மதுபாட்டில் பதுக்குவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது ஒவ்வொரு காவல் நிலையத்திலும் இதுபோன்ற செயல்களை கட்டுப்படுத்த காவல் அதிகாரிகளுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு வீ. பாஸ்கரன் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். மேலும் மாவட்ட தனிப்படை மற்றும் உட்கோட்ட தனிப்படையினர் இருக்கும் மது பாட்டில்கள் சட்டவிரோதமாக கடத்தி வரும் மீது கடும் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார்கள். அதனடிப்படையில் மாவட்ட தனிப் படையினர் இன்று நடத்திய அதிரடி சோதனையில் ஒத்தக்கடை காவல் நிலையத்திற்கு உட்பட்ட500 வீடு காலனி, இடையபட்டியை […]
Month: January 2022
தமிழர் பாரம்பரியத்தை போற்றும் விதமாக பொங்கல் பண்டிகையானது தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.
விருதுநகர் மாவட்டம்:- தமிழர் பாரம்பரியத்தை போற்றும் விதமாக பொங்கல் பண்டிகையானது தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. தமிழர்களின் பெயரை கூறும் படியாக சமத்துவ பொங்கல் அருப்புக்கோட்டை நகர் காவல் நிலையத்தில் பொங்கல் வைத்து கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அருப்புக்கோட்டை நகர் காவல் ஆய்வாளர் திரு.பாலமுருகன் (சட்டம் ஒழுங்கு) திருமதி.ராஜபுஷ்பா ஆய்வாளர் (குற்றபிரிவு) ஆகியோர் கலந்துகொண்டனர். காவல் நிலையத்தின் நுழைவு வாயிலில் பொங்கல் வைக்கப்பட்டது பின்னர் பொங்கல் படையலிடப்பட்டதுஅதன் பின்பு அனைவருக்கும் அளிக்கப்பட்டது. இந்த நிகழ்சியில் காவல் நிலைய காவல் […]
Police Commissioner of Madurai has ordered the detention a man from sakkimangalam,under goondas act who was found acting by involving in sexual abuse case and arms act case
Police Commissioner of Madurai has ordered the detention a man from sakkimangalam,under goondas act who was found acting by involving in sexual abuse case and arms act case On 11.01.2022, Thiru.Prem Anand Sinha, IPS., Commissioner of Police,Madurai City, has ordered the detention of Aathiparameswaran @ Paraman,male, aged 27/2021 son of Boominathan and residing at Chandraleka […]
பாலியல் வன்கொடுமை வழக்கு மற்றும் ஆயுதக் கடத்தல் வழக்குகளில் ஈடுபட்டு வந்த சக்கிமங்கலத்தைச் சேர்ந்த வாலிபரை குண்டர் சட்டத்தின் கீழ் காவலில் வைக்க மதுரை காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்
பாலியல் வன்கொடுமை வழக்கு மற்றும் ஆயுதக் கடத்தல் வழக்குகளில் ஈடுபட்டு வந்த சக்கிமங்கலத்தைச் சேர்ந்த வாலிபரை குண்டர் சட்டத்தின் கீழ் காவலில் வைக்க மதுரை காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார் 11.01.2022 அன்று, மதுரை மாநர் காவல் ஆணையர் திரு.பிரேம் ஆனந்த் சின்ஹா, IPS., அவர்களின் உத்தரவின்படிமதுரை மாநகரம்,சககிமங்களத்தில் வசிக்கும் ஆதிபரமேஸ்வரன் @ பரமன்ஆண், வயது 27/2021 என்பரைகுண்டர் சட்டத்தின் கீழ் (தமிழ்நாடு சட்டம்) கைது செய்யப்பட்டார்இவர் பாலியல் வன்கொடுமை வழக்கு மற்றும் ஆயுதச் சட்ட வழக்குகளில் ஈடுபட்டதன் […]
GCC Division 176 தூய்மை பணியாளர்களுக்கு பொங்கல் தொகுப்பு J5 சாஸ்திரி நகர் காவல் நிலைய ஆய்வாளர் திரு. ராஜாராம் (குற்றப்பிரிவு ) அவர்கள் தலைமையில் திருமதி.LATHA (Founder )Giridhar Rehabilitation and care Endowment Truste அவர்களால் வழங்கப்பட்டது.
GCC Division 176 தூய்மை பணியாளர்களுக்கு பொங்கல் தொகுப்பு J5 சாஸ்திரி நகர் காவல் நிலைய ஆய்வாளர் திரு. ராஜாராம் (குற்றப்பிரிவு ) அவர்கள் தலைமையில் திருமதி.LATHA (Founder )Giridhar Rehabilitation and care Endowment Truste அவர்களால் வழங்கப்பட்டது. இன்று காலை 10.30 மணி அளவில் தை திருநாளாம் பொங்கல் திருநாளில் பெசன்ட் நகர் 22 வது குறுக்கு தெருவில் சென்னை பெருநகர மாநகராட்சி 176 பிரிவில் உள்ள தூய்மை பணியாளர்களுக்கு பச்சை அரிசி, வெல்லம், […]
காவலர்களுக்கு மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி – வெள்ளி பதக்கம் வென்ற தூத்துக்குடி காவலர்கள்.!
காவலர்களுக்கு மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி – வெள்ளி பதக்கம் வென்ற தூத்துக்குடி காவலர்கள்.! கடந்த 05.01.2022 முதல் 08.01.2022 வரையில், செங்கல்பட்டு மாவட்டம், ஒத்திவாக்கத்தில் உள்ள துப்பாக்கி சுடும் தளத்தில், தமிழ்நாடு மாநில காவல் துறையினருக்கான துப்பாக்கி சுடும் போட்டி நடைபெற்றது.இப்போட்டியில், தமிழக காவல்துறையின் வடக்கு மண்டலம், மத்திய மண்டலம், மேற்கு மண்டலம், தெற்கு மண்டலம், சென்னை பெருநகர காவல், கமாண்டோ படையைச்சேர்ந்த காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் துப்பாக்கி சுடும் போட்டியில் […]
மாநில அளவில் நடைபெற்ற துப்பாக்கி சுடும் போட்டியில் பதக்கங்களை பெற்ற காவல் ஆளினர்களுக்கு திருச்சி மாநகர காவல் ஆணையர் பாராட்டு
மாநில அளவில் நடைபெற்ற துப்பாக்கி சுடும் போட்டியில் பதக்கங்களை பெற்ற காவல் ஆளினர்களுக்கு திருச்சி மாநகர காவல் ஆணையர் பாராட்டு தமிழ்நாடு காவல்துறையினருக்கு ஆண்டுதோறும் நடைபெறக் கூடிய மாநிலஅளவிலான துப்பாக்கி சுடும் போட்டி சென்னை, ஒட்டிவாக்கத்தில் 04.01.22 முதல்06.01.22 வரை நடைபெற்றது. இப்போட்டியில் பல்வேறு மண்டலத்தை சேர்ந்த காவல் ஆளினர்கள் மற்றும் காவல் அதிகாரிகள் சுமார் 300 நபர்கள் Pistol, Carbine மற்றும் INSAS சுடும் போட்டியில் கலந்து கொண்டனர்.இதில் திருச்சி மத்திய மண்டலம் அணி சார்பில் […]
11.01.2022 கபசுரக் குடிநீர் மற்றும் முக கவசம் வழங்கி கொரோனா விழிப்புணர்வு J5 சாஸ்திரி நகர் போக்குவரத்து காவல்நிலைய ஆய்வாளர் திரு . அசோக் குமார் மற்றும் President V.GOPI (RCC-BLUEWAVES CH.Besant Nagar அவர்கள் மூலம் நடைபெற்றது.
11.01.2022கபசுரக் குடிநீர் மற்றும் முக கவசம் வழங்கி கொரோனா விழிப்புணர்வு J5 சாஸ்திரி நகர் போக்குவரத்துகாவல்நிலைய ஆய்வாளர் திரு . அசோக் குமார் மற்றும் President V.GOPI (RCC-BLUEWAVES CH.Besant Nagar அவர்கள் மூலம் நடைபெற்றது. இன்று காலை 11.30 மணியளவில் அடையாறு Telephone Exchange வாகன சோதனை சாவடி பேருந்து நிலையம் நிலையத்தில் பொதுமக்கள் உயிர் எவ்வளவு முக்கியம் என்பதை உணரும் வகையில் மக்களுக்கு கபசுரக் குடிநீர் கொடுத்தும் முக கவசம் அணிவித்தும் கொரோனா விழிப்புணர்வை […]
மதுரை மாவட்டத்தில் கொரானா தொற்றினைத் தடுப்பதற்காக மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு வீ.பாஸ்கரன் அவர்கள் உத்தரவின் பெயரில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மதுரை மாவட்டத்தில் கொரானா தொற்றினைத் தடுப்பதற்காக மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு வீ.பாஸ்கரன் அவர்கள் உத்தரவின் பெயரில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் பொது மக்களுக்கு முகக்கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். அதன்பேரில் மாவட்டம் முழுவதும் காவல் அதிகாரிகள் அனைவரும் பொதுமக்களுக்கு முகக் கவசம் உள்ளிட்ட உபகரணங்களை வழங்கி வருகின்றனர். இன்று ஒத்தக்கடை பகுதியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீ.பாஸ்கரன் அவர்கள் அப்பகுதியில் வந்த பொதுமக்களுக்கும், […]
மதுரை மாவட்ட காவல்துறை மற்றும் சாக்கிய அறக்கட்டளை இணைந்து உருவாக்கிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பாடல் எச்சரிக்கை கீதம்- 2 என்ற பாடலின் குறுந்தகடு இன்று மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வெளியிடப்பட்டது.
மதுரை மாவட்ட காவல்துறை மற்றும் சாக்கிய அறக்கட்டளை இணைந்து உருவாக்கிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பாடல் எச்சரிக்கை கீதம்- 2 என்ற பாடலின் குறுந்தகடு இன்று மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வெளியிடப்பட்டது. இதை மாவட்ட எஸ்பி. வி. பாஸ்கரன் அவர்கள் வெளியிட்டு சாலை விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டியதன் அவசியம் குறித்தும், சாலை விபத்துகள் நடப்பதை தவிர்ப்பது குறித்தும் உரை நிகழ்த்தினார். அனைவரும் கட்டாயம் தலைக்கவசம் அணிய வலியுறுத்தி இந்த பாடல் உருவாக்கப்பட்டுள்ளது. மற்றும் 11.01.22 […]