Police Department News

பொங்கல் விழாவில் டி.ஜி.பி சைலேந்திரபாபு அறிவுரை, இந்த மாதம் முழுவதும் கரும்பு சாப்பிடுங்க

பொங்கல் விழாவில் டி.ஜி.பி சைலேந்திரபாபு அறிவுரை, இந்த மாதம் முழுவதும் கரும்பு சாப்பிடுங்க பொங்கல் அன்று மட்டுமல்லாது இந்த மாதம் முழுவதும் கரும்பு வாங்கி சாப்பிட வேண்டும் என ஆவடியில் நடந்த பொங்கல் விழாவில் பங்கேற்ற தமிழக டி.ஜி.பி.சைலேந்திரபாபு அறிவுறுத்தினார். ஆவடியில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் பயிற்சிப்படை இரண்டாம் அணி வளாகத்தில் சிறப்பு பொங்கல் விழா நேற்று கொண்டாடப்பட்டது விழாவில் காவலர்கள் மற்றும் அவர்காளின் குடும்பத்தினர்கள் பங்கேற்று உற்சாகமாக பொங்கல் வைத்து கோலப்போட்டி உரியடித்தல் கயிறு […]

Police Department News

J2 அடையாறு காவல் நிலைய திரு.நெல்சன் (ACP )உத்தரவுப்படி பெசண்ட் நகர் பகுதி சாலையோரத்தில் வசிக்கும் ஆதரவற்றோருக்கு மதிய உணவு வழங்கிய J5 சாஸ்திரி நகர் காவல் நிலைய ஆய்வாளர் திரு.ராஜாராம் ( குற்றப்பிரிவு)மற்றும் RCC Blue Waves Ch TN.

J2 அடையாறு காவல் நிலைய திரு.நெல்சன் (ACP )உத்தரவுப்படி பெசண்ட் நகர் பகுதி சாலையோரத்தில் வசிக்கும் ஆதரவற்றோருக்கு மதிய உணவு வழங்கிய J5 சாஸ்திரி நகர் காவல் நிலைய ஆய்வாளர் திரு.ராஜாராம் ( குற்றப்பிரிவு)மற்றும் RCC Blue Waves Ch TN. கொரோனா முழு ஊரடங்கு ஞாயிற்றுக்கிழமையாகிய இன்று பொதுமக்கள் வெளியே வரக்கூடாது சூழ்நிலையில் இருப்பதால் சென்னையை சுற்றியுள்ள சாலையில் வசிக்கும் ஆதரவற்று‌ உணவின்றி தவிப்போர் பலபேர் உள்ளனர். சென்னை பெருநகர காவல் ஆணையர் திரு.சங்கர்ஜிவால் இ.கா.ப […]

Police Department News

பொங்கல் பண்டிகை கொண்டாட சென்றவர் வீட்டில் 50 சவரன் நகை, 5 கிலோ வெள்ளி கொள்ளை

பொங்கல் பண்டிகை கொண்டாட சென்றவர் வீட்டில் 50 சவரன் நகை, 5 கிலோ வெள்ளி கொள்ளை பொங்கல் பண்டிகை கொண்டாட சென்றவர் வீட்டில் 50 சவரன் நகை, 5 கிலோ வெள்ளி கொள்ளைதிருச்சி வயலூர் சாலை அம்மையப்பன் நகரை சேர்ந்த சண்முகம் (51). இவர் பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக கடந்த, 12ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு, குடும்பத்துடன் சொந்த ஊரான பொன்னமராவதி சென்றுவிட்டார். பின்னர் திருச்சிக்கு நேற்றிரவு வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை […]

Police Department News

சட்ட விரோதமாக மதுப்பாட்டில்கள் விற்பனை செய்தவர் மீது வழக்கு பதிவு 28 மது பாட்டில்கள் பறிமுதல்

சட்ட விரோதமாக மதுப்பாட்டில்கள் விற்பனை செய்தவர் மீது வழக்கு பதிவு 28 மது பாட்டில்கள் பறிமுதல் சட்ட விரோதமாக மது பாட்டில் விற்பனை செய்தவர் மீது வழக்கு பதிவு செய்து அவரிடமிருந்து 28 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. தேனி அல்லிநகரம் காவல் துறையினர் அல்லி நகரம் மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதிகளில் ரோந்து பணி மேற்கொண்ட போது கிருஷ்ணா நகர் ரோட்டில் உள்ள காஸ்மாஸ் கிளப் அருகே சந்தேகப்படும்படி நின்றிருந்த நபரை பிடித்து விசாரித்த போது […]

Police Department News

அனியாபுரம் ஜல்லிக்கட்டில் விழாக்கமிட்டிகளிடம் உடன்பாடு ஏற்படாததால் மாவட்ட நிர்வாகமே போட்டியை நடத்தியது மாவட்ட ஆட்சியர் மாநகராட்சி ஆணையர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிறந்த காளைகள் சிறந்த வீரர்ளுக்கு பரிசுகள் வழங்கினர்

அனியாபுரம் ஜல்லிக்கட்டில் விழாக்கமிட்டிகளிடம் உடன்பாடு ஏற்படாததால் மாவட்ட நிர்வாகமே போட்டியை நடத்தியது மாவட்ட ஆட்சியர் மாநகராட்சி ஆணையர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிறந்த காளைகள் சிறந்த வீரர்ளுக்கு பரிசுகள் வழங்கினர் ஜல்லிக்கட்டு காளைகளை அடக்கிய வீரர்கள் அடங்காத காளைகளின் உரிமையாளர்களுக்கு தங்க காசுகள் பாத்திரங்கள் பிரிட்ஜ் வாசிங் மிஷின் உள்பட பல பரிசுகள் வழங்கினார் மாவட்ட ஆட்சியர் அனீஷ்சேகர் மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. பாஸ்கரன் அவர்கள் சிறந்த காளைகள் வீரர்களுக்கு பரிசுகள் […]

Police Department News

திருச்சி மாநகரில் புதிதாக 7 காவல் ஆய்வாளர் பணியிடங்கள் உருவாக்கம்

திருச்சி மாநகரில் புதிதாக 7 காவல் ஆய்வாளர் பணியிடங்கள் உருவாக்கம் திருச்சி மாநகரில் கன்டோன்மென்ட் K.K.நகர், கோர்ட், காந்தி மார்கெட், ஸ்ரீரங்கம் உறையூர் என மொத்தம் 14 சட்டம் ஒழுங்கு காவல் நிலையங்கள் உள்ளன இதை தவிர கோட்டை கன்டோன்மென்ட் பொன்மலை ஸ்ரீரங்கம் ஆகிய இடங்களில் அனைத்து மகளீர் காவல் நிலையங்கள் இயங்கி வருகின்றன இதில் 10 ஆண்டுகளுக்கு முன்பு கன்டோன்மென்ட் பாலக்கரை காவல் நிலையம் எல்லைகள் பிரிக்கப்பட்டு கோர்ட் புற காவல் நிலையம் மற்றும் உறையூர் […]

Police Department News

மதுரையில் தூக்க மருந்து மன நோய் மற்றும் வலி நிவாரண மருந்து சம்பந்தமான விழிப்புணர்வு கூட்டத்தில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு டி.எஸ்.பி கலந்து கொண்டு விழிப்புணர்வு வழங்கினார்

மதுரையில் தூக்க மருந்து மன நோய் மற்றும் வலி நிவாரண மருந்து சம்பந்தமான விழிப்புணர்வு கூட்டத்தில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு டி.எஸ்.பி கலந்து கொண்டு விழிப்புணர்வு வழங்கினார் மதுரையில் தூக்கம் மனநோய் மற்றும் வலிநிவாரண மருந்துக்கள் விற்பனை குறித்து மருந்து வணிகர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் மருந்து கட்டுப்பாட்டு துறை மருந்து வணிகர்கள் சங்கம் சார்பில் நடந்தது. மருந்து கட்டுப்பாட்டு துறை உதவி இயக்குனர் ரவிச்சந்திரன் மருந்து ஆய்வாளர்கள் சேவுக ராஜன்முகமது பிர்தோஸ் சபீனா நிர்மலா தேவி முனியசாமி […]

Police Department News

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே குடித்துவிட்டு 3 பேர் பெண்களை கையை பிடித்து இழுத்து ரகளை -மடக்கி பிடித்த ஆய்வாளர் – பரபரப்பு

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே குடித்துவிட்டு 3 பேர் பெண்களை கையை பிடித்து இழுத்து ரகளை -மடக்கி பிடித்த ஆய்வாளர் – பரபரப்பு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் மதுபான கடையில் குடித்துவிட்டு 3 பேர் மத்திய பேருந்து நிலையத்தில் வில்லியம்ஸ் ரோட்டில் வரக்கூடிய பொதுமக்களிடம் தகராறு செய்துள்ளனர். பெண்களிடம் தகராறு செய்து கையை பிடித்து இழுத்தும் மேலும் இருசக்கர வாகனங்களை கீழே தள்ளிவிட்டு ரகளையில் ஈடுபட்டனர். கண்டோன்மென்ட் காவல்துறையினர் தகவல் […]

Police Department News

தேனி மாவட்டம் கூடலூர் காவல்நிலையத்தில் சமத்துவ பொங்கல் விழா

தேனி மாவட்டம் கூடலூர் காவல்நிலையத்தில் சமத்துவ பொங்கல் விழா கூடலூர் வடக்கு காவல் நிலையத்தில் சமத்துவ. பொங்கல் விழா நடைபெற்றது. தேனி மாவட்டத்தில் அனைத்து காவல்நிலையங்களிலும் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. காவலர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.கூலூர் வடக்கு காவல் நிலையத்தில் ஆய்வாளர் தலைமையில் காவலர்கள் புத்தாடை அணிந்து சமத்துவ பொங்கல் விழா கொணடாடினர் அப்போது அவர்களின் குழந்தைகளும் பங்கேற்றனர் பின்னர் இனிப்புகளை வழங்கி பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்தனர் கூடலூர் வடக்கு காவல் நிலையத்திற்கு உட்பட்ட அனைத்து […]

Police Department News

ரேஷன் அரிசி கடத்தியவர் குண்டாசில் கைது

ரேஷன் அரிசி கடத்தியவர் குண்டாசில் கைது மதுரை சக்கிமங்கலம் கல்மேடு பகுதியில் டிசம்பர் மாதம் 21 ம் தேதி 80,400 கிலோ ரேஷன் அரிசி 1750 கிலோ கோதுமையை உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர் அப்பகுதியை சேர்ந்த மணிகண்டன் வயது 42/2022, சோணைமுத்து வயது 43/2022, ஆகியோரை கைது செய்தனர் இவர்களை மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பார் திரு.பாஸ்கர் அவர்களின் பரிந்துரைப்படி குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சி தலைவர் […]