மதுரை பாலமேடு பகுதியில் நடந்த கொலையில் தப்பியோடிய கொலையாளியை போலீசார் தேடி வருகின்றனர் மதுரை 28/7 /2022.மதுரை மாவட்டம் பாலமேடு காவல் நிலைத்துக்கு உட்பட்டமறவபட்டி கிராமத்தைசேர்ந்தவர், நல்லதம்பிவயது 65/2022 விவசாயம் பார்த்து வருபாவர். இவர்நேற்று இரவு தனது தோட்டத்திற்கு சென்றார் அவர் நீண்ட நேரமாக வீடு திரும்பவில்லை.மழை பெய்ததால் அவர் வரவில்லை என்று குடும்பத்தினர், அங்கு சென்று பார்க்கவில்லை.இந்த நிலையில் நல்ல தம்பி இன்று காலை வரை வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் தோட்டத்துக்கு […]
Month: July 2022
பாலக்கோடு .அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே பாலக்கோடு காவல்துறை சார்பாக சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு
பாலக்கோடு .அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே பாலக்கோடு காவல்துறை சார்பாக சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம் தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு காவல் ஆய்வாளர் தவமணி அவர்கள். காவல் ஆய்வாளர் கவிதா அவர்களின் தலைமையில் பாலக்கோடு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் ஊர்வலமாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தலைக்கவசம் அணிதல் சாலை விதிகளை பின்பற்றுதல் குழந்தை திருமணம் தடுத்தல் விழிப்புணர்வு போதை பழக்கத்திற்கு ஆளாகாதே ஆகிய பதாகையை ஏந்தி பாலக்கோடு முக்கிய சாலையிலான எம் ஜி ரோடு பஸ் […]
சென்னையில் இன்று ஜோதி ஓட்டம், போக்கு வரத்து மாற்றம்
சென்னையில் இன்று ஜோதி ஓட்டம், போக்கு வரத்து மாற்றம் 44 வது ஒலிம்பியாட் போட்டியை முன்னிட்டு சென்னையில் இன்று ஜோதி ஓட்டம் நடைபெற இருப்பதால் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை போக்குவரத்து போலிசார் வெளியிட்ட செய்தி குறிப்பில் 44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை முன்னிட்டு 27 ம் தேதி மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை மாநிலக்கல்லூரி விளையாட்டு மைதானத்தில் இருந்து ஜவஹர்லால் நேரு உள் விளையாட்டு அரங்கம் […]
சென்னையில் ரவுடிகளின் மீது கடும் நடவடிக்கை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அதிரடி நடவடிக்கை
சென்னையில் ரவுடிகளின் மீது கடும் நடவடிக்கை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அதிரடி நடவடிக்கை சென்னையில் ரவுடிகளுக்கு எதிரான கடும் நடவடிக்கை காவல் துறை மேற்கொண்டுள்ளனர். சென்னையில் குற்றச் செயல்களை முற்றிலும் தடுக்க காவல் ஆணையாளர் சங்கர்ஜிவால் பல் வேறு தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். இதற்காக குற்றப்பிண்ணனி கொண்ட நபர்களை ஒடிக்கி குற்ற குற்றமில்லாத நகரமாக மாற்ற நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக சரித்திர பதிவேடு குற்றவாளிகள் மற்றும் குற்றப்பிண்ணணி உள்ள நபர்களுக்கு எதிரான சிறப்பு தணிக்கைகக்கு […]
தமிழகத்தில் தீவிரவாதிகள் ஈரோட்டில் பதுங்களா!! பரபரப்பு!
தமிழகத்தில் தீவிரவாதிகள் ஈரோட்டில் பதுங்களா!! பரபரப்பு! ஈரோட்டில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக தேசிய புலனாய்வு முகமை பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்து.இதனை தொடர்ந்து தமிழக காவல் துறையினர் சென்னையில் இருந்து 3 பேர் கொண்ட குழுவினர் ஈரோடுக்கு விரைந்து வந்த அதிகாரிகள் விசாரணை தொடங்கினர்.ஈரோடு பகுதியில் உள்ள மாணிக்கம் பாளைய மெயினில் உள்ள ஒரு வீட்டுக்குள் நுழைந்த போலீசார், இருவரை மட்டும் ரகசிய இடத்துக்கு அழைத்து சென்று விசாரணையை மேற்கொண்டனர்இது குறித்து போலீசார் கூறும் போது, முதல் […]
தென்மண்டல, ஐ ஜி. அஸ்ரா கர்க் அவர்களின் அதிரடி நடவடிக்கை கஞ்சா வியாபாரிகள் 1000 பேரிடம் இருந்து பிணைய பத்திரம் பெற்று அதிரடி நடவடிக்கை!
தென்மண்டல, ஐ ஜி. அஸ்ரா கர்க் அவர்களின் அதிரடி நடவடிக்கை கஞ்சா வியாபாரிகள் 1000 பேரிடம் இருந்து பிணைய பத்திரம் பெற்று அதிரடி நடவடிக்கை! மதுரை, தென்மண்டலத்துக்குட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனை செய்பவர்கள் கைது செய்யப்பட்டு , அவர்களுக்கு சொந்தமான அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.இதன் தொடர்ச்சியாக தென் மாவட்டங்களில் கஞ்சா விற்பனையில் ஈடுபடும் ஆயிரம் குற்றவாளிகளிடம் இருந்து. பிணைய பத்திரம்பெற்று தென்மண்டல, ஜ. ஜி ,திரு.அஸ்ரா கர்க் அவர்கள் அதிரடி நடவடிக்கை! […]
வீடு புகுந்து இளம்பெண் பலாத்காரம்
வீடு புகுந்து இளம்பெண் பலாத்காரம் வீடு புகுந்து இளம்பெண் பலாத்காரம் செய்யப்பட்டார்.பாதிக்கப்பட்ட பெண் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார்.மதுரை வண்டியூர் மாணிக்கவாசகர் தெருவைச் சேர்ந்தவர் கார்த்திக் (வயது 40). இவர் சம்பவத்தன்று மது குடித்துவிட்டு அண்ணாநகரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு தனியாக இருந்த உறவுக்கார பெண்ணை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்தார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார். இதில் தொடர்பு உடைய குற்றவாளியை கைது செய்ய வேண்டும் […]
27.07.2022
இளைஞர்களின் சுவாசமாய் வாழும் ஐயா Dr.A.P.Jஅப்துல்கலாம் அவர்களின் நினைவாக அடையார் மாவட்ட காவல்துறை எல்லைக்குட்பட்ட பெசன்ட் நகர் பகுதியில் திரு.கோபி President RCC Bluewaves சார்பில் மரக்கன்றுகள் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
27.07.2022இளைஞர்களின் சுவாசமாய் வாழும் ஐயா Dr.A.P.Jஅப்துல்கலாம் அவர்களின் நினைவாக அடையார் மாவட்ட காவல்துறை எல்லைக்குட்பட்ட பெசன்ட் நகர் பகுதியில் திரு.கோபி President RCC Bluewaves சார்பில் மரக்கன்றுகள் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 27.07.2022 இன்றுசென்னை மாநகராட்சி மண்டலம் உட்பட்ட பெசன்ட் நகர் பகுதியில் டாக்டர் A.P.J அப்துல் கலாம் அவர்களின் நினைவாக மரக்கன்றுகள் மற்றும் மாணவர்களுக்கு நலதிட்ட உதவிகள் வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக திரு.SM Balasubramaniayan அவர்கள் கலந்து […]
போக்கு வரத்து விதிமுறைகளை முறையாக பின்பற்றி வந்த வாகன ஓட்டிகளுக்கு மரகன்று துணிப்பை வழங்கி கௌரவித்த மதுரை போக்குவரத்து காவல் துறை
போக்கு வரத்து விதிமுறைகளை முறையாக பின்பற்றி வந்த வாகன ஓட்டிகளுக்கு மரகன்று துணிப்பை வழங்கி கௌரவித்த மதுரை போக்குவரத்து காவல் துறை 27.07.22 புதன் கிழமை காலை 10.00 மணி யளவில் தெப்பக்குளம் மருதுபாண்டியர் சிலை அருகே… முன்னாள் ஜனாதிபதி டாக்டர் apj அப்துல் கலாம் அய்யா அவர்களின் நினைவு நாளில் போக்குவரத்து விதிமுறைகளை முறையாக பின்பற்றி வரும் வாகன ஓட்டிகளுக்கு சுற்றுப்புறசூழலை பாதுகாக்கும் விதமாக மரக்கன்றுகள் மற்றும் துணிப்பை வழங்கப்பட்டது. மதுரை மாநகர போக்குவரத்து காவல் […]
திருச்சியில் காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம்
திருச்சியில் காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் திருச்சியில் இன்ஸ்பெக்டர்கள் பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் கோட்டை குற்றப்பிரிவு போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டராக சுலக்சனா, தில்லைநகர் குற்றப்பிரிவு போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் ரத்தின வள்ளி ,தீவிர குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டராக கருணாகரன் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு இன்ஸ்பெக்டராக வசுமதி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். பொன்மலை மகளிர் போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் அஜிம் குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டு உள்ளார் .உறையூர் சட்ட ஒழுங்கு போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் மணிராஜ் மாநகர நுண்ணறிவு […]