Police Recruitment

முன்விரோதம் காரணமாக அவதூறாக பேசி கையால் தாக்கி மிரட்டல் விடுத்த நபர் கைது

முன்விரோதம் காரணமாக அவதூறாக பேசி கையால் தாக்கி மிரட்டல் விடுத்த நபர் கைது கல்லிடைகுறிச்சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அயன் சிங்கம்பட்டி பகுதியை சேர்ந்த முத்து வயது 53 என்பவரின் மகன் மணிகண்டன், மணிகண்டன் மனைவியின் தங்கையை அதே பகுதியை சேர்ந்த கசமுத்து வயது 25, என்பவர் திருமணம் செய்து கொள்வதாகவும், அதற்கு அப்பெண் மறுப்பு தெரிவித்துள்ளார். பின் கடந்த 3 நாட்களுக்கு முன்பு பாப்பான்குளத்திலிருந்து அப்பெண்ணை பார்க்க மாப்பிள்ளை வீட்டார் வந்துள்ளதை அறிந்த கசமுத்து, முத்துவின் […]

Police Department News

காஞ்சிபுரத்தில் பட்டு கூட்டுறவு சங்க மேலாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக விஷ்ணுகாஞ்சி போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காஞ்சிபுரத்தில் பட்டு கூட்டுறவு சங்க மேலாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக விஷ்ணுகாஞ்சி போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காஞ்சிபுரம், சின்னக்காஞ்சிபுரம் சித்திவினாயகர் கோவில் பூந்தோட்டம் பகுதியில் வசிப்பவர் முனியப்பன் வயது.58, இவர் காஞ்சிபுரம் காந்தி சாலையில் உள்ள டாக்டர். கலைஞர் கருணாநிதி பட்டு கூட்டுறவு சங்கத்தின் மேலாளராக பணியாற்றி வருகிறார், நேற்று வழக்கம் போல் பணிக்கு வந்த முனியப்பன் அலுவலகத்தின் 2 வது மாடிக்கு சென்று அங்கு தூக்கிட்டு […]

Police Department News

50 சதவீத பயணிகளுடன் பஸ்களை இயக்க மருத்துவ வல்லுநர் குழு பரிந்துரை

50 சதவீத பயணிகளுடன் பஸ்களை இயக்க மருத்துவ வல்லுநர் குழு பரிந்துரை கொரோனா தொற்று அதிகமுள்ள 8 மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் பேருந்து சேவையை அனுமதிக்கலாம் என மருத்துவ வல்லுநர் குழு பரிந்துரைத்துள்ளது. கொரோனா ஊரடங்கு தமிழகத்தில் தற்போது அமலில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 21 ஆம் தேதியுடன் முடிவுக்கு வர உள்ளது. தற்போது தொற்று பாதிப்பு படிப்படியாக குறைந்து வரும் நிலையில், ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பாக மருத்துவ வல்லுநர் குழுவுடன் முதல் […]

Police Department News

திருநெல்வேலி மாவட்டம் கொரோனா நோய் தொற்றை தடுக்கும் விதமாக, திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.நெ.மணிவண்ணன், இ.கா.ப., அவர்கள் உத்தரவின் பேரில் மாவட்ட காவல்துறையினர் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்

திருநெல்வேலி மாவட்டம் கொரோனா நோய் தொற்றை தடுக்கும் விதமாக, திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.நெ.மணிவண்ணன், இ.கா.ப., அவர்கள் உத்தரவின் பேரில் மாவட்ட காவல்துறையினர் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர் இந்நிலையில் மானூர் உதவி ஆய்வாளர் திரு. ரெங்கசாமி அவர்கள் மானூர் பகுதியில் உள்ள ரேஷன் கடைக்கு பொருட்கள் வாங்க வந்த பொதுமக்களுக்கு கொரோனா நோய் தொற்று பாதுகாப்பு நடவடிக்கை குறித்தும்,மற்றும் முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை பின்பற்றவும், கைகளை அடிக்கடி சோப்பு மற்றும் சானிடைசர் மூலம் […]

Police Department News

20.06.2021 J5 போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் திரு.அசோக்குமார் & J6 போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் திரு.மாரியப்பன் ,திரு.குமார் போ.உ.ஆ முன்னிலையில் சமூக ஆர்வலர் V.GOPI (Rotary Community Corps Blue Waves Chennai TN. அவர்களால்‌ (ரூபாய் 25000) மதிப்புள்ள நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

20.06.2021 J5 போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் திரு.அசோக்குமார் & J6 போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் திரு.மாரியப்பன் ,திரு.குமார் போ.உ.ஆ முன்னிலையில் சமூக ஆர்வலர் V.GOPI (Rotary Community Corps Blue Waves Chennai TN. அவர்களால்‌ (ரூபாய் 25000) மதிப்புள்ள நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. 19.06.2021 & 20.06.2021 சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால் இ.கா.ப வழிக்காட்டலின் படி J5 போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் திரு.அசோக்குமார் &J 6 போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் திரு.மாரியப்பன் […]