Police Department News

திருவேற்காடு: முட்புதரில் மறைத்துவைத்து மதுபானம் விற்ற இருவர் கைது

திருவேற்காடு: முட்புதரில் மறைத்துவைத்து மதுபானம் விற்ற இருவர் கைது திருவேற்காட்டில் முட்புதரில் மறைத்துவைத்து மதுபானம் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர். கொரோனா தாக்கம் காரணமாக தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளது. இரண்டு வாரத்திற்கு மேலாக மதுபான கடைகளும் மூடப்பட்டுள்ளதால் மதுக்குடிப்போர் கள்ளச்சந்தையில் மது பானங்களை தேடி திரிவதும் வெளிமாநிலங்களில் இருந்து மதுபானங்களை கடத்தி வந்து விற்பனை செய்வதும் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த நிலையில் திருவேற்காடு பகுதியில் மதுபானங்கள் […]

Police Department News

200 பேருக்கு முழு ஊரடங்கு நேரத்தில் அன்னதானம் J5 சாஸ்திரி காவல்துறை உதவி ஆய்வாளர் திரு.முருகன்( சட்டம் ஒழுங்கு) மற்றும் சமூக ஆர்வலர் V.GOPI (Rotary Community Corps Blue Waves,)

200 பேருக்கு முழு ஊரடங்கு நேரத்தில் அன்னதானம் J5 சாஸ்திரி காவல்துறை உதவி ஆய்வாளர் திரு.முருகன்( சட்டம் ஒழுங்கு) மற்றும் சமூக ஆர்வலர் V.GOPI (Rotary Community Corps Blue Waves,) 01.06.2021 இன்று J5 சாஸ்திரி நகர் காவல்துறை உதவி ஆய்வாளர் திரு. முருகன் (சட்டம் ஒழுங்கு) patrol அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு PRESIDENT Mr.V.GOPI (Rotary Community Corps Blue Waves Ch Tn) அவர்கள் மற்றும் Rotary Community Corps […]