Police Department News

தமிழ்நாடு காவல்த்துறையின்🚔 திருவள்ளூர் மாவட்டத்தின் காவல்துறை கண்காணிப்பாளர் திரு.P.அரவிந்தன்,IPS🚔அவர்களுக்கு

🚔 *தமிழ்நாடு காவல்த்துறையின்🚔 திருவள்ளூர் மாவட்டத்தின் காவல்துறை கண்காணிப்பாளர் திரு.P.அரவிந்தன்,IPS🚔அவர்களுக்கு ✒ *ஆல் இந்திய ஜர்னலிஸ்ட் கிளப்பின்*✒ தேசிய தலைவர் *Dr.R.சின்னதுரை* அவர்களும் திருவள்ளூர் மாவட்ட இளைஞரணி தலைவர் திரு. M.குமரன் அவர்களும் திருவள்ளூர் மாவட்டம் புகைப்பட பிரிவின் தலைவர் திரு. D.லட்சுமணன் அவர்களும் சேர்ந்து 2020ற்கான தின நாட்காட்டியைக் வழங்கி மேலும் போலீஸ் இ நியூஸ் சார்பில் உருவாக்கப்பட்ட காவல்துறையின் காக்கும் வண்ணமே காக்கி என்ற ஒரு குறும்படத்தை வருகின்ற 18/2/2020 தேதிஅன்று 4:00மணி அளவில் […]

Police Department News

ரூ.20 கோடி மதிப்புள்ள சிலைகள் பறிமுதல்

ரூ.20 கோடி மதிப்புள்ள சிலைகள் பறிமுதல் சிலை திருட்டு தடுப்பு பிரிவின் சிறப்பு புலனாய்வுக் குழுவிற்கு தொன்மையான சிலைகள் விற்பனை செய்ய இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில்¸ சிலை திருட்டு தடுப்பு பிரிவின் கூடுதல் காவல்துறை இயக்குநர் திரு. அபய்குமார் சிங்.¸ இ.கா.ப மற்றும் சிலை திருட்டு தடுப்பு பிரிவின் காவல்துறை தலைவர் திரு. அன்பு.¸ இ.கா.ப ஆகியோரின் உத்தரவின் பேரில்¸ 04.02.2020ம் தேதியன்று கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. இராஜாராம் அவர்கள் தலைமையில்¸ புதுக்கோட்டை […]

Police Department News

தலைக்கவசம் அணிவது குறித்து பொற்றோர்களிடம் விழிப்புணர்வு

தலைக்கவசம் அணிவது குறித்து பொற்றோர்களிடம் விழிப்புணர்வு காஞ்சிபுரம் பி.3 தாலுகா காவல்துறையினர் ஓரிக்கை பகுதியில் உள்ள பாரதிதாசன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியின் வளாகத்தில் மாணவர்களின் பெற்றோர்களிடம் தலைக்கவசம் அணிவது மற்றும் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி பேசிய காஞ்சி தாலுக்கா துணை ஆய்வாளர் ராஜமாணிக்கம் உலகிலேயே விலை மதிப்பற்றது மனித உயிர் தான் அப்படிப்பட்ட மனித உயிர்களைநம்முடைய அலட்சியத்தினாலும், கவனக்குறைவினாலும் இழந்து கொண்டிருக்கிறோம் முக்கியமாக தலைக்கவசம் அணியாமல் இரு  சக்கர வாகனம்  ஓட்டுபவர்கள் அதிகமாக விபத்துக்கு உள்ளாகிறார்கள் என்பது […]

National Police News

இராமநாதபுரம் மாவட்ட ஆயுதப்படையில் பணியாற்றும் ஆண் மற்றும் பெண் காவலர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் நினைவூட்டும் கவாத்து பயிற்சி நடைபெறுவது வழக்கம்.

இராமநாதபுரம் மாவட்ட ஆயுதப்படையில் பணியாற்றும் ஆண் மற்றும் பெண் காவலர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் நினைவூட்டும் கவாத்து பயிற்சி நடைபெறுவது வழக்கம். அதே போன்று இந்த ஆண்டும் ஆயுதப்படை மைதானத்தில் கூட்டு கவாத்து பயிற்சி, கடந்த 20.01.2020 முதல் 05.02.2020 வரை நடைபெற்றது. இதில் காவலர்களுக்கு உடல்திறன், ஆயுதங்களை கையாள்வது, கலவர கூட்டங்களை தடுப்பது மற்றும் முக்கிய பிரமுகர் பாதுகாப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் கடைசி நாளான இன்று 05.02.2020 ம் தேதி இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் […]

Police Department News

தமிழ்நாடு காவல்த்துறையின்🚔 திருவள்ளூர் மாவட்டம் ஆரணி C-3 காவல் நிலையம் காவல்துறை துணை ஆய்வாளர் திரு.ஜோ.கிருஷ்ணராஜ்,TPS🚔அவர்களுக்கு

🚔 *தமிழ்நாடு காவல்த்துறையின்🚔 திருவள்ளூர் மாவட்டம் ஆரணி C-3 காவல் நிலையம் காவல்துறை துணை ஆய்வாளர் திரு.ஜோ.கிருஷ்ணராஜ்,TPS🚔அவர்களுக்கு ✒ *ஆல் இந்திய ஜர்னலிஸ்ட் கிளப்பின்*✒ தேசிய தலைவர் *Dr.R.சின்னதுரை* அவர்களும் திருவள்ளூர் மாவட்ட இளைஞரணி தலைவர் திரு. M.குமரன் அவர்களும் திருவள்ளூர் மாவட்டம் புகைப்பட பிரிவின் தலைவர் திரு. D.லட்சுமணன் அவர்களும் சேர்ந்து 2020ற்கான தின நாட்காட்டியைக் வழங்கியபோது எடுக்கப்பட்ட புகைப்படம்.📸💐💐💐

Police Department News

தமிழ்நாடு காவல்த்துறையின்🚔 திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் C-2 காவல் நிலையம் காவல்துறை துணை ஆய்வாளர் திரு.இரா.மனோஜ் பிரபாகர்தாஸ்,TPS🚔அவர்களுக்கு ✒

🚔 *தமிழ்நாடு காவல்த்துறையின்🚔 திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் C-2 காவல் நிலையம் காவல்துறை துணை ஆய்வாளர் திரு.இரா.மனோஜ் பிரபாகர்தாஸ்,TPS🚔அவர்களுக்கு ✒ *ஆல் இந்திய ஜர்னலிஸ்ட் கிளப்பின்*✒ தேசிய தலைவர் *Dr.R.சின்னதுரை* அவர்களும் திருவள்ளூர் மாவட்ட இளைஞரணி தலைவர் திரு. M.குமரன் அவர்களும் திருவள்ளூர் மாவட்டம் புகைப்பட பிரிவின் தலைவர் திரு. D.லட்சுமணன் அவர்களும் சேர்ந்து 2020ற்கான தின நாட்காட்டியைக் வழங்கியபோது எடுக்கப்பட்ட புகைப்படம்.📸💐💐💐

Police Department News

திருவள்ளூர் மாவட்டம் வெங்கல் C-5 காவல் நிலையம் காவல்துறை சிறப்பு துணை ஆய்வாளர் திரு.K.குமார்,TPS🚔அவர்களுக்கு

🚔 *தமிழ்நாடு காவல்த்துறையின்🚔 திருவள்ளூர் மாவட்டம் வெங்கல் C-5 காவல் நிலையம் காவல்துறை சிறப்பு துணை ஆய்வாளர் திரு.K.குமார்,TPS🚔அவர்களுக்கு ✒ *ஆல் இந்திய ஜர்னலிஸ்ட் கிளப்பின்*✒ தேசிய தலைவர் *Dr.R.சின்னதுரை* அவர்களும் திருவள்ளூர் மாவட்ட இளைஞரணி தலைவர் திரு. M.குமரன் அவர்களும் திருவள்ளூர் மாவட்டம் புகைப்பட பிரிவின் தலைவர் திரு. D.லட்சுமணன் அவர்களும் சேர்ந்து 2020ற்கான தின நாட்காட்டியைக் வழங்கியபோது எடுக்கப்பட்ட புகைப்படம்.📸💐💐💐

Police Department News

*தமிழ்நாடு காவல்த்துறையின்🚔 திருவள்ளூர் மாவட்டத்தின் காவல்துறை கண்காணிப்பாளர் திரு.P.அரவிந்தன்,IPS🚔அவர்களுக்கு ✒

🚔 *தமிழ்நாடு காவல்த்துறையின்🚔 திருவள்ளூர் மாவட்டத்தின் காவல்துறை கண்காணிப்பாளர் திரு.P.அரவிந்தன்,IPS🚔அவர்களுக்கு ✒ *ஆல் இந்திய ஜர்னலிஸ்ட் கிளப்பின்*✒ தேசிய தலைவர் *Dr.R.சின்னதுரை* அவர்களும் திருவள்ளூர் மாவட்ட இளைஞரணி தலைவர் திரு. M.குமரன் அவர்களும் திருவள்ளூர் மாவட்டம் புகைப்பட பிரிவின் தலைவர் திரு. D.லட்சுமணன் அவர்களும் சேர்ந்து 2020ற்கான தின நாட்காட்டியைக் வழங்கியபோது எடுக்கப்பட்ட புகைப்படம்.📸💐💐💐

Police Department News

நாகூர் ஆண்டவரின் 463-வது கந்தூரி விழா 1500 போலீசாரின் சிறப்பான பாதுகாப்பு

நாகூர் ஆண்டவரின் 463-வது கந்தூரி விழா 1500 போலீசாரின் சிறப்பான பாதுகாப்பு உலகப்புகழ் பெற்ற நாகூா் ஆண்டவா் தா்காவின் 463- ஆவது கந்தூரி மகோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான சந்தனக்கூடு ஊா்வலத்தை சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் எதுவும் இன்றி அமைதியான முறையில் நடைப்பெற்றது. இந்நிகழ்விற்கு இரவு முழுதும் அயராது பணியாற்றிய அனைவருக்கும் நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. செல்வநாகரத்தினம் இ.கா.ப அவர்கள் தனது வாழ்த்துகளையும் பாராட்டையும் தெரிவித்தார்.

Police Department News

கண் பரிசோதனை முகாமில் 59 நபர்களுக்கு கண் கண்ணாடிகள் வழங்கிய காவல் கண்காணிப்பாளர்

கண் பரிசோதனை முகாமில் 59 நபர்களுக்கு கண் கண்ணாடிகள் வழங்கிய காவல் கண்காணிப்பாளர் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற வாகன ஓட்டிகளுக்கான கண் பரிசோதனை முகாம் 03.02.2020-ம் தேதியன்று நடைபெற்றது. இம்முகாமில் சிறு குறைபாடுகள் இருந்த 59 வாகன ஓட்டுநர்களுக்கு இலவச கண் கண்ணாடிகளை மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.N.மணிவண்ணன் இ.கா.ப., அவர்கள் வழங்கினார். அதனைத் தொடர்ந்து பேசிய மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் வாகன ஓட்டிகள் உயிரின் மதிப்பை உணர்ந்து […]