பாலக்கோடு தனியார் கல்லூரி வளாகத்தில் தனியார் பள்ளி கல்லூரி வாகனங்கள் ஆய்வு . தமிழக அரசு பள்ளி மாணவர்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்திடும் வகையில் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்ய உத்தரவிட்டிருந்தது.அதனை தொடர்ந்துதர்மபுரி மாவட்டம் பாலக்கோடு, காரிமங்கலம் சுற்று வட்டார பகுதிகளில் செயல்பட்டு வரும் 38 தனியார் பள்ளிகளின் 260 பள்ளி வாகனங்களில்இதில் முதல் கட்டமாக85 வாகனங்களை பாலக்கோடு தனியார் கல்லூரி வளாகத்திற்க்கு வரவழைக்கபட்டு வாகனங்களை பாலக்கோடு மோட்டார் வாகன ஆய்வாளர் வெங்கிடுசாமி ஆய்வு செய்தார்.இந்த […]
Month: May 2023
மதுரையில் காதல் விவகாரத்தில் டிரைவரை கொன்ற இளம்பெண்ணின் குடும்பத்தினர்- 3 பேர் கைது
மதுரையில் காதல் விவகாரத்தில் டிரைவரை கொன்ற இளம்பெண்ணின் குடும்பத்தினர்- 3 பேர் கைது தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தை சேர்ந்தவர் சரவணகுமார்.இவரது மகன் காந்திராஜன் (வயது 28). வேன் டிரைவரான இவர் மதுரை ஜீவாநகரில் பகுதியில் வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று இரவு மதுரை தெற்குவாசல் ரெயில்வே மேம்பாலத்தின் கீழே வெட்டி கொலை செய்யப்பட்டு கிடந்தார்.இதுகுறித்து தகவல் அறிந்த தெற்குவாசல் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து காந்தி ராஜன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு […]
முன்விரோதத்தில் மோதல்; 2 பேர் கைது
முன்விரோதத்தில் மோதல்; 2 பேர் கைது மதுரை பைபாஸ் ரோடு திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் முத்துக்குமார் என்ற சோனையா (42). சத்யா நகரை சேர்ந்த ராஜா, நவீன். இவர்கள் இருவரும் ஒரே பகுதியில் வசித்து வருகின்றனர். இவர்களுக்குள் ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இந்த சம்பவம் குறித்து முத்துக்குமார் செல்லூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் ராஜா, நவீன் ஆகிய 2 பேர் […]
கடலூர் மாவட்டத்தில் குற்ற வழக்கில் மீட்கப்பட்ட பொருட்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு: டி.ஜி.பி.சைலேந்திர பாபு வழங்கினார்
கடலூர் மாவட்டத்தில் குற்ற வழக்கில் மீட்கப்பட்ட பொருட்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு: டி.ஜி.பி.சைலேந்திர பாபு வழங்கினார் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு இன்று காலை போலீஸ் டி.ஜி.பி.சைலேந்திரபாபு நேரில் வந்தார். அவரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் வரவேற்றார். பின்னர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாக அரங்கில் குற்ற வழக்குகளில் மீட்கப்பட்ட பொருட்களை டி.ஜி.பி. சைலேந்திரபாபு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அந்தந்த நபர்களிடம் ஒப்படைத்தார். பின்னர் கடலூர் மாவட்டத்தில் முக்கிய குற்ற வழக்குகளில் சிறப்பாக […]
மதுரை தெற்குவாசல் பாலத்தின் கீழ் வாலிபர் பிணம் கொலையா போலீசார் விசாரைணை
மதுரை தெற்குவாசல் பாலத்தின் கீழ் வாலிபர் பிணம் கொலையா போலீசார் விசாரைணை மதுரை தெற்கு வாசல் பாலத்தின் கீழ் நேற்றிரவு வாலிபர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டார். மதுரை தெற்கு வாசல் மேம்பாலத்தின் கீழ் செல்லும் மதுரை ராமேஸ்வரம் செல்லும் ரயில்பாதையில் நேற்றிரவு 7.15 மணியளவில் வாலிபர் பிரேதம் கிடப்பதாக தெற்கு வாசல் போலீசாருக்கு தகவல் வர சம்பவ இடத்திற்கு விரைந்து போலீசார் சென்று பார்க்கையில் 28 வயது மதிக்கத்தக்க வாலிபர் தண்டவாளத்தில் அடிபட்டு இறந்து கிடந்துள்ளார்.போலீசாருக்கு வாலிபர் […]
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பதற்றமான பகுதிகளில் மாவட்ட எஸ்பி திடீர் ஆய்வு…
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பதற்றமான பகுதிகளில் மாவட்ட எஸ்பி திடீர் ஆய்வு… தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பதற்றமான பகுதிகளில் மாவட்ட எஸ்பி திடீர் ஆய்வுஆத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் திடீர் ரோந்து சென்று போலீசாரின் பாதுகாப்பு பணிகளை ஆய்வு செய்தார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் இன்று ஆத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளான நரசன்விளை சந்திப்பு, ஆவரையூர், தலைவன்வடலி […]
தென்காசி மாவட்டம் கடையம் அருகே கணவருடன் சென்ற பெண்ணிடம் 7 பவுன் நகை பறிப்பு
தென்காசி மாவட்டம் கடையம் அருகே கணவருடன் சென்ற பெண்ணிடம் 7 பவுன் நகை பறிப்பு தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள புலவனூர் பொன்மலை நகரை சேர்ந்தவர் ராமர். தொழிலாளி. இவரது மனைவி சங்கீதா(வயது 28). இவர்கள் இருவரும் நேற்று இரவு கடையம் அருகே உள்ள மாதாபுரத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர். பின்னர் வீட்டுக்கு செல்வதற்காக கீழமாதாபுரத்தை அடுத்த ஜெபமாலை பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக ஒரு மோட்டார் சைக்கிளில் […]
போக்குவரத்து விதிமீறல்- 5 ஆயிரம் புகார்கள் மீது போலீசார் நடவடிக்கை
போக்குவரத்து விதிமீறல்- 5 ஆயிரம் புகார்கள் மீது போலீசார் நடவடிக்கை சென்னை காவல்துறை மற்றும் சென்னை போக்குவரத்து காவல்துறையின் டுவிட்டர் பக்கத்தின் மூலம் தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்கள் நடைபாதையில் வாகனங்களை நிறுத்துபவர்கள், தவறான பாதையில் வாகனத்தை இயக்குதல், இருசக்கர வாகனத்தில் மூன்று நபர்கள் பயணம் செய்தல் போன்ற விதிமீறல்கள் பற்றிய புகார்கள் பெறப்படுகின்றன. கடந்த ஐந்து மாதங்களில் இது போன்ற 5,010 புகார்கள் டுவிட்டர் மூலம் பெறப்பட்டுள்ளன. இவ்வாறு பெறப்பட்ட புகார்களில் ஏற்கனவே 4,902 புகார்களுக்கு […]
பணம் வைத்து சூதாடிய 4 பேர் கைது
பணம் வைத்து சூதாடிய 4 பேர் கைது தருமபுரி மாவட்டம், ஏரியூர் அருகே உள்ள, கே புதூர் பகுதியில் பெரும்பாலை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர், அப்பொழுது அங்குள்ள மாரியம்மன் கோவில் அருகில் 4 பேர் பணம் வைத்து விளையாடிக் கொண்டிருந்தனர், போலீசாரின் விசாரணையில் அவர்கள் 4 பேரும் கே.புதூர் பகுதியை சேர்ந்த சக்திவேல், மதியழகன், கோவிந்தசாமி மற்றும் குமார் என்பது தெரியவந்தது, அவர்களிடமிருந்து பணம் 520 ரூபாய், சீட்டு கட்டு ஒன்று பறிமுதல் செய்யப்பட்டது. […]
கோவிலில் கும்பிடு போட்டு நகை, பணம் திருடிய ஆசாமி- சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்
கோவிலில் கும்பிடு போட்டு நகை, பணம் திருடிய ஆசாமி- சமூக வலைதளங்களில் வீடியோ வைரல் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் மீனாட்சிபுரத்தில் காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பூசாரி வழக்கம்போல் காலையில் நடைதிறந்து பூஜைகள் செய்ய வந்தார். அப்போது கருவறையில் அம்மனின் கழுத்தில் இருந்த தங்க நகை மற்றும் பூஜை தட்டில் இருந்த பணம் ஆகியவை திருடு போயிருந்தது. இதைப்பார்த்த பூசாரி அதிர்ச்சியடைந்து கோவிலில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளை ஆய்வு செய்தார். அதில் ஒரு மர்மநபர் […]