பாலக்கோடு அருகே சரக்கு வேன் மோதியதில் 1½ வயது பெண் குழந்தை இறந்தது. தர்மபுரி பாலக்கோடு அருகே சரக்கு வேன் மோதியதில் 1½ வயது பெண் குழந்தை இறந்தது. வேன் மோதியது தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே கரகதஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர் முனிரத்தினம். இவரது மனைவி பவித்ரா. இந்த தம்பதிக்கு 1½ வயதில் நேகாஸ்ரீ, கோபிஷா என்ற இரட்டை பெண் குழந்தை இருந்தனர். இவர்களில் குழந்தை நேகாஸ்ரீ நேற்று காலை வீட்டின் அருகே விளையாடி கொண்டு இருந்தது. […]
Month: November 2022
மதுரை நாகமலைபுதுக்கோட்டை காவல்நிலைய தலைமை காவருக்கு பதவி உயர்வு
மதுரை நாகமலைபுதுக்கோட்டை காவல்நிலைய தலைமை காவருக்கு பதவி உயர்வு மதுரை நாகமலை புதுக்கோட்டை காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணி புரிபவர் M.ஆனந்தன் அவர்கள் இவர் 1997 பேட்சை சேர்ந்தவர் இவர் காவல்துறையில் 25 ஆண்டுகள் சிறப்பாக பணியாற்றி தற்போது சிறப்பு SI ஆக பதவி உயர்வு பெற்று உள்ளார் இவர் சிறப்பு SI யாக சிறப்பாக பணியாற்றி தனது உயர் அதிகாரிகளின் நம்பிக்கையை வென்று அவர்களிடமிருந்து நற்சான்றுகள் பலவும் பெற்று மென்மேலும் பதவு உயர்வுகளை அடைய […]
பெண்கள் சட்ட விழிப்புணர்வு கருத்தரங்கம்
பெண்கள் சட்ட விழிப்புணர்வு கருத்தரங்கம் சரசுவதி நாராயணன் கல்லூரியில் பெண்கள் சட்ட விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.பெண்கள் தங்களது பிரச்சினைகள் குறித்து பெற்றோர்கள், நண்பர்கள், ஆசிரியர்களிடம் கலந்து பேச தயங்கக்கூடாது என்று போலீஸ் இன்ஸ்பெக்டர் பேசினார். மதுரை சரசுவதி நாராயணன் கல்லூரியின் பெண்கள் சட்ட விழிப்புணர்வு மையம் சார்பில் பெண்களுக்கான சட்ட விழிப்புணர்வு கருத்தரங்கம் முதல்வர் கண்ணன் தலைமையில் நடந்தது. இந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் உமா வரவேற்றார். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் புலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் […]
மதுரை பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 5 பேர் பலி- முதல்வர் ஸ்டாலின் இரங்கல்
மதுரை பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 5 பேர் பலி- முதல்வர் ஸ்டாலின் இரங்கல் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் நிதி உதவி அறிவித்துள்ளார்.காயமடைந்தவர்களுக்கு மதுரை அரசு மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை அளிக்க உத்தரவு மதுரை மாவட்டம் வடக்கம்பட்டி அழகுசிறை பகுதியில் உள்ள பட்டாசு ஆலையில் இன்று வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் 5 பேர் உயிரிழந்தனர். சிலர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில், வெடிவிபத்தில் […]
பாலக்கோடு காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம் அடைந்தனர்.
பாலக்கோடு காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம் அடைந்தனர். தர்மபுரி பாலக்கோடு: பாலக்கோடு காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம் அடைந்தனர். காதலுக்கு எதிர்ப்பு தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தீர்த்தகிரி நகர் பகுதியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். காண்டிராக்டர். இவரது மகன் அரவிந்த் பிரசாத் (வயது26). டிப்ளமோ மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்துள்ளார். அதே பகுதியை சேர்ந்தவர் மாதுராஜ். இவரது மகள் அனிசா (21). இவர் தர்மபுரியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எட் படித்து […]
மதுரை மாநராட்சி குறை தீர்ப்பு புதிய அலைபேசி எண் மற்றும் புதிய இணையதளம் அறிமுகம்
மதுரை மாநராட்சி குறை தீர்ப்பு புதிய அலைபேசி எண் மற்றும் புதிய இணையதளம் அறிமுகம் மதுரை மாநகராட்சி மக்கள் குறை தீர் மையத்தின் புதிய அலைபேசி எண் 7871661787, இணையதளம் www.mducorpicts.com சேவையை மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி மாநராட்சி ஆணையாளர் திரு. சிம்ரன்ஜீத் சிங் முன்னிலையில் அமைச்சர் தியாகராஜன் அறிமுகம் செய்தார். அலைபேசி இணையதள புகார்காளை மாநகராட்சியில் இயங்கும் ஒருங்கிணைத்த புகார் கண்காணிப்பு மையம் (ICTS INTEGRATED COMPLAINT TRACKING SYSTEM) ஒருங்கிணைக்கும் இம்மையம் 24 […]
மதுரையில்20 பவுன் நகை பறித்த பட்டதாரி வாலிபர் உள்பட 3 பேர் கைது
மதுரையில்20 பவுன் நகை பறித்த பட்டதாரி வாலிபர் உள்பட 3 பேர் கைது மதுரை ஆத்திகுளம், ஏஞ்சல் நகர், மருதுபாண்டியர் தெருவை சேர்ந்தவர் ஊர்க்காவலன். இவர் மதுரை மாவட்ட கூட்டுறவு வங்கியில் அதிகாரியாக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். இவரது மனைவி பானுமதி (வயது 58). இவர் கடந்த 31-ந் தேதி மதியம் நரிமேடு பகுதியில் நடந்து சென்றார். மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் கும்பல், பானுமதி அணிந்திருந்த 20 பவுன் நகையை பறித்துக்கொண்டு […]
கல்லூரி வாசலில் தந்தையை தாக்கிய விவகாரம்- 6 பேர் அதிரடி கைது
கல்லூரி வாசலில் தந்தையை தாக்கிய விவகாரம்- 6 பேர் அதிரடி கைது மதுரை மீனாட்சி அரசு கலை கல்லூரி சாலையில் நேற்று முன்தினம் மாலை மதுரை அரசு மருத்துவமனையில் இருந்து அமரர் ஊர்தி வந்தது. இதன் முன்பாக சில இளைஞர்கள் குடிபோதையில் டூவீலர்களில் ஹார்ன் அடித்து கொண்டும், கத்திக் கொண்டும் கொண்டும் அதிவேகமாக ஓட்டி வந்தனர். அப்போது, அந்த ரோட்டில் சென்றவர்கள் அனைவரும் பீதியடைந்து ஓடினர். சரியாக அந்தநேரம், கல்லூரி முடிந்து வெளியே வந்த மாணவிகளும் பெரும் […]
தனியார் விடுதிகளில் சோதனை தினமும் நடத்த டி.ஜி.பி. உத்தரவு
தனியார் விடுதிகளில் சோதனை தினமும் நடத்த டி.ஜி.பி. உத்தரவு குற்றத் தடுப்பு நடவடிக்கையாக மாநிலம் முழுதும் தனியார் தங்கும் விடுதிகளில் சோதனை நடத்தி பதிவேடுஉள்ளிட்ட ஆவணங்களை ஆய்வு செய்ய வேண்டும்’ என டி.ஜி.பி. சைலேந்திர பாபு உத்தரவிட்டு உள்ளார். சமீபத்தில் கோவையில் கார் குண்டுவெடித்து ஜமேஷா முபின் 29 பலியானார். இவரது வீட்டில் விதவிதமான வெடி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இச்சம்பவத்திற்கு பின் போலீசாரின் கவனம் சமூக விரோத செயல்களை முறியடிப்பதில் திரும்பிஉள்ளது. உளவுத்துறை பலப்படுத்தப்பட்டு வருகிறது. […]
சைபர் கிரைம் குற்றங்களை பற்றி மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய கிருஷ்ணகிரி சைபர் கிரைம் காவல்துறையினர்
சைபர் கிரைம் குற்றங்களை பற்றி மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய கிருஷ்ணகிரி சைபர் கிரைம் காவல்துறையினர்கிருஷ்ணகிரி மாவட்டம்04.11.2022கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின்படி கிருஷ்ணகிரி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தலைமையிடம் சைபர் கிரைம் அவர்கள் வழிகாட்டுதலின் பேரில் கிருஷ்ணகிரி சைபர் கிரைம் காவல் ஆய்வாளர், காவல் உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் மூலமாக இன்று 04.11.2022 கிருஷ்ணகிரி அறிஞர் அண்ணா கல்லூரியில் சைபர் கிரைம் சம்பந்தமாக விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. ஆன்லைனில் மோசடியாளர்களால் பணம் ஏமாற்றப்பட்டால் […]