தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே பள்ளி வேன்- கார் நேருக்கு நேர் மோதல்: 5 பேர் உயிரிழப்பு தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே இன்று பள்ளி வேனும் காரும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளாகின, இதில் கார் முற்றிலும் சிதைந்தது. காரில் பயணித்த 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பள்ளி வேனில் இருந்த 5-க்கும் மேற்பட்ட குழந்தைகள் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு […]
Day: May 24, 2023
தென்காசி மாவட்டம் கடையம் அருகே வீடு புகுந்து பெண் மீது தாக்குதல்- புதுமாப்பிள்ளை- பெற்றோருக்கு வலைவீச்சு
தென்காசி மாவட்டம் கடையம் அருகே வீடு புகுந்து பெண் மீது தாக்குதல்- புதுமாப்பிள்ளை- பெற்றோருக்கு வலைவீச்சு தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள கோவிலூற்று கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் -உமைய பார்வதி தம்பதிக்கும், பன்னீர் – பாப்பம் மாள் தம்பதிக்கும் சுமார் 6 மாத காலமாக முன் விரோதம் இருந்து வந்துள்ளது. பக்கத்து வீட்டை சேர்ந்தவர்களான இவர்களுக்குள் அவ்வப்போது சிறு, சிறு தகராறு நடந்து வந்துள்ளது. இந்நிலையில் கடந்த 20-ந்தேதி மாலை தெரு குழாயில் தண்ணீர் பிடித்து […]
தென்காசி மாவட்டத்தில் சட்டவிரோதமாக லாட்டரி விற்ற 2 பேர் கைது-636 லாட்டரி சீட்டுகள் பறிமுதல்
தென்காசி மாவட்டத்தில் சட்டவிரோதமாக லாட்டரி விற்ற 2 பேர் கைது-636 லாட்டரி சீட்டுகள் பறிமுதல் தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தை அடுத்த கீழப்பாவூர் பஞ்சாயத்து யூனியன் அலுவலக தெருவை சேர்ந்தவர் கேசவராஜ்(வயது 51). இவர் அங்குள்ள சாலடியூர் சந்திப்பு பகுதியில் நின்று லாட்டரி சீட்டு விற்றுக்கொண்டிருந்தர். அப்போது அங்கு வந்த போலீசாரை கண்டதும் அவர் தப்பியோட முயற்சித்தார். உடனே அவரை போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர். அவரிடம் இருந்து 460 லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர். தென்காசி அருகே […]
தருமபுரி மாவட்டத்தில் கள்ளசாராயம் கடத்திய கூலி தொழிலாளி கைது
தருமபுரி மாவட்டத்தில் கள்ளசாராயம் கடத்திய கூலி தொழிலாளி கைது தருமபுரி மாவட்டம், அரூர் பகுதியில் மது விலக்கு குற்ற தடுப்பு பிரிவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அரூர்- சித்தரேி செல்லும் சாலையில் சந்தேகமளிக்கும் படியாக இருசக்கர வாகனத்தில் வந்த தேக்கல் பட்டி கிராமத்தை சேர்ந்த ஜடையன் மகன் பழனி (48) என்பவரை சோதனை செய்த போது 14 பாக்கெட்டுகளில் கள்ள சாராயத்தை கடத்தி செல்வது தெரியவந்தது. இதனையடுத்து கள்ள சாராயம் மற்றும் இருசக்கர வாகனத்தை […]
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் ரகளையில் ஈடுபட்ட போதை வாலிபர்களுக்கு தர்மஅடி
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் ரகளையில் ஈடுபட்ட போதை வாலிபர்களுக்கு தர்மஅடி கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள புளியங்குடி கிராமத்தில் நேற்று ஒருவர் இறந்து விட்டார். இவரது உடலை அடக்கம் செய்வதற்கு இறுதி சடங்கு நடந்தது. இதில் பங்கேற்க வந்தவர்களில் 6 வாலிபர்கள் போதையில் இருந்துள்ளனர். இறுதி சடங்கு நடந்த பகுதியில் இருந்த ஒரு வீட்டின் தென்னை மரத்தில் இருந்த தேங்காய்களை பறித்தனர். இதனை அங்கிருந்த ஆறுமுகம் தட்டி கேட்டார். இதில் ஆத்திரமடைந்த அந்த வாலிபர்கள் அவரை […]
சுகாதார நிலையம் பாழடைந்த கட்டிடத்தில் செயல்படுவது ஏன்?
சுகாதார நிலையம் பாழடைந்த கட்டிடத்தில் செயல்படுவது ஏன்? மனிதநேய மக்கள் கட்சியின் வக்கீல் அணி மாநில துணை செயலாளர் கலந்தர் ஆசிக் அகமது என்பவர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:- ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே வெள்ளையபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டுப்பாட்டின் கீழ் உள்ள அஞ்சுகோட்டை அரசு துணை சுகாதார நிலையம் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது. இந்த துணை சுகாதார நிலையத்தில் தங்கி பணிபுரியும் வகையில் கிராம […]
*மேலூர் அருகே லாரி மீது கார் மோதல்- சென்னை வாலிபர் பலி
*மேலூர் அருகே லாரி மீது கார் மோதல்- சென்னை வாலிபர் பலி சென்னை குரோம்பேட்டையை சேர்ந்தவர் சுடலைராஜன் (வயது41). இவர் மதுரையில் உள்ள உறவினர் வீட்டிற்கு இன்று அதிகாலை காரில் புறப்பட்டார். அவருடன் அவரது தாயார், மனைவி மற்றும் 2 குழந்தைகள் பயணம் செய்தனர். இன்று மதியம் 12.30 மணியளவில் மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள அய்யாப்பட்டி நான்கு வழிச்சாலையில் கார் வந்து கொண்டிருந்தது. காரின் முன்பு சரக்கு லாரி சென்று கொண்டிருந்தது. அந்த பகுதியில் […]