03.02.2020-ம் தேதி இராமநாதபுரம் மாவட்டம் பஜார் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட இராஜா மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானம் அருகே விற்பனை செய்வதற்காக 1.250kg கஞ்சா வைத்திருந்த கவாஸ்கர் மற்றும் யுவராஜ் ஆகிய இருவரையும் SI திரு.சுதர்சன் அவர்கள் U/s 8(C) r/w 20(b) (ii)(B) of NDPS Act-ன் கீழ் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்.
Month: February 2020
பல்லடம் அருகே சாலை விபத்தில் எஸ். ஐ. பலி
பல்லடம் வடுகபாளையம் பகுதியில் உள்ள யோக முரளி வயது. 52 மங்களம் காவல் நிலையத்தில் எஸ். ஐ. ஆக பணிபுரிந்து வந்தார். நேற்று மாலை 6. 45 மணியளவில் பல்லடம் கோர்ட் பணியை முடித்து விட்டு இரு சக்கர வாகனத்தில் மங்களம் நோக்கி செல்லும் போது பல்லடம் அடுத்த 63 வேலம்பாளையம் அருகே எதிர் பாரத விதமாக கீழே விழுந்தார். காயம் அடைந்த இவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். காவல் துறை தரப்பில் கூறுகையில் […]
தேனி : சைபர் கிரைம் போலீசாரின் அதிரடி நடவடிக்கையில் காணாமல் போன செல்போன்கள் மீட்பு
தேனி : சைபர் கிரைம் போலீசாரின் அதிரடி நடவடிக்கையில் காணாமல் போன செல்போன்கள் மீட்பு தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சாய் சரன் தேஜஸ்வி. இ.கா.ப., அவர்கள் அறிவுரையின்படி, தேனி மாவட்ட சைபர் கிரைம் போலீசார் எடுத்த நடவடிக்கையில் கடந்த மாதத்தில் மட்டும் ரூபாய் 11 லட்சம் மதிப்புள்ள 110 உயர்ரக செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைத்தனர்.
தஞ்சையில் காவல்துறை இயக்குநர் அவர்கள் நேரில் ஆய்வு
தஞ்சையில் காவல்துறை இயக்குநர் அவர்கள் நேரில் ஆய்வு மேலும் விபரங்களுக்கு “நம்ம தஞ்சை”(Namma Thanjai) என்னும் செயலியை பயன்படுத்தி விழாவிற்கான கூடுதல் தகவல்களை அறிந்து கொள்ளலாம்.
ராஜசிங்கமங்கலம் பகுதியில் சட்டவிரோதமாக லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்தவர் கைது
ராஜசிங்கமங்கலம் பகுதியில் சட்டவிரோதமாக லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்தவர் கைது இராமநாதபுரம் மாவட்டம் R.S.மங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ராஜேஸ்வரி தியேட்டர் அருகே அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த ராஜேந்திரன் என்பவரை SI திரு.விவேகானந்தன் அவர்கள் U/s 5 and 7 of (III) Tamil Nadu Lottery Regulation Act 1998-ன் கீழ் கைது செய்தார். மேலும், அவரிடமிருந்து லாட்டரி விற்ற பணம் ரூபாய் 5490/- கைப்பற்றப்பட்டது. ச.அரவிந்தசாமி போலீஸ் இ […]
கொலை வழக்கில் 22 வருடங்கள் தலைமறைவாக இருந்தவர் கைது
கொலை வழக்கில் 22 வருடங்கள் தலைமறைவாக இருந்தவர் கைது திருவள்ளூர் அருகே சாகுல் அமீது என்ற கார் ஓட்டுனரை கொலை செய்து தலைமறைவாக இருந்தவர் 22 வருடங்களுக்குப்பின் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தை சேர்ந்தவர். 1996 ஆம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த சீனிவாசன், ஜான்சன், பாபு என்கின்ற குப்பன் ஆகியோர் சாகுல் அமீதின் காரில் சென்னையில் உள்ள திருவெற்றியூர் வந்தனர். அங்கு அவர்கள் 3 பேரும் காரை ஒரு பகுதியில் நிறுத்தி விட்டு […]
திருவள்ளூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு. P.அரவிந்தன்,IPS அவர்களின் அறிவுறுத்தலின்படி
திருவள்ளூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு. P.அரவிந்தன்,IPS அவர்களின் அறிவுறுத்தலின்படி மீஞ்சூர் E-3 காவல் நிலைய ஆய்வாளர் திரு.ஞா.மதியழகன் அவர்களின் தலைமையில் மற்றும் E-3காவல் நிலையத்தின் உதவி ஆய்வாளரும் காவலர்களும் சேர்ந்து நடத்தப்பட்ட சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் செல்லும் அனைத்து வாகனங்களையும் நிறுத்தி அவர்கள் சாலையின் பாதுகாப்பை மதிப்போம் என்ற ஒரு உரையை பொதுமக்களுக்கு எடுத்துரைக்கும் காவலர்களை பாருங்கள் மேலும் தலைக்கவசம் உயிர்க்கவசம் குடித்துவிட்டு வாகனங்களை ஓட்டாதீர்கள் நான்கு சக்கர வாகனங்களை இயக்கும் பொழுது கட்டாயம் சீட் […]
*தமிழ்நாடு காவல்துறையின். எண்ணூர் உதவி ஆணையர் திரு.உக்ரபாண்டி 🚔அவர்களுக்கு
🚔 *தமிழ்நாடு காவல்துறையின். எண்ணூர் உதவி ஆணையர் திரு.உக்ரபாண்டி 🚔அவர்களுக்கு ✒ *ஆல் இந்திய ஜர்னலிஸ்ட் கிளப்பின்*✒ தேசிய தலைவர் *Dr.R.சின்னதுரை* அவர்களும் தமிழ்நாடு மாநில அமைப்பாளர் திரு A.கோவிந்தராஜ் அவர்களும் வடக்கு மண்டல வர்த்தக அணி தலைவர் திரு. G.முத்துகணேஷ் அவர்களும் வடக்கு மண்டல மகளிரணி தலைவி திருமதி PG.வேதப்பிரியா அவர்களும் திருவள்ளூர் மாவட்ட இளைஞரணி தலைவர் திரு. M.குமரன் அவர்களும் சேர்ந்து 2020ற்கான தின நாட்காட்டியைக் வழங்கியபோது எடுக்கப்பட்ட நினைவு புகைப்படம்.📸💐💐💐
*தமிழ்நாடு சிறைத்துறையின். சென்னை புழல் மத்திய சிறை -2 கண்காணிப்பாளர் G.B. செந்தாமரைக்கண்ணன்,TJS🚔அவர்களுக்கு
🚔 *தமிழ்நாடு சிறைத்துறையின். சென்னை புழல் மத்திய சிறை -2 கண்காணிப்பாளர் G.B. செந்தாமரைக்கண்ணன்,TJS🚔அவர்களுக்கு ✒ *ஆல் இந்திய ஜர்னலிஸ்ட் கிளப்பின்*✒ தேசிய தலைவர் *Dr.R.சின்னதுரை* அவர்களும் தேசிய செயலாளர் மற்றும் வழக்கறிஞர் நடிகர் Dr.M.S.அருள்மணி அவர்களும் தமிழ்நாடு மாநில அமைப்பாளர் திரு A.கோவிந்தராஜ் அவர்களும் வடக்கு மண்டல மகளிரணி தலைவி திருமதி PG.வேதப்பிரியா அவர்களும் திருவள்ளூர் மாவட்ட இளைஞரணி தலைவர் திரு. M.குமரன் அவர்களும் சேர்ந்து 2020ற்கான தின நாட்காட்டியைக் வழங்கியபோது எடுக்கப்பட்ட நினைவு புகைப்படம்.📸💐💐💐
*தமிழ்நாடு சிறைத்துறையின். சென்னை புழல் மத்திய சிறை -1 கண்காணிப்பாளர் M.செந்தில்குமார்,TPJ🚔அவர்களுக்கு ✒
🚔 *தமிழ்நாடு சிறைத்துறையின். சென்னை புழல் மத்திய சிறை -1 கண்காணிப்பாளர் M.செந்தில்குமார்,TPJ🚔அவர்களுக்கு ✒ *ஆல் இந்திய ஜர்னலிஸ்ட் கிளப்பின்*✒ தேசிய தலைவர் *Dr.R.சின்னதுரை* அவர்களும் தேசிய செயலாளர் மற்றும் வழக்கறிஞர் நடிகர் Dr.M.S.அருள்மணிஅவர்களும் தமிழ்நாடு மாநில அமைப்பாளர் திரு A.கோவிந்தராஜ் அவர்களும் வடக்கு மண்டல மகளிரணி தலைவி திருமதி PG.வேதப்பிரியா அவர்களும் திருவள்ளூர் மாவட்ட இளைஞரணி தலைவர் திரு. M.குமரன் அவர்களும் சேர்ந்து 2020ற்கான தின நாட்காட்டியைக் வழங்கியபோது எடுக்கப்பட்ட நினைவு புகைப்படம்.📸💐💐💐