Inspector General of Police andCommissioner of Police,Madurai City. Requesting to public An order under section 41 and 41(A) of Tamil Nadu City Police Act 1888, is promulgated prohibiting holding of any procession, demonstration, or taking part in any drill, training or assembly with arms or in uniform resembling that of Armed Forces of the Union […]
Month: January 2022
இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஆஃப் போலீஸ் மற்றும் காவல்துறை ஆணையர், மதுரை நகரம். பொதுமக்களுக்கு வேண்டுகோள்
இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஆஃப் போலீஸ் மற்றும்காவல்துறை ஆணையர்,மதுரை நகரம். பொதுமக்களுக்கு வேண்டுகோள் தமிழ்நாடு நகரக் காவல் சட்டம் 1888 இன் பிரிவு 41 மற்றும் 41(A) இன் கீழ், ஆயுதம் ஏந்தியபடியோ, ஆயுதம் ஏந்தியவாறு அல்லது சீருடையில் ஊர்வலம், ஆர்ப்பாட்டம், பயிற்சி, கூட்டங்களில் பங்கேற்பது ஆகியவற்றைத் தடை செய்யும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில், பொது அல்லது தனியார் இடமாக இருந்தாலும், பொது இடங்களில் பொது மக்களைக் கூட்டிச் செல்லும் யூனியன் அல்லது […]
மதுரை நகரில் இரு காவல் உதவி ஆணையர்கள் இரு காவல் ஆய்வாளர்கள் உதவி ஆய்வாளர்கள் உள்பட 38 போலீசாருக்கு கொரோனா பாதிப்பு
மதுரை நகரில் இரு காவல் உதவி ஆணையர்கள் இரு காவல் ஆய்வாளர்கள் உதவி ஆய்வாளர்கள் உள்பட 38 போலீசாருக்கு கொரோனா பாதிப்பு இதுவரை 2 உதவி ஆணையர்கள், 2 ஆய்வாளர்கள் 8 சிறப்பு எஸ்.ஐ,.கள் 2 பெண் போலீசார் 24 போலீசார் என 38 பேர் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சிலர் மருத்துவ மனையில் சிகிச்சையில் உள்ளனர் மற்றவர்கள் வீட்டு தனிமையில் உள்ளனர் அவர்களிடம் தினமும் காலை மாலை போலீசார் தொடர்பு கொண்டு சுவாச அளவு […]
திருடப்போன இடத்தில் விழுந்து அடிபட்ட திருடன்
திருடப்போன இடத்தில் விழுந்து அடிபட்ட திருடன் மதுரை தத்தனெரி கனேசபுரத்தை சேர்ந்தவர் காயாம்பு மகன் பிச்சைகனி வயது 46/22, இவர் கடந்த 18 ம் தேதி தன் வீட்டின் மாடிக்கதவை சாத்தி விட்டு குடும்பத்துடன் வரண்டாவில் தூங்கினார் இரவு 2 மணிக்கு மாடிக்கதவு திறந்திருப்பதை பார்த்து இவரது மனைவி சொல்ல பிச்சைகனி மின் விளக்கை போட்டதும் 24 வயது மதிக்கத்தக்க வாலிபர் வீட்டிலுள் இருந்து மாடிக்கு தப்பி ஓடினார் அப்போது அவர் எதிர்பாராத விதமாக படிகளில் உருண்டு […]
வாகன ஓட்டிகளே உஷார்…டி.ஜி.பி சைலேந்திரபாபு அதிரடி உத்தரவு
வாகன ஓட்டிகளே உஷார்…டி.ஜி.பி சைலேந்திரபாபு அதிரடி உத்தரவு தமிழ் நாட்டில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட ஜனவரி 9, 16, ஆகிய நாட்களில் ரூ. 78,34,900 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக. டி.ஜி.பி., சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மாநகர காவல் ஆணையர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு டி.ஜி.பி. சைலேந்திரபாபு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார் அந்த சுற்றறிக்கையில் முழு ஊரடங்கின் போது வெளியூர்களுக்கு சென்று திரும்பும் பயணிகள் ரயில் நிலையங்கள் பேரூந்து நிலையங்களில் இருந்து வீட்டுக்கு செல்ல ஆட்டோ டாக்ஸிகள் கிடைக்காமல் அவதியுற்றதாவும் […]
मदुरै में कैमरा सर्विस शॉप में अचानक लगी आग से हड़कंप
मदुरै में कैमरा सर्विस शॉप में अचानक लगी आग से हड़कंप मदुरै के जयहिंदपुरम की रहने वाली सुंदरा मूर्ति मदुरै के नेताजी रोड में कैमरा सर्विस सेंटर चलाती हैं. कल उनकी दुकान में आग लग गई थी पड़ोसियों ने दमकल विभाग को दी सूचना दमकल अधिकारी श्री वेंकटेश तुरंत मौके पर पहुंचे और आग बुझाई। […]
விமானம், ரயில்கள் இயங்கலாம் பஸ்கள் இயங்க கூடாதா? போக்குவரத்து துறையினரிம் பொது மக்கள் வாக்குவாதம்
விமானம், ரயில்கள் இயங்கலாம் பஸ்கள் இயங்க கூடாதா? போக்குவரத்து துறையினரிம் பொது மக்கள் வாக்குவாதம் மதுரையில் கடந்த ஞாயிறு முழு ஊரடங்கு அமலில் இருந்த நிலையில் மாட்டுத்தாவணி ஆம்னி பஸ் ஸ்டான்டில் இருந்து பஸ்கள் கிளம்ப போக்குவரத்து துறை அதிகாரிகள் தடை விதித்ததால் டிக்கெட் முன் பதிவு செய்து காத்திருந்த பயணிகள் ரோட்டில் அமர்ந்து தர்ணா செய்தனர் டிராவல்ஸ் மேலாளர் ஒருவர் கூறியதாவது முழு ஊரடாங்கில் பஸ்கள் இயங்கலாம் என ஏற்கவே தமிழக அரசு கூறியுள்ளது அதனால் […]
विमान, रेलगाड़ियाँ चल सकती हैं, बसें नहीं चलनी चाहिए? परिवहन पर सार्वजनिक बहस
विमान, रेलगाड़ियाँ चल सकती हैं, बसें नहीं चलनी चाहिए? परिवहन पर सार्वजनिक बहस मदुरै में पिछले रविवार को कर्फ्यू के दौरान प्री-बुक किए गए टिकटों का इंतजार कर रहे यात्री सड़क पर बैठ गए क्योंकि परिवहन अधिकारियों ने बसों को मटुथवानी ओमनी बस स्टैंड से बाहर जाने पर रोक लगा दी थी। एक ट्रेवल्स मैनेजर […]
மதுரையில் கேமரா சர்வீஸ் கடையில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் பரபரப்பு
மதுரையில் கேமரா சர்வீஸ் கடையில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் பரபரப்பு மதுரை ஜெய்ஹிந்துபுரம் பகுதியை சேர்ந்த சுந்தர மூர்த்தி என்பவர் கேமரா சர்வீஸ் சென்டரை மதுரை நேதாஜி ரோடு பகுதியில் நடத்தி வருகிறார் இந்த நிலையில் நேற்று அவரது கடையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து கரும்புகை வெளியேறியது உடனே அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்ததன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு நிலைய அலுவலர் திரு வெங்கடேசன் அவர்களின் […]
விமானம், ரயில்கள் இயங்கலாம் பஸ்கள் இயங்க கூடாதா? போக்குவரத்து துறையினரிம் பொது மக்கள் வாக்குவாதம்
விமானம், ரயில்கள் இயங்கலாம் பஸ்கள் இயங்க கூடாதா? போக்குவரத்து துறையினரிம் பொது மக்கள் வாக்குவாதம் மதுரையில் கடந்த ஞாயிறு முழு ஊரடங்கு அமலில் இருந்த நிலையில் மாட்டுத்தாவணி ஆம்னி பஸ் ஸ்டான்டில் இருந்து பஸ்கள் கிளம்ப போக்குவரத்து துறை அதிகாரிகள் தடை விதித்ததால் டிக்கெட் முன் பதிவு செய்து காத்திருந்த பயணிகள் ரோட்டில் அமர்ந்து தர்ணா செய்தனர் டிராவல்ஸ் மேலாளர் ஒருவர் கூறியதாவது முழு ஊரடாங்கில் பஸ்கள் இயங்கலாம் என ஏற்கவே தமிழக அரசு கூறியுள்ளது அதனால் […]