Police Department News

மாநில பேரிடர் மீட்பு படை பயிற்சி பெற்ற காவலர்கள் வடகிழக்கு பருவமழையை எதிர் கொள்வதற்கு, தயார் நிலையில் இருக்க மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V. பாஸ்கரன் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.

மாநில பேரிடர் மீட்பு படை பயிற்சி பெற்ற காவலர்கள் வடகிழக்கு பருவமழையை எதிர் கொள்வதற்கு, தயார் நிலையில் இருக்க மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V. பாஸ்கரன் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை ஆரம்பித்துள்ளதால், வெள்ளம் மற்றும் புயல் வந்தால் ஆபத்தில் சிக்கியுள்ள பொது மக்களை காப்பாற்றும் பொருட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக, பேரிடர் கால மீட்புக்கு பயன்படுத்தக்கூடிய உபகரணங்களின் செயல்பாடுகள் எவ்வாறு உள்ளது என்பதையும், மாநில பேரிடர் மீட்பு படை பயிற்சி பெற்றுள்ள காவலர்கள் தயார் […]

Police Department News

மகனுடன் சென்ற தாய் காணவில்லை- காரியாபட்டி போலீசில் உறவினர்கள் புகார்

மகனுடன் சென்ற தாய் காணவில்லை- காரியாபட்டி போலீசில் உறவினர்கள் புகார் விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி காவல் நிலைய சரகத்தில் உள்ள கரிசல்குளம் கிராமத்தைச் சேர்ந்த ராமர் மகள் பொன்மணி வயது ( 26 ) அவருடைய கணவர் பெயர் பால்பாண்டி இவர்களுக்கு ராம்சரண் மற்றும் சர்வேஸ் என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர் .கடந்த 4 .10 .21 ஆம் தேதி தீபாவளி அன்று மாலை பொன்மணி தனது இரண்டாவது மகன் சர்வேசுடன் கடைக்குச் சென்றவர் இதுவரை வீடு […]

Police Department News

தவற விட்ட நகைகளை மீட்டு கொடுத்த ஜெய்ஹிந்துபுர போலீசார்

தவற விட்ட நகைகளை மீட்டு கொடுத்த ஜெய்ஹிந்துபுர போலீசார் மதுரை வில்லாபுரம் கணபதி நகர் சுவேதா வயது 24/2021, நேற்று இவர் குடும்பத்துடன் ஆட்டோவில் பழங்காநத்தம் பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு கிரஹப்பிரவேசத்திற்கு சென்றார் அப்போது ஆட்டோவில் 5 பவுன் தங்க நகைகள் 2 அலை பேசிகளை கொண்ட கைபையை மறந்து வைத்து விட்டார். வீடு திரும்பியதும் பையை தேடிய போது தவர விட்டது தெரிய வந்தது உடனே அவர் ஜெய்ஹிந்துபுரம் காவல்நிலையத்தில் புகார் செய்தார், புகாரை […]

Police Department News

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டியில் சட்ட விரோதமாக மதுபானம் விற்ற நபர் கைது

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டியில் சட்ட விரோதமாக மதுபானம் விற்ற நபர் கைது விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு.அசோக்குமார் அவர்கள் சட்டம் ஒழுங்கு மற்றும் குற்றத்தடுப்பு நடவடிக்கையாக நேற்று 08.11.2021 அன்று மாலை 6.30 மணியளவில் காரியாபட்டி , சேவல்பட்டி சந்திப்பில் ரோந்து செய்த போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்றிருந்த நபரை பிடித்து விசாரித்த போது அவர் காரியாபட்டியை சேர்ந்த பாண்டி மகன் முருகானந்தம் வயது 38/2021, என தெரிய வந்தது, அவரை […]

Police Department News

திருச்சியில் வெள்ள நீர் சூழ்ந்த வீடுகளில் சிக்கிய 24 பேரை மீட்ட தீயணைப்பு துறை மீட்டனர் திருச்சி குழு மணி சாலையில் லிங்க நகர் செல்வ நகர் வெள்ள நீர சூழ்ந்த பகுதியில் 24 பேர் மீட்பு- தீயணைப்பு வீரர்கள் துரித பணி

திருச்சியில் வெள்ள நீர் சூழ்ந்த வீடுகளில் சிக்கிய 24 பேரை மீட்ட தீயணைப்பு துறை மீட்டனர் திருச்சி குழு மணி சாலையில் லிங்க நகர் செல்வ நகர் வெள்ள நீர சூழ்ந்த பகுதியில் 24 பேர் மீட்பு- தீயணைப்பு வீரர்கள் துரித பணி கரூர் பகுதியில் பெய்த மழை மற்றும் குளித்தலை பகுதியில் ஏற்பட்ட வாய்க்கால் உடைப்பு இவற்றால் உய்யகொண்டான் வாய்க்காலில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடி வருகிறது. திருச்சி குழுமாயி அம்மன் தொட்டி […]

Police Department News

படு மோசமான சாலைகளை உடனே பராமரிக்க நெல்லை பேட்டை காவல்நிலைய ஆய்வாளர் வேண்டுகோள்

படு மோசமான சாலைகளை உடனே பராமரிக்க நெல்லை பேட்டை காவல்நிலைய ஆய்வாளர் வேண்டுகோள் நெல்லை பேட்டை ரயில்வே கேட் முதல் சுத்தமல்லி விலக்கு வரை உள்ள சாலைகள் குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனால் வயதானவர்கள் இருசக்கர வாகன ஓட்டிகள் ஆம்புலன்சில் செல்லுவோர் மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர், இந்த படு மோசமான சாலைகளால் வாகன ஓட்டிகள் மற்றும் சாலையில் செல்லுவோர்கள் தவறி கீழே விழுந்து காயங்கள் ஏற்பட்டாலோ அல்லது உயிரிழப்புக்கள் ஏற்பட்டாலோ மேற்படி சாலையை கவனக்குறைவாக சரியாக பராமரிக்காமல் […]

Police Department News

மத்திய மண்டலத்திற்குட்பட்ட 9 மாவட்டங்களில் குழந்தைகள் பாதுகாப்பு வாரம் அனுசரிப்பு

மத்திய மண்டலத்திற்குட்பட்ட 9 மாவட்டங்களில் குழந்தைகள் பாதுகாப்பு வாரம் அனுசரிப்பு மத்திய மண்டலத்திற்குட்பட்ட 9 மாவட்டங்களில் குழந்தைகள் பாதுகாப்பு வாரம் அனுசரிப்பு நவம்பர் 14ம் தேதி குழந்தைகள் தினத்தை முன்னிட்டு மத்திய மண்டலத்திற்குட்பட்ட 9 மாவட்டங்களில் நவம்பர் 1 முதல் நவம்பர் 14 வரையில் குழந்தைகள் பாதுகாப்பு வாரமாக கடைப்பிடிக்கப்படுகிறது. குழந்தைகள் பாதுகாப்பு வாரம் அனுசரிக்கப்படுவதின் முக்கிய நோக்கமே குழந்தைகளுக்கு எதிரான பாலியல் மற்றும் இதர குற்றங்களை முற்றிலுமாக தடுக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி ஒவ்வொரு கிராம […]

Police Department News

விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த பெண்ணைப் பற்றி அவதூறாகவும் ஆபாசமாகவும் செய்தி வெளியிட்ட யூடியூப் சேனல் உரிமையாளர் மீது காவல்துறை நடவடிக்கை

விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த பெண்ணைப் பற்றி அவதூறாகவும் ஆபாசமாகவும் செய்தி வெளியிட்ட யூடியூப் சேனல் உரிமையாளர் மீது காவல்துறை நடவடிக்கை விருதுநகர் மாவட்டம் சிவகாசி தாலுகா ஆலங்குளம் வசந்தம் நகர் சாந்தி இல்லம் என்ற முகவரியில் வசித்து வந்தவர் வாதி அவர்கள் கடந்த 2020 டிசம்பர் மாதம் முதல் 2021 ஜூன் வரை மதுரை மாவட்டம் ய.ஒத்தக்கடை அன்னை நகரில் உள்ள ஐயப்பன் நகர் முதல் தெருவில் தனது தோழியான கண்ணகி அவர்களின் வாடகை வீட்டில் தனது […]

Police Department News

அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்த நபர் கைது.

அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்த நபர் கைது. தேவர்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உதவி ஆய்வாளர் திரு ரோச் அந்தோணி மைனர் ராஜ் அவர்கள் ரோந்து சென்றுள்ளார். அப்போது வன்னிக்கோனேந்தல் பகுதியில் உள்ள city union ATM அருகே வன்னிக்கோனேந்தல், நடு தெருவைச் சேர்ந்த மாடசாமி வயது 57 என்பவர் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட கேரளா லாட்டரி சீட்டை விற்பனை செய்தவரை கைது செய்யச் செல்லும்போது காவல் உதவி ஆய்வாளரை அவதூறாக பேசி […]

Police Department News

திரூநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டான் பகுதியை சேர்ந்த, பெண்ணை அவதூறாக பேசி மிரட்டல் விடுத்த நபர் கைது.

திரூநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டான் பகுதியை சேர்ந்த, பெண்ணை அவதூறாக பேசி மிரட்டல் விடுத்த நபர் கைது. கங்கைகொண்டான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வெங்கடாசலபுரம் பகுதியை சேர்ந்த பேச்சியம்மாள் 33 என்பவரும் அதே பகுதியைச் சேர்ந்த சுப்பையா(47) என்பவரும் தூரத்து உறவினர்கள் ஆவர். இதனால் பேச்சியம்மாளும் சுப்பையாவும் அடிக்கடி பேசி வந்துள்ளனர். பின் சுப்பையாவின் நடவடிக்கை சரியில்லாததால் பேசுவதை நிறுத்தி உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சுப்பையா பேச்சியம்மாள் அவரது வீட்டிற்கு முன்பு நின்று கொண்டிருக்கும் போது, அவரை அவதூறாக […]