட அதே பகுதியில் உள்ள அரசு புறம்போக்கு நிலம் 1 ஏக்கர் தேர்வு செய்யப்பட்டு நிலம் ஒதுக்கீடு செய்து, நிலத்தை சமபடுத்தும் பணி முடிந்து நேற்று கட்டிடம் கட்டும் பணியை தொடங்க அதிகாரிகள் சென்றனர்.அப்போது அதே பகுதியை சேர்ந்த […]
மாரண்டஅள்ளி அருகேகிணற்றில் தவறி விழுந்து கல்லூரி மாணவர் உயிரிழப்பு
மாரண்டஅள்ளி அருகேகிணற்றில் தவறி விழுந்து கல்லூரி மாணவர் உயிரிழப்பு தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே உள்ள கோவில்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் குமார். இவர் மாரண்டஅள்ளி மின்வாரியத்தில் ஒயர்மேனாக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மகன் பிரகாஷ் (வயது 20). இவர் தர்மபுரியில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 2-ம் ஆண்டு சிவில் என்ஜினீயரிங் படித்து வந்தார்.இந்தநிலையில் பிரகாஷ் நேற்று மதியம் கோவில்பட்டி பகுதியில் உள்ள கோவிந்தன் என்பவருக்கு சொந்தமான கிணற்றுக்கு குளிக்க சென்றார். அப்போது எதிர்பாராத விதமாக […]