Police Department News

பாலக்கோடு,
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாற்று திறனாளி குழந்தைகளின் பாதுகாப்பை வலியுறுத்தி பள்ளி மாணவிகள் விழிப்புணர்வு

பாலக்கோடு,தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாற்று திறனாளி குழந்தைகளின் பாதுகாப்பை வலியுறுத்தி பள்ளி மாணவிகள் விழிப்புணர்வு தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாற்று திறனாளி குழந்தைகளின் பாதுகாப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு ஊர்வலத்தை பேரூராட்சியை தலைவர் பி.கே. முரளி கொடியசைத்து துவக்கி வைத்தார்.இந்த ஊர்வலமானது பாலக்கோடு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியிலிருந்து தொடங்கி தக்காளிமண்டி, பை -பாஸ் சாலை, எம்.ஜிரோடு, பஸ் நிலையம், கடைவீதி வழியாக பள்ளியை சென்றடைந்தனர்.இந்த விழிப்பு ஊர்வலத்தில் மாற்று […]

Police Department News

மதுரை அருகே மேலூர் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிளை பொருள்கள் பறிமுதல்

மதுரை அருகே மேலூர் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிளை பொருள்கள் பறிமுதல் மதுரை மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்கும் பொருட்டு மாவட்டத்தில் போலீசார் பல்வேறு இடங்களில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர் மதுரை மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது தடுக்கும் பொருட்டு மேலூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சிவகங்கை ரோடு அருகே மேலூர் காவல் நிலைய சார்பாக ஆய்வாளர் திரு.ஜெய பாண்டியன் மற்றும் […]

Police Department News

மதுரை அருகே மேலூரில் பெண்ணை கட்டிப்போட்டு இளம் பெண்கள் கொள்ளை

மதுரை அருகே மேலூரில் பெண்ணை கட்டிப்போட்டு இளம் பெண்கள் கொள்ளை மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள கீழவளவு கிராமத்தை சேர்ந்தவர் சண்முகசுந்தரம். இவர் கத்தார் நாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி ஹேமலதா(வயது 42). இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். மதுரையில் உள்ள விடுதியில் தங்கி மகன் படித்து வருகிறார். ஹேமலதா அவரது மகளுடன் கீழவளவில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் ஹேமலதாவின் மகள் அருகில் உள்ள வீட்டுக்கு டியூசன் […]

Police Department News

திருப்பரங்குன்றம் மலைக்கு பின்புறம்: நகை பறிப்பு- வழிப்பறியில் ஈடுபடும் சமூக விரோதிகள்

திருப்பரங்குன்றம் மலைக்கு பின்புறம்: நகை பறிப்பு- வழிப்பறியில் ஈடுபடும் சமூக விரோதிகள் மதுரையில் உள்ள முருகப்பெருமானின் முதல் படைவீடான திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கு உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து நாள்தோறும் நூற்றுக்க ணக்கான பக்தர்கள் வந்து செல்கிறார்கள். குறிப்பாக பவுர்ணமியன்று ஆயிரக்கணக்கானோர் கிரிவலம் சென்று சாமி தரிசனம் செய்வது உண்டு. திருப்பரங்குன்றம் மலைக்கு பின்புறம் பால்சுணை கண்ட சிவன் கோவில் மற்றும் அரசு சுற்றுச்சூழல் பூங்கா, மலைமேல் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலுக்கு செல்லும் வழி உள்ளது. […]

Police Department News

அனுமதியின்றி பேரணி சென்ற அரசு ஊழியர்கள் கைது

அனுமதியின்றி பேரணி சென்ற அரசு ஊழியர்கள் கைது தமிழக அரசு ஊழியர்களுக்கு உரிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி மாவட்டம் முழுவதும் அரசு ஊழியர்கள் பங்கேற்கும் பேரணி நேற்று முதல் நாளை (17-ந் தேதி) வரை பேரணி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி மதுரை மாவட்டத்தில் கள்ளிக்குடி வட்டார கல்வி அலுவலகத்தில் நேற்று பேரணி நடந்தது. இதில் 30-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 2-வது நாளான இன்று திருப்பரங்குன்றம் உதவி கல்வி அலுவலகத்தில் பேரணி தொடங்கியது. […]

Police Department News

விவசாயி வீட்டில் நகை-பணம் கொள்ளை

விவசாயி வீட்டில் நகை-பணம் கொள்ளை மதுரை பெருங்குடி அருகே வலையப்பட்டியை அடுத்துள்ள ஓ.ஆலங்கு ளத்தைச் சேர்ந்தவர் பாண்டி (வயது 42). விவசாயியான இவர் சம்பவத்தன்று வீட்டை பூட்டிவிட்டு மனைவியுடன் வயலுக்கு சென்று விட்டார். இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் பீரோவை உடைத்த அவர்கள் அதில் இருந்த 45 பவுன் நகைகள், வெள்ளி கொலுசுகள், ரூ. 10 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடிக் கொண்டு தப்பினர். மாலையில் வேலை முடிந்து […]

Police Department News

குழந்தைகள் தின விழா – சைல்டு லைன் 1098 கொண்டாட்டம்

குழந்தைகள் தின விழா – சைல்டு லைன் 1098 கொண்டாட்டம் இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாளான நவம்பர் 14-ம் தேதி நாடு முழுவதும் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. இதன் ஒருபகுதியாக திருச்சி சைல்டு லைன் 1098 சார்பில் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் முதலாவதாக கையெழுத்து இயக்கத்தில் கையொப்பம் மற்றும் உறுதிமொழி எடுக்கப்பட்டது. குழந்தைகளுக்கு கையில் “நான் உங்கள் நண்பன்” என்னும் பேண்ட் கட்டப்பட்டது. அனைவருக்கும் இனிப்பு வழங்கினார். இதில் இரயில்வே DCM. […]

Police Department News

கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 2 வருடம் சிறை தண்டனை, மற்றும் ரூ.10,000/- அபராதம் பெற்றுத்தந்த திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர்.

கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 2 வருடம் சிறை தண்டனை, மற்றும் ரூ.10,000/- அபராதம் பெற்றுத்தந்த திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர். திண்டுக்கல் மாவட்டம் பழனி தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 2015 ஆம் ஆண்டு கஞ்சா விற்பனை செய்த வழக்கில் பாப்பம்பட்டி பகுதியைச் சேர்ந்த மூக்கையா(65) என்பவரை பழனி தாலுகா காவல் நிலைய போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் இவ்வழக்கு மதுரை போதைப்பொருள் தடுப்பு (NDPS) நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் […]

Police Department News

கிணற்றில் தவறி விழுந்த முதியவரை மீட்ட தீயணைப்பு வீரர்கள்

கிணற்றில் தவறி விழுந்த முதியவரை மீட்ட தீயணைப்பு வீரர்கள் திருமங்கலம் அருகே கிணற்றில் தவறி விழுந்த முதியவரை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.ஓட்டல் நடத்தி வந்த இவர் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் மனநலம் பாதிக்கப்பட்டார். மதுரை மாவட்டம் திருமங்கலம்-விமான நிலைய சாலையில் தனியார் டயர் கம்பெனி உள்ளது. இந்த கம்பெனிக்கு சொந்தமான பயன்பாட்டில் இல்லாத கிணறு கம்பெனி வளாகத்தில் அருகே உள்ளது. இன்று அதிகாலை 5 மணி அளவில் இயற்கை உபாதைக்காக சென்ற முதியவர் கிணற்றின் பக்கவாட்டு சுவர் […]

Police Department News

பெண்கள் மீது சரமாரி தாக்குதல் நடத்திய 3 பேர் கைது

பெண்கள் மீது சரமாரி தாக்குதல் நடத்திய 3 பேர் கைது மதுரை சேடப்பட்டியை அடுத்த வீராளம்பட்டி பகுதியைச் சேர்ந்த செல்வகுமார் மனைவி ஜோதிமணி (வயது 36). இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் சிலருக்கும் இடையில் ஏற்கனவே நிலப்பிரச்சினை சம்பந்தமாக முன் விரோதம் இருந்தது. சம்பவத்தன்று ஜோதி மணி வீராளம்பட்டி மெயின் ரோட்டில் நடந்து சென்றார். அப்போது அங்கு வந்த 4 பேர் கும்பல், சரமாரியாக அடித்து உதைத்து தப்பி சென்றது. இது தொடர்பாக ஜோதிமணி, சேடப்பட்டி போலீசில் […]