🚔 *தமிழ்நாடு காவல்துறையின். சென்னை மாதவரம் துணை ஆணையர் திருமதி.ரவாலிபிரியா கந்தபுண்னே,IPS. 🚔அவர்களுக்கு ✒ *ஆல் இந்திய ஜர்னலிஸ்ட் கிளப்பின்*✒ தேசிய தலைவர் *Dr.R.சின்னதுரை* அவர்களும் தேசிய செயலாளர் மற்றும் வழக்கறிஞர் நடிகர் Dr.M.S.அருள்மணி அவர்களும் தமிழ்நாடு மாநில அமைப்பாளர் திரு A.கோவிந்தராஜ் அவர்களும் வடக்கு மண்டல வர்த்தக அணி தலைவர் திரு. G.முத்துகணேஷ் அவர்களும் வடக்கு மண்டல மகளிரணி தலைவி திருமதி PG.வேதப்பிரியா அவர்களும் திருவள்ளூர் மாவட்ட இளைஞரணி தலைவர் திரு. M.குமரன் அவர்களும் சேர்ந்து […]
Month: February 2020
தமிழ்நாடு சென்னை மத்திய சிறையின் புழல் சிறை-2 சிறையின் காப்பாளர் க.இளங்கோவன் அவர்கள் 31-01-2020 பணி ஓய்வு பெற்றதால் அந்த விழா
தமிழ்நாடு சென்னை மத்திய சிறையின் புழல் சிறை-2 சிறையின் காப்பாளர் க.இளங்கோவன் அவர்கள் 31-01-2020 இன்று பணி ஓய்வு பெற்றதால் அந்த விழாவில் சிறைத்துறையின் கண்காணிப்பாளர் திரு.கோ.ப. செந்தாமரைக்கண்ணன் அவர்களின் தலைமையில் முதன்மை விருந்தினராக சிறைத்துறையின் ரேஞ்ச் டிஐஜி திரு ஆ.முருகேசன் அவர்களும் சிறப்பு விருந்தினராக ஆல் இந்திய ஜர்னலிஸ்ட் கிளப்பின் தேசிய தலைவர் மற்றும் போலீஸ் இ நியூஸ் முதன்மை ஆசிரியர் முனைவர்.இரா.சின்னதுரை அவர்களும் மற்றும் ஆல் இந்திய ஜர்னலிஸ்ட் கிளப் தேசிய பொதுச்செயலாளர் நடிகர் […]
டி.என்.பி.எஸ்.சி. : “என் மீது கை வைத்தால் சிஎம் ஆபீஸ் வரை சிக்கும்” -எச்சரிக்கும் சித்தாண்டி தத்தளிக்கும் சிபிசிஐடி
டி.என்.பி.எஸ்.சி. : “என் மீது கை வைத்தால் சிஎம் ஆபீஸ் வரை சிக்கும்” -எச்சரிக்கும் சித்தாண்டி தத்தளிக்கும் சிபிசிஐடி டிஎன்பிஎஸ்சி ஊழலில் விசாரணை, கைது என ஒருபக்கம் நடந்துகொண்டிருந்தாலும் முக்கிய குற்றவாளியாக குற்றம் சாட்டப்படும் காவலர் சித்தாண்டி இப்போது வரை சிக்கவில்லை. டி.என்.பி.எஸ்.சி. கடந்த செப்டம்பர் மாதம் நடத்திய குரூப் 4 பதவிகளுக்கான எழுத்துத் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாகப் புகார் எழுந்தது. இந்த வழக்கை சிபிசிஐடி விசாரித்து வரும் நிலையில், பல அரசு அதிகாரிகள் கைது […]
அயனாவரத்தில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த மாற்றுத்திறனாளி சிறுமி அடிக்கடி தனக்கு வயிற்றில் கடுமையாக வலி எற்படுவதாக தன்னுடைய சகோதரியிடம் தெரிவித்தார்.
அயனாவரத்தில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த மாற்றுத்திறனாளி சிறுமி அடிக்கடி தனக்கு வயிற்றில் கடுமையாக வலி எற்படுவதாக தன்னுடைய சகோதரியிடம் தெரிவித்தார். சகோதரி சிறுமியை விசாரித்தபோது போது, தன்னை அடுக்குமாடி குடியிருப்பில் வேலை செய்பவர் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், சில நேரங்களில் மிரட்டி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் தெரிவித்தார். இதை பெற்றொரின் கவனத்திற்கு எடுத்து செல்ல, அவர்கள் அயனாவரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த 2018 ம் ஆண்டு ஜூன் மாதம் […]
மனித கடத்தல் மற்றும் மனித வியாபர தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
மனித கடத்தல் மற்றும் மனித வியாபர தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி சென்னை எழும்பூரில் 31.01.2020 அன்று நடைப்பெற்ற மனித கடத்தல் மற்றும் மனித வியாபர தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்ற காவல்துறை கூடுதல் இயக்குநர் திரு.ரவி¸ இ.கா.ப அவர்கள் மனித கடத்தல் மற்றும் மனித வியாபர தடுப்பதற்காக மையங்கள் ஒவ்வொரு கல்லூரியிலும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக துவங்கப்பட்டதையும் மற்றும் குழந்தை தொழிலாளர் குறித்து காவல்துறையினரிடம் புகார் அளித்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்
போக்ஸோ வழக்கில் ஒருவருக்கு 7 ஆண்டுகள் சிறைதண்டனை
போக்ஸோ வழக்கில் ஒருவருக்கு 7 ஆண்டுகள் சிறைதண்டனை 29.04.2019-ம் தேதி இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 07 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் தொல்லை செய்து கொலை மிரட்டல் விடுத்த சதீஸ்குமார் (22/20), த/பெ.முருகன், மீனவர்காலனி, மண்டபம், இராமநாதபுரம் என்பவரை இராமேஸ்வரம் அனைத்து மகளிர் காவல் நிலைய குற்ற எண்: 05/2019 u/s 294(b), 363, 506(ii) IPC, 10, 9(m) of POCSO Act–ன் பிரகாரம் வழக்கு […]
பாலியல் குற்ற வழக்கில் ஈடுபட்டவருக்கு ஆயுள் தண்டனை
பாலியல் குற்ற வழக்கில் ஈடுபட்டவருக்கு ஆயுள் தண்டனை கடந்த 2016-ம் வருடம் மதுரை மாநகர் பழங்காநத்தம், தண்டல்காரன்பட்டியைச் சேர்ந்த நபர் ஒருவர் 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சிறுமியின் பெற்றோர் மதுரை தெற்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் POCSO வழக்கு பதிவு செய்யப்பட்டு அவரை கைது செய்த போலீசார் புலன்விசாரணை முடித்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர். இவ்வழக்கு 31.01.2020-ம் தேதியன்று மதுரை மகளிர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு […]
குடும்ப பிரச்சனை காரணமாக ஒருவரை கொலை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ₹10,000/- அபராதம் பெற்றுத்தந்த தேனி மாவட்ட காவல்துறையினர்.
குடும்ப பிரச்சனை காரணமாக ஒருவரை கொலை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ₹10,000/- அபராதம் பெற்றுத்தந்த தேனி மாவட்ட காவல்துறையினர். தேனி மாவட்டம் 31.01.2020 போடி நகர் காவல் நிலைய எல்கைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2015-ம் ஆண்டு குடும்ப பிரச்சினை காரணமாக முருகன்(57) என்பவர் ராமர் என்பவரை கொலை செய்ததாக இறந்தவரின் தம்பி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் பிரிவு 341,294(b),302 IPC r/w 109 IPC -ன் கீழ் வழக்கு பதிவு செய்து […]