Police Department News

Six persons arrested for smuggling ration rice near Kottampatti

Six persons arrested for smuggling ration rice near Kottampatti According to information received that ration rice was being loaded in a van at Ottakovilpatti near Kottampatti. DSP, Balasubramanian Inspector Prem Anand, S.I Karthik Selvam Naganathan inspected the Ottakovilpatti. Ayvathanpatti Chinna Karuppan son Suresh aged 47/2022, Ayvathanpatti Chinnakaruppan son Sevakan aged 50/2022, Ayvathanpatti Malaichami son Satish […]

Police Department News

மதுரையில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த நரிமேட்டை சேர்ந்த வாலிபர் தனிப்படை போலீசாரால் கைது

மதுரையில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த நரிமேட்டை சேர்ந்த வாலிபர் தனிப்படை போலீசாரால் கைது மதுரை மாநகரில் இரவு மற்றும் பகல் நேரங்களில் நகை திருட்டில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் நபர்களை பிடிப்பதற்கு மதுரை மாநகர் காவல் ஆணையர் திரு பிரேம் ஆனந்த் சின்னஹா அவர்களின் உத்தரவின்படி காவல் துணை ஆணையர் தெற்கு மதுரை மாநகர் திரு. தங்கத்துரை அவர்களின் மேற்பார்வையில் காவல் உதவி ஆணையர் திரு. ரவீந்திரபிரசாத் அவர்கள் திடீர்நகர் சரகம் அவர்களின் கண்காணிப்பில் காவல் […]

Police Department News

A Man from Ladanenthal has arreasted under goondas act

A Man from Ladanenthal has arreasted under goondas act On 04.01.2022, Thiru.Prem Anand Sinha, IPS., Commissioner of Police,Madurai City, has ordered the detention of Rajasekar, male, aged 21/2021 son ofAmbalam and residing at D.No. 2/233, Manthai Street, Ladanenthal,Thiruppuvanam, Sivagangai District under Goondas Act (Tamil Nadu Act14/1982), who was found acting in a manner prejudicial to […]

Police Department News

09.01.2022 இன்று ஆதரவற்று சாலையோரத்தில் வசிக்கும் முதியோர்களுக்கு முக கவசம் , மதிய உணவு ,போர்வை ,தண்ணீர் பாட்டில் ஆகியவை திரு.நெல்சன் (Assistant Commissioner of police Adyar) அவர்களின் உத்தரவின்பேரில் சமூக ஆர்வலர் திரு. பசுமை மூர்த்தி அவர்களால் வழங்கப்பட்டது.

09.01.2022 இன்றுஆதரவற்று சாலையோரத்தில் வசிக்கும் முதியோர்களுக்கு முக கவசம் , மதிய உணவு ,போர்வை ,தண்ணீர் பாட்டில் ஆகியவை திரு.நெல்சன் (Assistant Commissioner of police Adyar) அவர்களின் உத்தரவின்பேரில் சமூக ஆர்வலர் திரு. பசுமை மூர்த்தி அவர்களால் வழங்கப்பட்டது. சென்னை பெருநகர காவல் J2 அடையாறு மாவட்டம் Thiru .NELSON ( Assistant Commissioner of police ) உத்தரவின்பேரில் சமூக ஆர்வலர் Thiru .PASUMAI MOORTHY அவர்கள் மூலம் J5 சாஸ்திரி நகர் காவல்துறை […]

Police Department News

மதுரை அருகே கொட்டாம்பட்டியில் இளம் பெண் மாயம் போலீசார் விசாரணை

மதுரை அருகே கொட்டாம்பட்டியில் இளம் பெண் மாயம் போலீசார் விசாரணை மதுரை கொட்டாம்பட்டியை சேர்ந்தவர் மணி வயது 56/2022, இவரது மகள் பிரதீபிகா வயது 26/2022. இவர் நேற்று காலை சுமார் 8.30 மணியளவில் தானது வீட்டு பக்கத்தில் போனில் பேசி கொண்டிருந்தார் அது சமயம் அவரது தாய் தந்தையர் வீட்டிற்குள் இருந்தனர் சிறிது நேரத்திற்கு பிறகு வெளியில் வந்து பார்த்த போது மகளை காணவில்லை உடனே உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகளிலும் அக்கம் பக்கத்திலும் தேடிப்பார்த்து […]

Police Department News

MADURAI POLICE CHILDREN’S CLUBS MEASURE MENTAL WELL- BEING OF ELDERS

MADURAI POLICE CHILDREN’S CLUBS MEASUREMENTAL WELL- BEING OF ELDERS The Children of the Madurai City Police Children’s Club atKarimedu presented the results of a survey, recently undertakenby them on their neighborhood elders. According to them, about40 % of the elderly are depressed for some reason or the other.Similar percentage of elders feels a vacuum in […]

Police Department News

Additional responsibility for Madurai traffic police inspectors to prevent accidents and congestion

Additional responsibility for Madurai traffic police inspectors to prevent accidents and congestion In Madurai city police there are 10 traffic police stations and one traffic planning unit. Out of which 8 police stations are situated in the southern side of the city.and the nornthern side encompass only two traffic police stations viz., mathichiyam, and Thallakulam., […]

Police Department News

08.01.2022
கபசுரக் குடிநீர் மற்றும் முக கவசம் வழங்கி கொரோனா விழிப்புணர்வு J2 அடையாறு காவல்நிலைய ஆய்வாளர் திரு .ராஜாராம் அவர்கள் தலைமையில் அடையாறு காந்திநகர் பேருந்து நிலைய வாகன‌ சோதனை சாவடியில் நடைபெற்றது.

08.01.2022கபசுரக் குடிநீர் மற்றும் முக கவசம் வழங்கி கொரோனா விழிப்புணர்வு J2 அடையாறு காவல்நிலைய ஆய்வாளர் திரு .ராஜாராம் அவர்கள் தலைமையில் அடையாறு காந்திநகர் பேருந்து நிலைய வாகன‌ சோதனை சாவடியில் நடைபெற்றது. இன்று மாலை 4.30 மணியளவில் அடையாறு காந்தி நகர் வாகன சோதனை சாவடி பேருந்து நிலையம் மற்றும் இந்திரா நகர் Water Tank சோதனை சாவடி பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் உயிர் எவ்வளவு முக்கியம் என்பதை உணரும் வகையில் மக்களுக்கு கபசுரக் குடிநீர் […]

Police Department News

மதுரை போக்குவரத்து காவல் ஆய்வாளர்களுக்கு கூடுதல் பொறுப்பு விபத்து மற்றும் நெரிசலை தடுக்க நடவடிக்கை

மதுரை போக்குவரத்து காவல் ஆய்வாளர்களுக்கு கூடுதல் பொறுப்பு விபத்து மற்றும் நெரிசலை தடுக்க நடவடிக்கை மதுரை மாநகரில் 10 போக்குவரத்து காவல் நிலையங்களும் ஒரு போக்குவரத்து திட்டப்பிரிவும் உள்ளன. மதிச்சியம், தல்லாகுளம் போக்குவரத்து காவல் நிலையங்கள் தவிர மற்ற காவல் நிலையங்கள் வைகையாற்றின் தென் பகுதியில் உள்ளன. இதனால் தல்லாகுளம் மதிச்சியம் போக்குவரத்து காவலர்களுக்கு கூடுதல் பணிச்சுமை ஏற்படுகிறது. மேலும் விரிவாக்கப்பகுதிகளையும் கவனிப்பதால் சிறமத்திற்குள்ளாகி உள்ளனார் இதை தவிற்க தற்காலிகாமாக வைகை வட பகுதியில் கூடுதலாக இரண்டு […]