மதுரை கூடல் நகரில் கார் ஓட்டுனர் கொலையா? போலீசார் விசாரணை மதுரை மாநகர் செல்லூர் அஹிம்சாபுரம் 4 வது தெருவில் வசித்து வருபவர் கனேசன் மகன் சத்தியசீலன் வயது 42/2021,இவர் அலுமனிய பேப்ரிக் கான்ட்ராக்ட் எடுத்து வேலை செய்து வருகிறார். இவரது சகோதரன் பொன்ராமன் நரிகுடி அருகேயுள்ள மறையூரில் கார் ஓட்டுனராக பணியாற்றி வருகிறார் இவர் மதுரையில் தன் சகோரனை பார்க்க வரும்போதெல்லாம் தனது நண்பன் யதுநந்தகிருஷ்ணுடன் சேர்ந்து தண்ணியடித்து விட்டு சிறு சிறு தகராறுகளில் ஈடுபடுவதை […]
Month: December 2021
கொள்ளையடிக்கப்பட்ட 166 சவரன் தங்க நகைகளை மீட்ட தனிப்படையினர் – காவல் கண்காணிப்பாளர் பாராட்டு.
மதுரை மாவட்ட காவல்துறை. பத்திரிகைச் செய்தி. நாள்: 27.12.2021. கொள்ளையடிக்கப்பட்ட 166 சவரன் தங்க நகைகளை மீட்ட தனிப்படையினர் – காவல் கண்காணிப்பாளர் பாராட்டு. மதுரை மாவட்டம், மேலூர் உட்கோட்டம் கொட்டாம்பட்டி காவல் நிலையத்தில் கடந்த —— (Best Money Gold) பெஸ்ட் மனி கோல்டு என்ற நிறுவனத்தார் விழுப்புரத்தில் இருந்து வாங்கி வந்த 166 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்தது சம்பந்தமாக கொட்டாம்பட்டி காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணையில் இருந்து வருகிறது. இவ்வழக்கில் தொடர்புடைய […]
உயிரிழந்த காவலரின் குடும்பத்திற்கு அவரது நண்பர்கள் ரூபாய் 23 லட்சம் நிதி உதவி.
உயிரிழந்த காவலரின் குடும்பத்திற்கு அவரது நண்பர்கள் ரூபாய் 23 லட்சம் நிதி உதவி. உயிரிழந்த போலீஸ்காரர் குடும்பத்துக்கு நிதி 2011 ஆம் ஆண்டு காவல்துறையில் பணிக்கு சேர்ந்தவர்கள் அவர்கள் பேட்சில் உள்ளவர்கள் ஒன்றிணைந்து போலீஸ் நண்பர்கள் காக்கி உதவும் கரங்கள் என்ற குழுவை ஏற்படுத்தி பல்வேறு உதவிகளை செய்து வருகிறார்கள் இந்த குழுவில் உள்ள தங்களது நண்பர்கள் யாரேனும் இறக்கும் பட்சத்தில் அவருடைய இழப்பை ஈடு செய்யும் விதமாக நிதி திரட்டி இறந்த நண்பரின் குடும்பத்திற்கு நிதி […]
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி பகுதியில் நகை திருட்டு வாலிபர் கைது
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி பகுதியில் நகை திருட்டு வாலிபர் கைது சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அண்ணா நகரை சேர்ந்த கணேசன் மகள் மாரியம்மாள்(வயது 44). இவர் திண்டுக்கல் மாவட்டம், நத்தம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவரது தூரத்து உறவினர் விருதுநகர் சங்கரலிங்கபுரத்தைச் சேர்ந்த முத்துராமலிங்கம் மகன் ஜம்புகேஸ்வரன் (26). இவர் ஆசிரியை மாரியம்மாள் வீட்டிற்கு எப்போதாவது வந்து செல்வது வழக்கம். இந்த நிலையில் சம்பவத்தன்று மாரியம்மாள் வேலைக்குச் சென்று விட்டார்.மாரியம்மாள் […]
கொள்ளையடிக்கப்பட்ட 166 சவரன் தங்க நகைகளை மீட்ட தனிப்படையினர் – காவல் கண்காணிப்பாளர் பாராட்டு.
கொள்ளையடிக்கப்பட்ட 166 சவரன் தங்க நகைகளை மீட்ட தனிப்படையினர் – காவல் கண்காணிப்பாளர் பாராட்டு. மதுரை மாவட்டம், மேலூர் உட்கோட்டம் கொட்டாம்பட்டி காவல் நிலையத்தில் நடந்த —— (Best Money Gold) பெஸ்ட் மனி கோல்டு என்ற நிறுவனத்தார் விழுப்புரத்தில் இருந்து வாங்கி வந்த 166 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்தது சம்பந்தமாக கொட்டாம்பட்டி காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணையில் இருந்து வருகிறது. இவ்வழக்கில் தொடர்புடைய கொள்ளையர்களை கைது செய்ய 3 தனிப்படைகள் மதுரை மாவட்ட […]
அலங்காநல்லூர் மற்றும் பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்.
அலங்காநல்லூர் மற்றும் பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம். பொங்கல் திருநாளை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூர் மற்றும் பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். பாலமேடு ஜல்லிக்கட்டு வரும் ஜனவரி மாதம் 15ஆம் தேதி அன்றும், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு 16ஆம் தேதியன்றும் நடைபெற உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஜல்லிக்கட்டின் போது மதுரை மாவட்டத்தில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் இந்த வருடம் ஜல்லிக்கட்டு போட்டியின்போது ஏற்படுத்த வேண்டிய பாதுகாப்பு […]
மதுரை மாவட்டம் பேரையூர் உட்கோட்டம் சாப்டூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சலுப்பபட்டி கிராமத்தில் ரூபாய் 11,64,500 மதிப்புடைய கள்ளநோட்டு பறிமுதல்.
மதுரை மாவட்டம் பேரையூர் உட்கோட்டம் சாப்டூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சலுப்பபட்டி கிராமத்தில் ரூபாய் 11,64,500 மதிப்புடைய கள்ளநோட்டு பறிமுதல். மதுரை மாவட்டம் பேரையூர் உட்கோட்டம் சாப்டூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சலுப்பபட்டி கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த தகவலின் பேரில் அங்கு சென்று பார்த்தபோது பாண்டி த/பெ திருமால், சலுப்பபட்டி என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் இளங்கோ முகவரி மற்ற விவரம் எதுவும் தெரியாத என்பவர் இறந்து கிடந்துள்ளார். இது சம்பந்தமாக சாப்டூர் காவல் நிலைய […]
Seats in autos should not be adjusted Deputy Commissioner of Traffic Police Warning
Seats in autos should not be adjustedDeputy Commissioner of Traffic Police Warning The Madurai city Traffic Police held a special awareness meeting for auto drivers on 24.12.2021 at Theppakulam Kamaraj Arenagam yesterday. More than 300 auto drivers attended. Deputy Commissioner of Traffic Mr. Arumugasami’ and Assistant Commissioners of traffic Police Mr. Thirumalaikumar (City), and Mr […]
ரூபாய் .28,21,000/- மதிப்புள்ள காணாமல் போன 217 செல்போன்கள் மீட்பு
*ரூபாய் .28,21,000/- மதிப்புள்ள காணாமல் போன 217 செல்போன்கள் மீட்பு* காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தொடர்ந்து செல்போன்கள் காணாமல்போனது சம்மந்தமாக காஞ்சிபுரம் மாவட்ட *காவல் கண்காணிப்பாளர் Dr.M.சுதாகர்* அவர்களின் பார்வைக்கு வந்ததையடுத்து. செல்போன்களை விரைவில் கண்டுபிடிக்க காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவிட்டார். அதனடிப்படையில் காவல் *கூடுதல் கண்காணிப்பாளர் திரு.தன்ராஜ் கணேஷ்* சைபர் கிரைம், *உதவி ஆய்வாளர் திரு.சதீஷ்*, தலைமைக் காவலர்கள் திரு.அரவிந்தன், திரு.சக்கரவர்த்தி, திரு.ஜெகன்நாதன், திரு.ஆசைத்தம்பி மற்றும் காவலர் திரு.பிரபாகரன் ஆகியோர் தலைமையில் […]
வாகன விதிமீறல் அபராத தொகை செலுத்த உதவி மையம். மதுரை மாநகரில் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடும் வாகன ஓட்டுநர்கள் மீது மோட்டார் வாகன சட்டப்படி E – Challan மிஷின் வாயிலாக வழக்குப்பதிவு
வாகன விதிமீறல் அபராத தொகை செலுத்த உதவி மையம். மதுரை மாநகரில் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடும் வாகன ஓட்டுநர்கள் மீது மோட்டார் வாகன சட்டப்படி E – Challan மிஷின் வாயிலாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு அபராதம் வசூலிக்கப்பட்டு வரப்படுகிறது . போக்குவரத்து காவல்துறை சார்பாக மதுரை மாநகரில் போக்குவரத்து விதிமீறலுக்காக வாகன ஓட்டிகள் மீது விதிக்கப்பட்ட அபராத தொகையினை இதுநாள்வரை வழக்குப்பதிவு செய்த அந்தந்த காவல்துறை அதிகாரிகள், இ – சேவை மையங்கள், Paytm , Google […]