மதுரை, வண்டியூரில் உள்ள மருத்துவ மனையில் தொடர்ந்து பணம் திருடிய ஊழியர் கைது, அண்ணாநகர் போலீசாரின் துரித நடவடிக்கை மதுரை மாநகரில் வண்டியூரில் இயங்கி வரும் ஒரு தனியார் மருத்துவ மனையில் அலுவலகத்திலிருந்த நிர்வாகத்தின் மொத்தப்பணத்தில் குறிப்பிட்ட தொகை மட்டும் தொடர்ந்து 6 மாதங்களாக காணாமல் போனது. மருத்துவ மனை நிர்வாக மருத்துவர் திரு. மதன் என்பவர் இது குறித்து அண்ணாநகர் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார், காவல் உதவி ஆணையர் திரு.சூரக்குமார் அவரககள் அண்ணாநகர் […]
Day: November 5, 2021
Madurai Karimedu Police recover gold jewelery stolen from Madurai Railway Colony
Madurai Karimedu Police recover gold jewelery stolen from Madurai Railway Colony Balsamy’s son Mariappan, 52/2021, a resident of Jasmine Colony, Railway Colony, Madurai, was arrested on suspicion of stealing a gold bangle and jewelery from his house. Analyst by Inspector of Police by Mrs. Lokeswari. and Sub Inspector of Police -Mayan investigator, Special team Analyst […]
மதுரை ரயில்வே காலனியில் திருடு போன தங்க நகைகளை விரைந்து கண்டு பிடித்து மீட்ட காவல் துறையினர்
மதுரை ரயில்வே காலனியில் திருடு போன தங்க நகைகளை விரைந்து கண்டு பிடித்து மீட்ட காவல் துறையினர் மதுரை, ரயில்வே காலனி, மல்லிகை குடியிருப்பில் வசித்து வருபவர் பால்சாமி மகன் மாரியப்பன் வயது 52/2021, இவர் தனது வீட்டிற்குள் தங்க வளையல், மற்றும் நகைகள் திருடு போனதாகவும் அதனை தனது வீட்டில் வேலை பார்த்து வரும் நாகஜோதி வயது 38 அவர்கள்தான் எடுத்திருக்க வேண்டும் என சந்தேகத்தின் பேரில் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு […]
கொலை வழக்கில் ஈடுபட்ட நபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது
கொலை வழக்கில் ஈடுபட்ட நபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது தென்காசி மாவட்டம் ஊத்துமலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பலபத்திரராமபுரம் அருகே சின்ன கோவிலாங்குளத்தைச் சேர்ந்த இளங்கோவன் என்பவரை கள்ளத்தொடபின் காரணமாக இளங்கோவனின் மனையிடன் சேர்த்து கொலை செய்த சண்முகநல்லூரை சேர்ந்த முத்துப்பாண்டி என்பவரின் மகன் சுரேஷ்குமார் என்ற சுரேஷ் வயது 40 என்ற நபரை பிரிவு 14 தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கையெடுக்க ஊத்துமலை காவல் ஆய்வாளர் திரு. சுரேஷ் […]
திருச்சியில் காவலர்களுக்கு நேரில் இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவித்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
திருச்சியில் காவலர்களுக்கு நேரில் இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவித்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்ட நேற்று குற்றச் சம்பவங்கள் தடுக்கவும், போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் பணியில் போலீசார் 24 மணி நேரமும் பணியில் ஈடுபட்டிருந்தனர் தீபாவளி பண்டிகையை பொதுமக்கள் நிம்மதியாக கொண்டாட தங்கள் குடும்பத்தினர் மறந்து பண்டிகை காலங்களில் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வந்தனர். அந்த வகையில் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முசிரி, துறையூர், பெட்டவாய்த்தலை, ஜீயபுரம், சோமரசம்பேட்டை உள்ளிட்ட திருச்சி மாவட்டத்தின் […]