மதுரையில் 2 ஆண்டுகளில் 95 ஆயிரம் பேரை கடித்து குதறிய நாய்கள் மதுரை மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளில் நாய்களின் தொல்லை அதிகரித்து உள்ளது. குறிப்பாக மதுரை மாநகராட்சி பகுதிகளில் தெருவுக்கு, தெரு குறைந்தது 3 முதல் 4 நாய்கள் முகாமிட்டு பொதுமக்களை தொந்தரவு செய்து வருகிறது. நாய் பீதியால் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் தெருவில் நடந்து செல்ல முடியாத சூழல் உள்ளது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை நாய்கள் விரட்டி விரட்டி கடிக்கின்றனர். நாய்கடி பாதிப்பு […]
Month: May 2023
தென்காசியில் ரசாயன ஊசி செலுத்தி பழுக்க வைக்கப்பட்ட 100 கிலோ தர்பூசணி பழங்கள் அழிப்பு – உணவு பாதுகாப்புத் துறையினர் நடவடிக்கை
தென்காசியில் ரசாயன ஊசி செலுத்தி பழுக்க வைக்கப்பட்ட 100 கிலோ தர்பூசணி பழங்கள் அழிப்பு – உணவு பாதுகாப்புத் துறையினர் நடவடிக்கை தென்காசி மாவட்டம் குத்துக்கல்வலசை பகுதியில் உள்ள தர்பூசணி பழங்கள் விற்பனை செய்யும் கடையில் இயற்கைக்கு மாறாக அமில ஊசி செலுத்தி செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட தர்பூசணி பழங்கள் விற்ப னை செய்யப்படு வதாகவும், இதை பொது மக்கள் உண்பதால் பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுவதாகவும் இணையதளம் மூலம் ஒருவர் உணவு பாது காப்புத்துறை அதிகாரிக்கு […]
வானூர் அருகே மோட்டார் சைக்கிளை திருடி சென்ற வாலிபர்:சினிமா பானியில் மடக்கி பிடித்த பொதுமக்கள்
வானூர் அருகே மோட்டார் சைக்கிளை திருடி சென்ற வாலிபர்:சினிமா பானியில் மடக்கி பிடித்த பொதுமக்கள் புதுச்சேரி-திண்டிவனம் 4 வழிச்சாலை கிளியனூர் அருகே எடையார்குளம் மெயின் ரோட்டில் மோட்டார் சைக்கிள் பழுது பார்க்கும் கடை ஒன்று உள்ளது. இந்த கடைக்கு நேற்று மாலை ஒரு வாலிபர் வந்தார். அந்த வாலிபர் தான் வந்த மோட்டார் சைக்கிள் பாதி வழியில் பழுதாகி நின்றது. அதனை சரி செய்ய மோட்டார் சைக்கிள் பழுது பார்க்கும் கடை ஊழியரை அழைத்தார். இல்லையெனில் மோட்டார் […]
தனியாக வரவழைத்து தனியார் நிறுவன மேலாளரை தாக்கி நகை, மோட்டார் சைக்கிள் பறிப்பு
தனியாக வரவழைத்து தனியார் நிறுவன மேலாளரை தாக்கி நகை, மோட்டார் சைக்கிள் பறிப்பு சென்னை பட்டாபிராம் பகுதியை சேர்ந்தவர் சுந்தரராஜ் (வயது 36), இவர் கிண்டியில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று முன்தினம் வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டு தனது வீட்டுக்கு வந்து வழக்கமான பணிகளை செய்து கொண்டிருந்தார். அப்போது அவரது செல்போனுக்கு அடையாளம் தெரியாத நபரிடமிருந்து ஒரு அழைப்பு வந்தது. அந்த அழைப்பை ஏற்று பேசியபோது அடையாளம் தெரியாத […]
குடியிருப்பு பகுதியில் புகுந்த ஐந்து அடி நீளபாம்பு
குடியிருப்பு பகுதியில் புகுந்த ஐந்து அடி நீளபாம்பு சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் பெரியார் நகர் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது வீட்டிற்குள் பாம்பு ஒன்று புகுந்தது. இதனை அறிந்த அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு நிலைய அலுவலர் ஆனந்த் சுப்பிரமணியன் தலைமையிலான குழுவினர் வீட்டில் இருந்த சுமார் 5 அடி நீளம் உள்ள சாரைப்பாம்பை உயிருடன் மீட்டு வனச்சரக அலுவலகத்தில் ஒப்படைத்தனர். இதனால் அப்பகுதியில் சில […]
தேனியில் இன்று குட்டையில் குளிக்கச்சென்ற 2 சிறுவர்கள் நீரில் மூழ்கி பலி
தேனியில் இன்று குட்டையில் குளிக்கச்சென்ற 2 சிறுவர்கள் நீரில் மூழ்கி பலி தேனி சமதர்மபுரத்தை சேர்ந்த சிவராஜா மகன் சிவசாந்தன்(12). தேனி கண்ணாத்தாள் கோவில் தெருவை சேர்ந்த ரமேஷ் மகன் வீரராகவன்(12). இவர்கள் 2 பேரும் தேனியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தனர். நண்பர்களான இவர்கள் பள்ளி விடுமுறை என்பதால் நேற்று மாலை விளையாட சென்ற அவர்கள் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இந்நிலையில் இன்று காலை தேனி […]
450 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
450 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் ரேசன் அரிசியை வணிக பயன்பாட்டிற்கு பயன்படுத்துவோரை தடுக்கும் பொருட்டு காவல் துணைக் கண்காணிப்பாளர் விஜயகுமார் வழிகாட்டுதல்படி தருமபுரி குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை காவல் உதவி ஆய்வாளர் மோகன் தலைமையில் தலைமை காவலர்கள் வேணு கோபால் மற்றும் கோவிந்தன் ஆகியோர் தருமபுரி பாபா சாகிப் தெருவில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அப்பகுதியில் சேகர் (47) என்பவரது வீட்டில் இட்லி கடைகளுக்கு விற்பதற்காக வைக்கப்பட்டி ருந்த ரேஷன் அரிசியை தலா […]
தருமபுரி மாவட்டத்தில் கள்ளசாராயம், போலி மதுபானம் விற்பது தெரியவந்தால் வாட்ஸ்ஆப்பில் தகவல் தெரிவிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஸ்டீபன்ஜேசுபாதம் அறிவிப்பு.
தருமபுரி மாவட்டத்தில் கள்ளசாராயம், போலி மதுபானம் விற்பது தெரியவந்தால் வாட்ஸ்ஆப்பில் தகவல் தெரிவிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஸ்டீபன்ஜேசுபாதம் அறிவிப்பு. தமிழகத்தில் மரக்காணம் பகுதியில் கள்ளச்சாராயம் மற்றும் மெத்தனால் கலந்த போலீ மதுபானம் குடித்ததால் 22 பேர் பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளளது. இதையடுத்து தமிழக காவல் துறை டிஜிபி சைலேந்திரபாபு தமிழகம் முழுவதும் கள்ள சாராயத்தை ஒழிக்க மாவட்ட எஸ்.பிக்களுக்கு அதிரடி உத்தரவு பிறப்பிதுள்ளார். அதனை தொடர்ந்து தருமபுரி மாவட்ட எஸ்.பி. […]
கடனை செலுத்தியும் நில பத்திரத்தை கொடுக்காததால் வங்கி கிளை மேலாளர் மீது கோர்ட் உத்தரவுபடி வழக்கு பதிவு
கடனை செலுத்தியும் நில பத்திரத்தை கொடுக்காததால் வங்கி கிளை மேலாளர் மீது கோர்ட் உத்தரவுபடி வழக்கு பதிவு தர்மபுரி மாவட்டம் மகேந்திரமங்கலம் அருகே உள்ள திருமல்வாடி பகுதியை சேர்ந்த விவசாயி மாரி (வயது.52), இவர் கடந்த 15 வருடத்திற்கு முன்பு மல்லுப்பட்டியில் உள்ள கனரா வங்கியில் தனக்கு சொந்தமான நில பத்திரத்தை அடமானம் வைத்து கடன் பெற்றிருந்தார். கடந்த 3.12. 2021ல் முழு கடனையும் செலுத்தினார். பின்னர் நில பத்திரத்தை வங்கி கிளைமேலாளர் கிருஷ்ணமூர்த்தியிடம்(52), மாரி கேட்டுள்ளார்.மேலாளர் […]
பாலக்கோட்டில் மதுபாட்டில் விற்றவர் கைது
பாலக்கோட்டில் மதுபாட்டில் விற்றவர் கைது தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியில் அரசு மது பாட்டில்களை சட்டவிரோதமாக விற்பனை செய்வதாக கிடைத்த தகவலையடுத்து பாலக்கோடு போலீசார் சோதனை மேற்கொண்டதில் பாலக்கோடு தக்காளி மார்க்கெட் அருகே உள்ள சிக்கன் கடையில் சுப்ரமணி(வயது.22) என்பவர் மதுபாட்டில்களை விற்பனை செய்தது தெரிய வந்தது அதனை தொடர்ந்து அவரை கைது செய்து அவரிடமிருந்த 80 குவாட்டர் பாட்டில்களை பறிமுதல் செய்து கைது செய்தனர்.