Police Department News

மின்வாரிய ஊழியர்கள் பணி செய்ய லஞ்சம் கேட்கிறார்களா?

மின்வாரிய ஊழியர்கள் பணி செய்ய லஞ்சம் கேட்கிறார்களா? மாநிலம் முழுவதும் லஞ்சம் கேட்கும் மின்வாரிய ஊழியர்கள் மீது புகார் அளிக்க புதிய எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக தமிழ்நாடு மின்வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் மின் இணைப்புகளில் ஏற்படும் மின் தடைகளை சரி செய்ய வரும் பணியாளர்களுக்கு பணம் கொடுக்க தேவையில்லை மீறுபவர்கள் மீது 24 மணி நேரமும் இயங்கும் 1912 என்ற அலை பேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் அவர்கள் மீது புகார் […]

Police Department News

தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் பெண்ணை கொடூரமாக கொலை செய்தவர்கள் யார்?- போலீசார் தீவிர விசாரணை

தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் பெண்ணை கொடூரமாக கொலை செய்தவர்கள் யார்?- போலீசார் தீவிர விசாரணை தென்காசி மாவட்டம் செங்கோட்டையை சேர்ந்த 43 வயதான ஒரு பெண் தனது பெற்றோர் இறந்து விட்டதால் தனியாக வசித்து வந்தார். அவருக்கு அக்கம்பக்கத்தில் உள்ள உறவினர்கள் உணவு அளித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று அதிகாலையில் அந்த பெண் தனது வீட்டின் முன்பு தலை உள்ளிட்ட இடங்களில் ரத்தக்காயங்களுடன் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சியாம் சுந்தர் வழக்குப்பதிவு […]

Police Department News

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே நூதன சூதாட்டத்தில் ஈடுபட்ட 7 பேர் கைது

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே நூதன சூதாட்டத்தில் ஈடுபட்ட 7 பேர் கைது திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை, அய்யலூர் பகுதிகளில் சூதாட்டம் நடைபெறுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில் வேடசந்தூர் டி.எஸ்.பி. துர்காதேவி தலைமையிலான போலீசார் மோர்பட்டி பிரிவு, வடமதுரை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தங்கும் விடுதிகளில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது நூதன முறையில் டோக்கன் வைத்து சூதாட்டத்தில் ஒரு கும்பல் ஈடுபட்டது தெரிய வந்தது. அவர்களை […]

Police Department News

போலீஸ் நிலையத்திற்கு வரும் பொதுமக்களிடம் கனிவாக நடந்து கொள்ள வேண்டும்-கூடுதல் டி.ஜி.பி. அறிவுரை

போலீஸ் நிலையத்திற்கு வரும் பொதுமக்களிடம் கனிவாக நடந்து கொள்ள வேண்டும்-கூடுதல் டி.ஜி.பி. அறிவுரை கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு மாவட்ட போலீஸ் உயர் அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி சங்கர் தலைமை தாங்கினார். கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி உள்ளிட்ட 4 மாவட்ட போலீஸ் அதிகாரிகளுடன் சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி சங்கர் இன்று ஆலோசனை நடத்தினார். குற்ற வழக்குகளை விரைந்து முடிப்பது. […]

Police Department News

கோவையில் கஞ்சா விற்ற வடமாநில வாலிபர் கைது

கோவையில் கஞ்சா விற்ற வடமாநில வாலிபர் கைது கோவை கள்ளிபாளையம் அருகே கஞ்சா விற்பனை செய்வதாக பெரியநாயக்கன்பாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி சப்-இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் தலைமையிலான போலீசார் அந்த பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்றிருந்த நபரை பிடித்து விசாரித்ததில் அவர் ஒடிசாவை சேர்ந்த தனபதான் (வயது28) என்பதும், அன்னூர் அருகே கணேசபுரத்தில் தங்கி தனியார் கம்பெனியில் வேலை செய்வதும் தெரியவந்தது.மேலும் இவர் ஒடிசாவில் இருந்து ரெயில் மூலம் கஞ்சாவை வாங்கி […]

Police Department News

கோயம்புத்தூர்திருமலைநாயக்கன்பாளையத்தில் குற்ற நடவடிக்கைகளை கண்காணிக்க காமிராக்கள் பொருத்தம்

கோயம்புத்தூர்திருமலைநாயக்கன்பாளையத்தில் குற்ற நடவடிக்கைகளை கண்காணிக்க காமிராக்கள் பொருத்தம் கோவை பெரியநாயக்கன்பாளையம் போலீஸ் நிலையம் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் குற்ற நடவடிக்கைகளை தடுக்கும் நோக்கில் தனியார் பங்களிப்புடன் பெரியநாயக்கன்பாளையம் டி.எஸ்.பி நமச்சிவாயம் மற்றும் இன்ஸ்பெக்ட்டர் தாமோதரன் ஆகியோர் பல்வேறு முக்கிய பகுதிகளில் கண்காணிப்பு காமிராக்களை அமைத்து வருகின்றனர். கண்காணிப்பு காமிராக்களின் இயக்கங்கள் அனைத்தும் பெரியநாயக்கன்பாளையத்தில் இருந்து கண்காணிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள திருமலை நாயக்கன்பாளையத்தில் குற்ற நடவடிக்கைகளை தடுக்கும் நோக்கில் தனியார் பங்களிப்புடன் […]

Police Department News

திருச்சி மாவட்டத்தில் இயங்கும் கூர்நோக்கு இல்லத்தில் ஆய்வு

திருச்சி மாவட்டத்தில் இயங்கும் கூர்நோக்கு இல்லத்தில் ஆய்வு திருச்சி மாவட்டத்தில் இயங்கும் கூர்நோக்கு இல்லத்தில் ஆய்வுதிருச்சி EB ரோட்டில் உள்ள அரசினர் கூர்நோக்கு இல்லத்தில் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினர்ஆனந்த் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்… மீண்டும் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினராக பொறுப்பேற்றுள்ளேன். கடந்த முறை இந்தியாவில் மொத்தம் 237 மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்டேன்., தமிழகம் ஆந்திரா தெலுங்கானா கர்நாடகா புதுச்சேரி உள்ளிட்ட மாவட்டங்களில் […]

Police Department News

மதுரை மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் 8 கிலோ கஞ்சா பறிமுதல்

மதுரை மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் 8 கிலோ கஞ்சா பறிமுதல் மதுரை மாட்டுத்தாவணி போலீசார் பஸ் நிலையத்தில் ரோந்து சென்றனர். 3-வது பிளாட்பாரத்தில் நின்று கொண்டிருந்த 4 பேரிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது ஒருவர் தப்பி ஓடி விட்டார். பிடிபட்டவர்களிடம் சோதனை செய்தனர்.அவர்களிடம் 8 கிலோ கஞ்சா மற்றும் 3 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 3 பேரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். அவர்கள் தெற்குவாசல் பாண்டிய வெள்ளாளர் தெருவை சேர்ந்த ஜாகிர் உசேன் மகன் […]

Police Department News

மதுரையில் அனுமதியின்றி பறக்கும் பாலத்தில் வாகன பேரணி: போலீசார் அபராதம்

மதுரையில் அனுமதியின்றி பறக்கும் பாலத்தில் வாகன பேரணி: போலீசார் அபராதம் மதுரை-நத்தம் சாலையில் 7 கி.மீ. தூரத்துக்கு பறக்கும்பாலம் கட்டப்பட்டுள்ளது. இதனை பிரதமர் மோடி காணொலி மூலம் தொடங்கி வைத்தார். அதன் பிறகு பா.ஜ.க. நிர்வாகிகள் பறக்கும் பாலத்தில் வாகன பேரணி நடத்த முடிவு செய்தனர். இதற்காக பா.ஜ.க. சார்பில் போலீசாரிடம் மனு கொடுக்கப்பட்டது. இந்த பேரணிக்கு போலீசார் அனுமதி மறுத்து விட்டனர். இதையும் மீறி பா.ஜ.க. நிர்வாகிகள் வாகன பேரணியாக சென்றனர். இதையடுத்து மதுரை மாநகர […]

Police Department News

தமிழிலும் சி.ஆர்.பி.எப். தேர்வை நடத்த வேண்டும்- மத்திய மந்திரி அமித்ஷாவுக்கு முதலமைச்சர் கடிதம்

தமிழிலும் சி.ஆர்.பி.எப். தேர்வை நடத்த வேண்டும்- மத்திய மந்திரி அமித்ஷாவுக்கு முதலமைச்சர் கடிதம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவுக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:- ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கீழ் வரும் மத்திய பின்னிருப்புக் காவல் படையில் (சி.ஆர்.பி.எப்.) 9,212 காவலர்கள் ஆட்சேர்க்கைக்கான அறிவிக்கை தொடர்பாகத் தங்களது கனிவான கவனத்தைக் கோருகிறேன். நமது அரசமைப்புச்சட்டத்தின் 8-வது அட்டவணை தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளை அலுவல் மொழிகளாக […]