ஆன்லைன் மூலம் மேலும் 42 சேவைகளை பொதுமக்கள் பெற்றுக்கொள்ள புதிய வசதி தமிழக போக்குவரத்து துறை தனது டிஜிட்டல் சேவையை மென்மேலும் விரிவுபடுத்தி வருகிறது. அது மட்டுமல்லாமல் மோட்டார் வாகன சட்டம் மற்றும் நிர்வாகம் தொடர்பான மானிய கோரிக்கைக்கு கடந்த மார்ச் 23-ந்தேதி போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பதிலளித்து பேசினார். அப்போது அவர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களுக்கு மக்கள் செல்லாமல் ஆன்லைன் வாயிலாக தங்களது தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள மேலும் சில திருத்தங்கள் கொண்டு […]
Month: May 2023
சென்னை ஐகோர்ட்டில் 4 புதிய நீதிபதிகள் பதவி ஏற்பு
சென்னை ஐகோர்ட்டில் 4 புதிய நீதிபதிகள் பதவி ஏற்பு முதன்மை மாவட்ட நீதிபதிகளாக பதவி வகித்து வந்த ஆர். சக்திவேல், பி. தனபால், சி. குமரப்பன், கே .ராஜசேகர் ஆகியோரை சென்னை ஐகோர்ட்டு கூடுதல் நீதிபதியாக நியமித்து ஜனாதிபதி கடந்த வாரம் உத்தரவிட்டார். இதை தொடர்ந்து 4 புதிய நீதிபதிகளும் இன்று காலையில் பதவி ஏற்று கொண்டனர். இவர்களுக்கு பொறுப்புத் தலைமை நீதிபதி டி. ராஜா பதவி பிரமாணம் செய்து வைத்தார். புதிய நீதிபதிகளை வரவேற்று அட்வகேட் ஜெனரல் […]
கடலூரில் அரசு பஸ்சை வழிமறித்து டிரைவர் மீது சரமாரி தாக்குதல்
கடலூரில் அரசு பஸ்சை வழிமறித்து டிரைவர் மீது சரமாரி தாக்குதல் அரசு பஸ்சை வழிமறித்து டிரைவரை தாக்கிய 3 பேரை ேபாலீசார் தேடி வருகிறார்கள். கடலூர் அடுத்த மேல் பூவாணிக்குப்பத்தை சேர்ந்தவர் மோகன் குமார் (வயது 40). அரசு பஸ் டிரைவர். சம்பவத்தன்று கடலூரில் இருந்து சிதம்பரம் நோக்கி அரசுபஸ்சில் பயணிகளை ஏற்றுக் கொண்டு சென்று கொண்டிருந்தார். இந்த பஸ்சில் கண்டக்டராக ராமலிங்கம் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் மோட்டார் சைக்கிளில் ஒரு பெண் உட்பட 3 […]
தர்மபுரிஅரசு பஸ்சில் குட்கா பொருட்களை எடுத்து சென்ற வாலிபர் கைது
தர்மபுரிஅரசு பஸ்சில் குட்கா பொருட்களை எடுத்து சென்ற வாலிபர் கைது கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து கோவைக்கு நேற்று தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் விரைவு பஸ் ஒன்று புறப்பட்டது. அந்த பஸ் தருமபுரி மாவட்டம் தொப்பூர் அருகே வந்தபோது பாளையம் புதூரில் தருமபுரி போக்குவரத்து துறை டிக்கெட் பரிசோதகர் சண்முகம் என்பவர் திடீரென்று வண்டியில் ஏறி பயணிகளிடம் டிக்கெட் கேட்டு சோதனையில் ஈடுபட்டார். அப்போது வண்டியில் திடீரென்று புகையிலை வாசனை வந்தது. உடனே பஸ்சில் […]
தருமபுரி மாவட்டம் கள்ளச்சாராயம் தடுப்பு நடவடிக்கை குறித்து கூட்டம்.
தருமபுரி மாவட்டம் கள்ளச்சாராயம் தடுப்பு நடவடிக்கை குறித்து கூட்டம். தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கள்ளச்சாராயம் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து காவல் துறை, வருவாய்துறை உள்ளிட்ட பல்வேறு துறைஅலுவலர்களுடானஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி தலைமையில் நடைபெற்றது. உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம், மாவட்ட வருவாய் அலுவலர் சு.அனிதா, வருவாய் கோட்டாட்சியர்கள் கீதாராணி (தருமபுரி) மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
காவல் நல கவுன்சில் சார்பாக மதுரை தீயணைப்பு வீரருக்கு பிறந்த நாள் கொண்டாட்டம்
காவல் நல கவுன்சில் சார்பாக மதுரை தீயணைப்பு வீரருக்கு பிறந்த நாள் கொண்டாட்டம் மதுரை மீனாட்சியம்மன் கோவில் தீயணைப்பு நிலைய (பொறுப்பு) அலுவலராக திரு. மாரிமுத்து அவர்கள் இருந்து வருகிறார். இவருக்கு இன்று பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.காவல் நல கவுன்சிலின்© (டிஜிசிஓ) Dr.R.சின்னதுரை B.Com.,M.B.A.,L.L.M.,D.etPh.d(USA).,Dip.in.journalism.,DYN.,FPN.,CRC.,(India).,Dip.in.iridology அவர்களின் வழி காட்டுதலின்படியும் ஆல் இந்தியா ஜர்னலிஸ் கிளப்பின் மாநில தலைவர் மற்றும் செயலாளர் அவர்களின் ஆலோசனையின் பேரிலும் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தீயணைப்பு அலுவலர் திரு. மாரிமுத்து […]
மதுரையில் இ-சேவை மையம் 13 ஆயிரம் பேருக்கு அனுமதி
மதுரையில் இ-சேவை மையம் 13 ஆயிரம் பேருக்கு அனுமதி மதுரை மாவட்டத்தில் அனைவருக்கும் இ-சேவை திட்டத்தின் கீழ் 13 ஆயிரத்து 336 இளைஞர்கள் மற்றும் தொழில் முனை வோர்களுக்கு இ-சேவை பயனர் குறியீட்டை தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் தகவல் தொழில் நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறைச் செயலாளர் குமரகுருபரன், தமிழ்நாடு மின் முகமை ஆளுமையின் தலைமை நிர்வாக அலுவலர் பிரவீன் நாயர், கலெக்டர் […]
மாயமான லாரி டிரைவர் மர்ம சாவு
மாயமான லாரி டிரைவர் மர்ம சாவு மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள நாவினிப்பட்டியை சேர்ந்தவர் நாகராஜன் (வயது45). லாரி டிரைவரான இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென மாயமாகி விட்டார். அவரை குடும்பத்தினர் பல இடங்களில் தேடி வந்தனர். ஆனால் அவர் எங்கு சென்றார்? என்பது தெரியவில்லை. இதுபற்றி அவரது உறவினர்கள் மேலூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வந்தனர். இந்த நிலையில் மேலூரில் […]
தென்காசியில் பள்ளி வாகனங்களை கலெக்டர் ஆய்வு
தென்காசியில் பள்ளி வாகனங்களை கலெக்டர் ஆய்வு தென்காசி இ.சி.சங்கரன்பிள்ளை அரசினர் ஆண்கள் மேல் நிலைப்பள்ளி மைதானத்தில் தென்காசி வட்டார போக்கு வரத்து அலுவலகத்திற்கு உட்பட்ட பள்ளி பஸ்களை மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் பார்வையிட்டு பாதுகாப்பு வசதிகள் சரியாக உள்ளனவா? என ஆய்வு மேற்கொண்டார். ஒவ்வொரு ஆண்டும் புதிய கல்வி ஆண்டை தொடங்குவதற்கு முன்னர் பள்ளி பஸ்களை ஆய்வு செய்வது போன்று இந்த ஆண்டும் தென்காசி வட்டார போக்குவரத்து அலுவலக கட்டுப்பாட்டில் உள்ள 450 பள்ளி வாகனங்களில் 136 […]
திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி பெண்ணை கற்பழித்த அரசு ஊழியர் கைது
திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி பெண்ணை கற்பழித்த அரசு ஊழியர் கைது தருமபுரி மாவட்டம் மொரப்பூர் பகுதியில் உள்ள அண்ணா நகரைச் சேர்ந்தவர் 33 வயது பெண். இவர் அரசு பணிக்காக போட்டி தேர்வு எழுதிவிட்டு முடிவுகளுக்காக காத்திருந்தார். அதேபகுதியைச் சேர்ந்த தனசீலன் மகன் பிரபாகரன் (35). இவர் சேலம் மாவட்டத்தில் லேபர் கோர்ட்டில் வேலை பார்த்து வருகிறார். கடந்த சிலமாதங்களுக்கு முன்பு அந்த பெண், பிரபாகரனும் போட்டி தேர்வுகளுக்காக படித்து வந்தபோது, அதற்காக விண்ணப்பிப்பதற்காக தனது […]