பொன்விழா ஆண்டை முன்னிட்டு மகளிர் போலீசாரின் பாய்மரப்படகு பயணம் மகளிர் போலீஸ் துறையின் பொன்விழா ஆண்டை முன்னிட்டு சென்னையிலிருந்து கோடியக்கரை வரை மகளிர் போலீசாரின் பாய்மர படகு பயணம் கடந்த 10-ந்தேதி தொடங்கியது. தமிழ்நாடு போலீஸ் துறையில் புதிய வரலாறு படைக்கும் படகு பயணத்தை இந்த குழுவினர் மேற்கொண்டு உள்ளனர். இது மகளிர் போலீசாரால் மேற்கொள்ளப்படும் மிக நீண்ட படகு பயணமாக உள்ளது. இதில் இன்ஸ்பெக்டர் நீலாதேவி தலைமையில் 25 பேர் கொண்ட போலீசார் பாய்மர படகில் […]
Month: June 2023
போடி நீதிமன்றம் அருகே மனைவியை கார் ஏற்றி கொல்ல முயன்ற கணவர்- டிரைவர் கைது
போடி நீதிமன்றம் அருகே மனைவியை கார் ஏற்றி கொல்ல முயன்ற கணவர்- டிரைவர் கைது தேனி மாவட்டம் தேவாரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் ரமேஷ் (43). இவரது மனைவி மணிமாலா (35). இவர்களுக்கு 14 வயதில் ஒரு மகன் 8ம் வகுப்பு படித்து வருகிறார். கணவன்-மனைவியிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் கோர்ட்டில் விவாகரத்து வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் மணிமாலா தனது கணவரிடமிருந்து ஜீவனாம்சம் கேட்டு முறையீடு செய்திருந்தார். இதற்காக மணிமாலா கோர்ட்டில் ஆஜராகிவிட்டு மீண்டும் ஊருக்கு […]
மதுரை மேலூர் அருகே வழக்கை வாபஸ் வாங்காததால் ஆட்டோ டிரைவருக்கு கத்திக்குத்து
மதுரை மேலூர் அருகே வழக்கை வாபஸ் வாங்காததால் ஆட்டோ டிரைவருக்கு கத்திக்குத்து மதுரை மாவட்டம், மேலூர் அருகே உள்ள நாவினிபட்டியைச் சேர்ந்தவர் திருவாசகம் (42). அதே பகுதியைச் சேர்ந்தவர் பாலசுந்தர். 2 பேரும் ஷேர் ஆட்டோ ஓட்டி வருகிறார்கள். தொழில் போட்டி காரணமாக இருவருக்கும் இடையே முன் விரோதம் உள்ளது. இது தொடர்பாக வழக்கு மேலூர் போலீஸ் நிலையத்தில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் வழக்கை வாபஸ் பெறுமாறு திருவாசகத்தின் மனைவியிடம் பாலசுந்தர் மற்றும் சிலர் மிரட்டினர். […]
மாநில தகவல் ஆணையராக ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி ஷகில் அக்தர் நியமனம்
மாநில தகவல் ஆணையராக ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி ஷகில் அக்தர் நியமனம் தமிழ்நாட்டின் பல்வேறு துறைகள் அலுவலகங்கள் மற்றும் திட்டங்கள் சார்ந்து பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் எழுப்பப்படும் கேள்விகளுக்கு பதில் அளிப்பது தமிழ்நாடு தகவல் ஆணையத்தின் பணியாகும். அதிகாரமிக்க தலைமை தகவல் ஆணையர் மற்றும் நான்கு ஆணையர் பொறுப்பிடங்கள் கடந்த நவம்பர் மாதத்துடன் நிறைவடைந்தது. இதற்கு தகுதியான நபர்களை தேர்ந்தெடுக்க, ஓய்வு பெற்ற நீதிபதி அக்பர் அலி தலைமையில் […]
சென்னை கிண்டி-சைதாப்பேட்டையில் இன்று முதல் 4 நாட்கள் போக்குவரத்து மாற்றம்
சென்னை கிண்டி-சைதாப்பேட்டையில் இன்று முதல் 4 நாட்கள் போக்குவரத்து மாற்றம் கிண்டியில் கருணாநிதி நூற்றாண்டு விழா சிறப்பு பல்நோக்கு மருத்துவமனை திறக்கப்படுவதையொட்டி இன்று முதல் 4 நாட்களுக்கு போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சென்னை மாநகர போலீசார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழா சிறப்பு பல்நோக்கு மருத்துவமனை கிங்ஸ் இன்ஸ்ட்டிட்யூட் அருகில் வருகிற 15-ந்தேதி (வியாழக்கிழமை) அன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் திறந்து வைக்கப்படவுள்ளது. இது தொடர்பான பணி, பொது பணித்துறையினரால் […]
சிறுமி கற்பழிப்பு: சிறை வார்டன் போக்சோ வழக்கில் கைது
சிறுமி கற்பழிப்பு: சிறை வார்டன் போக்சோ வழக்கில் கைது தருமபுரி மாவட்டம் அரூர் சிக்கனூர் பகுதியைச் சேர்ந்த 15 வயது மதிக்கத்தக்க சிறுமி. அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். சிறுமியின் பெற்றோர் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் தங்கி கூலிவேலைக்கு சென்று வருவதால் சிறுமி தனது பாட்டி வீட்டில் வளர்த்து வந்தார். இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் ஊருக்கு திரும்பி வந்த பெற்றோரிடம் சிறுமி தனக்கு 4 மாதங்களாக வயிற்றில் […]
இன்ஸ்டாகிராம் மூலம் பழகி பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை- சென்னை வாலிபர் போக்சோவில் கைது
இன்ஸ்டாகிராம் மூலம் பழகி பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை- சென்னை வாலிபர் போக்சோவில் கைது விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியை சேர்ந்த 17 வயதுடைய பிளஸ்-2 மாணவி ஒருவர் இன்ஸ்டாகிராமில் கணக்கு வைத்திருக்கிறார். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அந்த மாணவிக்கும், சென்னையை சேர்ந்த ஒரு வாலிபருக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் 2 பேரும் தங்களது அந்தரங்க தகவல்களை பரிமாறிக் கொண்டனர். மேலும் 2 பேரும் இன்ஸ்டாகிராம் மூலம் தங்களுடைய புகைப்படங்களையும் ஒருவருக்கொருவர் […]
நீதி மன்றத் தீர்ப்புகள்
நீதி மன்றத் தீர்ப்புகள் மனைவியின் கடனுக்கு கணவர் கைது செய்யப்படுவாரா?(Gujarat High court (19938/2016)Harshad Manubhai Vs State of GujaratDecided on 04.04.2017 ஒரு வங்கியில் கணவன் மனைவி இருவரது பெயர்களிலும் ஒரே கணக்கை தொடங்கி பயன்படுத்தி வருகிறார்கள் மனைவி ஒரு அழகு நிலையம் தொடங்கிட திட்டமிட்டு வெளி நபரிடம் கடன் வாங்கி அதற்கு ஈடாக காசோலைகளில் கையெழுத்திட்டு கொடுத்திருக்கிறார் கணவன் தொடக்க நிலையிலேயே புதிதாக எந்த தொழிலும் தொடங்கிட வேண்டாம் அதுவும் கடன் வாங்கி […]
கிராமங்கள் தோறும் பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்திவரும் A.முக்குளம் காவல்துறையினர்
கிராமங்கள் தோறும் பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்திவரும் A.முக்குளம் காவல்துறையினர் விருதுநகர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே குழந்தை திருமணம், பெண்கள் குழந்தைகள் காணவில்லை, போக்சோவில் இளைஞர்கள் கைது என தொடர்ந்து இது போன்று சம்பவங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் முக்குளம் காவல் நிலையத்தின் சார்பில் கிராமங்கள் தோறும் பொதுமக்களிடம் காவல் கண்காணிப்பாளர் மற்றும் திருச்சூழி உட்கோட்டம் காவல் துணை கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவு படியும் நரிக்குடி காவல் ஆய்வாளர் அறிவுரை படி விழிப்புணர்வு ஏற்படுத்த தீர்மானிக்கப்பட்டுஅதன் அடிப்படையில் […]
தர்மபுரி மாவட்டம் திருமணம் நிச்சயித்த மறுநாளில் பட்டதாரி பெண் தற்கொலை
தர்மபுரி மாவட்டம் திருமணம் நிச்சயித்த மறுநாளில் பட்டதாரி பெண் தற்கொலை தர்மபுரி வேப்பமரத்துக் கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் மர்லின் பிராண்டோ. இவரது மகள் தீபிகா பிஎஸ்சி பி. எட்., பட்டதாரியான இவர், தர்மபுரியில் உள்ள டிபார்ட்மெண்ட் ஸ்டோரில் வேலை செய்து வந் தார். தீபிகாவுக்கு திருமணம் செய்ய பெற்றோர் முடிவு செய்து, அப்பகுதியை சேர்ந்த வாலிபருடன் கடந்த 9ம் தேதி நிச்சயதார்த்தம் நடந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் திடீரென தீபிகா மயங்கி விழுந்தார்.இதைக் கண்ட பெற்றோர், உடனடியாக […]