மோதலில் ஈடுபட்ட 3 பேர் கைது மோதலில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர். நேற்று இரவு நண்பர்கள் சரத்குமார், அகிலன் ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில் வந்தார். மதுரை மதுரை ஒத்தக்கடையை சேர்ந்தவர் அக்னிராஜ் (வயது 48). இவர் நேற்று இரவு நண்பர்கள் சரத்குமார், அகிலன் ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில் வந்தார். காயம்பட்டி விநாயகர் கோவில் அருகே நின்ற சிலர் மீது வாகனம் மோதுவது போல வந்தது. இதனை அந்த பகுதியில் வசிக்கும் சிலர் தட்டி கேட்டனர். […]
Month: September 2022
3 மாதங்களில் 900 சிம் கார்டுகள்… ஒரே நாளில் கோடிக்கணக்கில் பரிவர்த்தனை- சிக்கியது லோன் ஆப் மோசடி கும்பல்
3 மாதங்களில் 900 சிம் கார்டுகள்… ஒரே நாளில் கோடிக்கணக்கில் பரிவர்த்தனை- சிக்கியது லோன் ஆப் மோசடி கும்பல் வொர்க் ஃப்ரம் ஹோம் என்ற அடிப்படையில் உத்தரப்பிரதேசம் ஹரியானா பரிதாபாத் உள்ளிட்ட இடங்களில் இருந்து லோன் ஆப் செயலிகள் மோசடியில் மிகப்பெரிய நெட்வொர்க் போன்று செயல்பட்ட அண்ணன் தங்கை உட்பட 4 பேரை தமிழக மத்திய குற்றப்பிரிவு போலீசார் உத்தர பிரதேஷ் ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று கைது செய்துள்ளனர்
நிதித்துறை பரிந்துரையின் படி டிஜிபி அவர்கள் காவல் அதிகாரிகளுக்கு உத்தரவு எரிபொருளை சிக்கானமாக பயன்படுத்துங்கள் மீறினால் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும்
நிதித்துறை பரிந்துரையின் படி டிஜிபி அவர்கள் காவல் அதிகாரிகளுக்கு உத்தரவு எரிபொருளை சிக்கானமாக பயன்படுத்துங்கள் மீறினால் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும் காவல் துறையில் அரசு வாகனங்களுக்கு மாதந்தோறும் அதிகாரிகளின் ரேங்கிற்கு ஏற்ப எரி பொருள் ஒதுக்கப்படுகிறது. சட்டம் ஒழுங்கு குற்றப்பிரிவு ஆய்வாளர்களுக்கு 140 லிட்டர் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு உள்ளிட்ட யூனிட் ஆய்வாளர்களுக்கு 95 லிட்டரும் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. போலீஸ் பஸ் வேன் உள்ளிட்ட வாகனங்களுக்கு 95 லிட்டரும் டூ வீலர் ரோந்து செல்ல 35 […]
டிஎஸ்பி இமயவர்மன் தலைமையில் விநாயகர் சிலையை கரைப்பதற்காக இன்று ஒகேனக்கலுக்கு பாதுகாப்பாக பொதுமக்கள் செல்ல அனுமதிக்கப்பட்டது
டிஎஸ்பி இமயவர்மன் தலைமையில் விநாயகர் சிலையை கரைப்பதற்காக இன்று ஒகேனக்கலுக்கு பாதுகாப்பாக பொதுமக்கள் செல்ல அனுமதிக்கப்பட்டது தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டத்திற்குட்பட்ட ஒகேனக்கல் இன்று விநாயகர் சிலையை கலைப்பதற்காக பொதுமக்கள் வந்த வண்ணமாக உள்ளனர் ஒகேனக்கல் நீர் வரத்து அதிகமாக உள்ளதால் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக நான்கு பேருக்கு மேல் சொல்ல அனுமதி மறுக்கப்பட்டது வேன் லாரி கார் உள்ளிட்டவற்றில் ஏராளமான கலந்து கொண்டனர் இவர்களை திரும்ப செல்லுமாறு வலியுறுத்தினார்…. பென்னாகரம் செய்தியாளர்:Dr.M. ரஞ்சித் குமார்செய்தியாளர் வெற்றி
காரிமங்கலம் அருகே 750 கிலோ குட்கா பறிமுதல்
காரிமங்கலம் அருகே 750 கிலோ குட்கா பறிமுதல் தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் பொன்னேரி பகுதியில் சாலையோரம் உள்ள மரத்தடியில் நேற்று கார் ஒன்று கேட்பாரற்று நின்று இருந்தது.இதுகுறித்து அப்பகுதி மக்கள் நெடுஞ்சாலை துறை ரோந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். பொதுமக்களின் தகவலின் பெயரில் ரோந்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காரை சோதனை செய்தனர், சோதனையில் காரில் மூட்டை மூட்டையாக தடை செய்யப்பட்ட குட்கா இருந்தது தெரிய வந்தது. உடனடியாக காரிமங்கலம் […]
மதுரை மாவட்டம் மேலூரில் விநாயகர் சிலை ஊர்வலம் போலீசார் பலத்தபாதுகாப்புடன்நடைபெற்றது
மதுரை மாவட்டம் மேலூரில் விநாயகர் சிலை ஊர்வலம் போலீசார் பலத்தபாதுகாப்புடன்நடைபெற்றது மதுரை மாவட்டம் மேலூரில் இன்று இந்து மகா சபா சார்பில் நடைப்பெற்ற விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்!! மதுரை மாவட்டம் மேலூரில் இன்று இந்து மகா சபா சார்பில்.மேலூர் சிவன்கோயிலிருந்துமுக்கிய நகரின் வீதிகள் வழியாக விநாயகர் சிலை ஊர்வலம் நடைப்பெற்றது.விநாயகர் சிலைகள் வாகனங்கள் மூலம் ஏராளமான விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு,மண்கட்டி தெப்பகுளத்தில் விநாயகர் சிலையை கரைத்தனர்இந்த நிகழ்ச்சியில் இந்து மகா சபா மாநில துணை […]
மதுரையில் இன்று இந்து மக்கள் கட்சி சார்பாக விநாயகர் சிலை ஊர்வலத்தில் கொண்டு வந்த வாகனங்களை வெடிகுண்டு தடுப்பு பிரிவு அதிகாரிகள் சோதனைக்கு பின் விநாயகர் சிலை ஊர்வலம் செல்ல போலீசார் அனுமதி
மதுரையில் இன்று இந்து மக்கள் கட்சி சார்பாக விநாயகர் சிலை ஊர்வலத்தில் கொண்டு வந்த வாகனங்களை வெடிகுண்டு தடுப்பு பிரிவு அதிகாரிகள் சோதனைக்கு பின் விநாயகர் சிலை ஊர்வலம் செல்ல போலீசார் அனுமதி மதுரையில் விநாயகர் சிலை ஊர்வலத்தில் உள்ள வாகனங்களை போலீசார் சோதனையிட்டனர். சிலையுடன் வந்த வாகனங்களைவெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் சோதனையிட்டனர்அதன் பிறகு விநாயகர் சிலை ஊர்வலங்கள் புறப்பட்டாது மதுரையில் இன்று 17 விநாயகர் சிலைகள் பலத்த போலீசார் பாதுகாப்புடன் எடுத்து செல்லப்பட்டது.இந்துமக்கள் கட்சி […]
மதுரை வைகை ஆற்றில் தீயணைப்பு & மீட்பு குழவினர் முன் எச்சரிக்கை ஒத்திகை நடைபெற்றது
மதுரை வைகை ஆற்றில் தீயணைப்பு & மீட்பு குழவினர் முன் எச்சரிக்கை ஒத்திகை நடைபெற்றது மதுரைக்கு வைகை அணையில் இருந்து நான்காயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருவதால் மதுரை வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சிம்மக்கல் தரைப் பாலத்தை மூழ்கடித்து, வெள்ளம் ஆர்பரித்து தண்ணீர் பாய்ந்து ஒடிக் கொண்டு இருக்கிறது. மதுரை தல்லாகுளம் தீயணைப்பு துறையினர் சார்பில், மீட்பு பணி ஒத்திகை நிகழ்வு நடைப்பெற்றது.இந்த நிகழ்ச்சியில் ஆழ்வார்புரம் அருகே.ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றதுஇந்த நிகழ்ச்சியில் மதுரை மாவட்ட […]
தருமபுரி மாவட்டம், அதியமான் கோட்டை காவல் நிலைய உதவி காவல் ஆய்வாளர். ராஜேஷ் தலைமையில் மிட்டாநூலஹள்ளி, வட்டாளி கொட்டாய் கஞ்சா விற்பனை செய்த இருவர் கைது.
தருமபுரி மாவட்டம், அதியமான் கோட்டை காவல் நிலைய உதவி காவல் ஆய்வாளர். ராஜேஷ் தலைமையில் மிட்டாநூலஹள்ளி, வட்டாளி கொட்டாய் கஞ்சா விற்பனை செய்த இருவர் கைது. தருமபுரி மாவட்டம், அதியமான் கோட்டை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் அதியமான் கோட்டை காவல் நிலைய உதவி காவல் ஆய்வாளர் ராஜேஷ் தலைமையில் போலீசார் நேற்று மிட்டாநூலஹள்ளி, வட்டாளி கொட்டாய் பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது சந்தேகத்திற்கு இடமாக அப்பகுதியில் நின்று கொண்டிருந்த இருவரை பிடித்து விசாரணை செய்ததில் […]
டிஜிபி பேசுகிறேன் என கூறி காவல் அதிகாரியை ஏமாற்றி பணம் பறித்த நைஜீரிய இளைஞர்
டிஜிபி பேசுகிறேன் என கூறி காவல் அதிகாரியை ஏமாற்றி பணம் பறித்த நைஜீரிய இளைஞர் மணிமுத்தாறு போலீஸ் அதிகாரியிடம் டிஜிபி பேசுவதாக கூறி 7.5 லட்சம் ரூபாய் மோசடியில் ஈடுபட்டது நைஜீரிய இளைஞர் என சைபர் கிரைம் போலீசார் கண்டுபிடித்துள்ளனர். நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள மணிமுத்தாறில் உள்ள தமிழ்நாடு 12-வது சிறப்பு பட்டாலியன் கமாண்டண்டாக பணியாற்றி வருபவர் கார்த்திகேயன். இவரது செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர் தான் டி.ஜி.பி. சைலேந்திரபாபு […]