Police Department News

சென்னை எழும்பூரில் அமைந்துள்ள காவல் கட்டுபாட்டு அறைக்கு BRITISH STANDARDS INSTITUTION னால் வழங்கப்பட்ட ISO 27001: 2013 சர்வதேச சான்றிதழ்.

சென்னை எழும்பூரில் அமைந்துள்ள காவல் கட்டுபாட்டு அறைக்கு BRITISH STANDARDS INSTITUTION னால் வழங்கப்பட்ட ISO 27001: 2013 சர்வதேச சான்றிதழ். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 03.11.2021 ம் தேதி தலைமை செயலகத்தில் சென்னை எழும்பூரில் அமைந்துள்ள மாநில காவல் கட்டுப்பாட்டு அறைக்கு British Stndars Institution னால் வழங்கப்பட்ட ISO 27001: 2013 சர்வதேச தரச்சான்றினை காவல் துறை தலைமை இயக்குநர் ! படைத் தலைவர் முனைவர் C. சைலேந்திரபாபு IPS., அவர்களிடம் வழங்கினார். […]

Police Department News

கொள்ளையர் பற்றி தகவல் சொன்ன பெண்ணுக்கு டி.ஐ.ஜி. பாராட்டு

கொள்ளையர் பற்றி தகவல் சொன்ன பெண்ணுக்கு டி.ஐ.ஜி. பாராட்டு கோயம்புத்தூர் மாவட்டம், கருமத்தம்பட்டி – செந்தில் நகர் பகுதியைச் சேர்ந்த நிர்மலா (வயது 40) என்பவரின் வீட்டில் கடந்த 1-ந் தேதி இரவு புகுந்த மர்மநபர்கள் கதவை உடைத்து கொள்ளையடித்துக் கொண்டு இருந்தனர்.அந்த சத்தத்தை கேட்டு பக்கத்து வீட்டைச் சேர்ந்த நாகராஜ் என்பவரின் மனைவி கோமதி வெளியே வந்து பார்த்தார்.அப்போது மர்ம நபர்கள் கதவை உடைத்து திருடுவது பற்றி தெரிந்து கொண்ட அவர் உடனடியாக கருமத்தம்பட்டி போலீசாருக்கு […]

Police Department News

தூத்துக்குடி மாவட்டம் பசுவந்தனை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தெற்கு பொம்மையாபுரம் பகுதியிலுள்ள ஒட்டப்பிடாரம், சிலோன் காலனியை சேர்ந்த ஆறுமுகம் மகன் முருகன் வயது 51/2021, என்பவரை கடந்த 2 ம் தேதி அதிகாலை தெற்கு பொம்மையாபுரம் பகுதியிலுள்ள அவரது தந்தை வீட்டில் வைத்து அரிவாளால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார்

தூத்துக்குடி மாவட்டம் பசுவந்தனை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தெற்கு பொம்மையாபுரம் பகுதியிலுள்ள ஒட்டப்பிடாரம், சிலோன் காலனியை சேர்ந்த ஆறுமுகம் மகன் முருகன் வயது 51/2021, என்பவரை கடந்த 2 ம் தேதி அதிகாலை தெற்கு பொம்மையாபுரம் பகுதியிலுள்ள அவரது தந்தை வீட்டில் வைத்து அரிவாளால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார் இது குறித்து தகவலறிந்த பசுவந்தனை காவல்நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முருகன் உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்கு கோவில்பட்டி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி […]

Police Department News

சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை ஈடுபட்ட நபர் கைது.

சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை ஈடுபட்ட நபர் கைது. திசையன்விளை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் காவல் ஆய்வாளர் திரு. ஜமால், அவர்கள் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது திசையன்விளை EB office பின்பு திசையன்விளை, கீழவாசலை சேர்ந்த திவாகர்(23), என்பவர் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. மேற்படி காவல் ஆய்வாளர் அவர்கள் திவாகரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு திவாகரை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார். மேலும் எதிரியிடமிருந்து 250 கிராம் கஞ்சாவை […]

Police Department News

பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் காவலர்களுக்கு இனிப்புகள் வழங்கி தீபாவளி வாழ்த்துக்கள் தெரிவித்து கொண்ட திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள்

பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் காவலர்களுக்கு இனிப்புகள் வழங்கி தீபாவளி வாழ்த்துக்கள் தெரிவித்து கொண்ட திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் நேற்று தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. நெ. மணிவண்ணன் IPS அவர்கள் உத்தரவின்படி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் உள்ள முக்கிய பகுதிகளிலும் பொது மக்களின் பாதுகாப்பு கருதி காவலர்கள் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் […]

Police Department News

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் நேற்று தீபாவளியன்று தூத்துக்குடி டி.எம்.பி காலனியில் உள்ள நியூ நேசக்கரங்கள் என்ற ஆதரவற்றோர் முதியோர் இல்லத்தில் வசிக்கும் 35 ஆதரவற்ற முதியோர்களுக்கு புத்தாடை பட்டாசு மற்றும் இனிப்பு வகைகள் வழங்கி தனது தீபாவளி வாழத்துக்களை தெரிவித்து கொண்டார்.

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் நேற்று தீபாவளியன்று தூத்துக்குடி டி.எம்.பி காலனியில் உள்ள நியூ நேசக்கரங்கள் என்ற ஆதரவற்றோர் முதியோர் இல்லத்தில் வசிக்கும் 35 ஆதரவற்ற முதியோர்களுக்கு புத்தாடை பட்டாசு மற்றும் இனிப்பு வகைகள் வழங்கி தனது தீபாவளி வாழத்துக்களை தெரிவித்து கொண்டார். இந்த நிகழ்வின் போது தூத்துக்குடி டவுன் துணை காவல் கண்காணிப்பாளர் திரு. கனேஷ் தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் திரு. ஆனந்தராஜன் , தூத்துக்குடி போக்குவரத்து பிரிவு […]

Police Department News

அனுமதித்த நேரத்தை மீறி பட்டாசு வெடித்ததாக 294 வழக்குகள் பதிவு!

அனுமதித்த நேரத்தை மீறி பட்டாசு வெடித்ததாக 294 வழக்குகள் பதிவு! தீபாவளி பண்டிகையையொட்டி பட்டாசுகள் வெடிப்பதற்கான நேரத்தினை தமிழக அரசு அறிவித்திருந்தது. அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி பட்டாசு வெடிப்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்திருந்தது. அதே போல் உச்ச நீதி மன்றமும் பட்டாசு வெடிக்கும் நேரத்தை நீட்டிப்பது தொடர்பான வழக்கில் தடை செய்யப்பட்ட பட்டாசுகளை விற்க வாங்க வெடிக்க தடை விதித்திருந்தது. சரவெடி உள்ளிட்ட வெடிகளுக்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது. தடை செய்யப்பட்ட […]

Police Department News

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் கடந்த 2 ம் தேதி காலை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவ மனைக்கு சென்று இறந்து போன பெண் தலைமை காவலர் கவிதாவின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் கடந்த 2 ம் தேதி காலை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவ மனைக்கு சென்று இறந்து போன பெண் தலைமை காவலர் கவிதாவின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள் பின்னர் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வரும் தலைமை காவலர் முருகன் மற்றும் தீயணைப்பு படை வீரர் செந்தில்குமார், ஆகியோரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் மேலும் குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறி காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் இருவருக்கும் […]

Police Department News

மதுரை புது எல்லீஸ் நகரில் வசித்து வரும் பிரபல ரவுடி குண்டர் சட்டத்தில் கைது

;மதுரை புது எல்லீஸ் நகரில் வசித்து வரும் பிரபல ரவுடி குண்டர் சட்டத்தில் கைது மதுரை புது எல்லீஸ் நகர, காந்திஜீ காலனி 3 வது சந்தில் வசித்து வருபவர் செல்வராஜ் என்பவரது மகன் குருமூர்த்தி வயது 19/2021, இவர் மதுரை மாநகரில் கொலை வழக்கில் கண்காணிப்பிற்கு வந்து பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகமான வகையில் செயல்பட்டு வந்துள்ளார் எனவே இவருடைய அத்தகைய சட்ட விரோதமான நடவடிக்கைகளை கட்டுப்படுத்த 31.10.2021 அன்று மதுரை மாநகர் காவல் ஆணையர் […]

Police Department News

தீபாவளி நாளான நேற்று தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழக அரசால் அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி பட்டாசு வெடித்த 97 பேர் மற்றும் குடிபோதையில் இரு சக்கர வானம் மற்றும் நான்கு சக்கர வாகனம் ஓட்டிய 169 பேர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை – நேற்று எவ்வித அசம்பாவிதமும் இல்லாமல் அமைதியான முறையில் தீபாவளி கொண்டாடிய பொதுமக்கள் அனைவருக்கும் மாவட்ட காவல்துறை சார்பாக காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் நன்றி.

தீபாவளி நாளான நேற்று தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழக அரசால் அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி பட்டாசு வெடித்த 97 பேர் மற்றும் குடிபோதையில் இரு சக்கர வானம் மற்றும் நான்கு சக்கர வாகனம் ஓட்டிய 169 பேர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை – நேற்று எவ்வித அசம்பாவிதமும் இல்லாமல் அமைதியான முறையில் தீபாவளி கொண்டாடிய பொதுமக்கள் அனைவருக்கும் மாவட்ட காவல்துறை சார்பாக காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் நன்றி. சுற்றுச்சூழல் மாசுபடுவதை தவிர்க்கும் பொருட்டு […]