Police Recruitment

சென்னையில் 4 உதவி போலீஸ் கமிஷனர்கள் மாற்றம்

சென்னையில் 4 உதவி போலீஸ் கமிஷனர்கள் மாற்றம் சென்னை போலீஸ் காவல் ஆணையரகம் விடுத்து உள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- சென்னை போலீஸ் கமிஷனர் எல்லைக்கு உட்பட்ட தரமணி உதவி கமிஷனராக பணியாற்றும் ஜீவானந்தம் தெற்கு பகுதி தீவிர குற்றத் தடுப்புப் பிரிவு உதவி கமிஷனராகவும், தாமஸ் மவுண்ட் உதவி கமிஷனர் அமீர் அகமது தரமணிக்கும், சிலை கடத்தல் பிரிவு உதவி போலீஸ் கமிஷராக (சி.ஐ.டி.) இருக்கும் மோகன் ராயப்பேட்டை உதவி கமிஷனராகவும் தலைமை அலுவலகத்தில் உள்ள […]

Police Recruitment

மதுரையில் லாரி டிரைவரிடம் லஞ்சம் வாங்கிய வணிக வரி அதிகாரிகள் மீது வழக்கு- லஞ்ச ஒழிப்பு போலீசார் நடவடிக்கை

மதுரையில் லாரி டிரைவரிடம் லஞ்சம் வாங்கிய வணிக வரி அதிகாரிகள் மீது வழக்கு- லஞ்ச ஒழிப்பு போலீசார் நடவடிக்கை தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த நாராயணசாமி என்பவருக்கு சொந்தமான நிறுவனத்துக்கு காகித பண்டல்களை ஏற்றிக்கொண்டு லாரி சென்னையில் இருந்து கடந்த 2021 செப்டம்பர் 9-ந் தேதி புறப்பட்டது. மதுரை பாண்டிகோவில் பகுதியில் உள்ள சுங்கச் சாவடியில் வணிக வரித்துறை அதிகாரி சசிகலா மற்றும் கணேசன், பாலகுமார் ஆகியோர் சோதனைக்காக லாரியை நிறுத்தினர். அப்போது ஆவணங்களை பரிசோதித்த போது காகித […]

Police Recruitment

ஆட்டோவில் கஞ்சா விற்ற வாலிபர்கள் கைது

ஆட்டோவில் கஞ்சா விற்ற வாலிபர்கள் கைது திருப்பரங்குன்றம் பெரியரத வீதியில் ஆட்டோவில் வைத்து கஞ்சா விற்பனை செய்வதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கண்காணித்தனர். அங்கு ஆட்டோவில் கஞ்சா விற்பனை செய்த திருநகர் நெல்லையப்பபுரம் மலைச்சாமி மகன் அஜய்(21), தனக்கன்குளம் கார்த்திகா நகர் பாலகிருஷ்ணன் மகன் கண்ணன்(32), தனக்கன்குளம் போஸ்ட் ஆபீஸ் தெரு மாரியப்பன் மகன் தீபக்குமார் (29) ஆகியோரை கைது செய்தனர். ஆட்டோவில் வைத்திருந்த 150 கிராம் கஞ்சாவையும், வாள், கத்தியையும் […]

Police Recruitment

மொபட் ஓட்டிய பெண்ணிடம் 15 பவுன் நகை பறிப்பு

மொபட் ஓட்டிய பெண்ணிடம் 15 பவுன் நகை பறிப்பு மதுரை கே.கே.நகர் மானகிரி 5-வது தெருவை சேர்ந்த மணிகண்டன் மனைவி மகாலட்சுமி (வயது37). இவர் மொபட்டில் அண்ணாநகர் செல்வ விநாயகர் கோவில் தெருவில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து மற்றொரு மோட்டார் சைக்கிள் வந்தது. அதில் 2 வாலிபர்கள் இருந்தனர். அவர்கள் மகாலட்சுமி அணிந்திருந்த 15 பவுன் நகைகளை பறித்துக்கொண்டு தப்பினர். இதுகுறித்த புகாரின்பேரில் அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை பறித்த மர்ம நபர்களை […]

Police Recruitment

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் போலீஸ் நிலையத்திற்கு இன்ஸ்பெக்டர் நியமிக்க வேண்டும் – பணிகள் முடங்குவதாக சமூக ஆர்வலர்கள் புகார்

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் போலீஸ் நிலையத்திற்கு இன்ஸ்பெக்டர் நியமிக்க வேண்டும் – பணிகள் முடங்குவதாக சமூக ஆர்வலர்கள் புகார் தென்காசி மாவட்டம் ஆலங்குளம் போலீஸ் உட்கோட்டத்தில் ஆலங்குளம், வி.கே.புதூர், ஊத்துமலை, சுரண்டை, பாவூர்சத்திரம், கடையம், ஆழ்வார்குறிச்சி உள்ளிட்ட 7 போலீஸ் நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த உட்கோட்டத்தின் தலைமையிடமான ஆலங்குளம் போலீஸ் நிலையத்தில் அண்டை கிராமங்களை சேர்ந்த புகார்கள் விசாரி க்கப்பட்டு வருகிறது. வளர்ந்து வரக்கூடிய நகரமான ஆலங்குளத்தில் தினமும் வரும் புகார்களை விசாரிக்க போலீஸ் இன்ஸ்பெக்டர் […]

Police Recruitment

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே 2 வீடுகளில் அடுத்தடுத்து கொள்ளை- 7 பவுன் நகை -ரூ.68 ஆயிரத்தை திருடிச் சென்றனர்

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே 2 வீடுகளில் அடுத்தடுத்து கொள்ளை- 7 பவுன் நகை -ரூ.68 ஆயிரத்தை திருடிச் சென்றனர் தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள சொக்கம்பட்டி வம்சவிருத்தி நகரை சேர்ந்தவர் கிருஷ்ணவேணி (வயது 35). இவர் கடந்த 19-ந்தேதி வீட்டை பூட்டிவிட்டு கடையநல்லூர் அருகே உள்ள சிங்கிலிப்பட்டியில் வசிக்கும் தனது உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டார். நேற்று முன்தினம் இரவு அவர் தனது வீட்டுக்கு திரும்பினார். அப்போது முன்பக்க கதவு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி […]

Police Recruitment

தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் கர்ப்பிணி திடீர் சாவு

தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் கர்ப்பிணி திடீர் சாவு தென்காசி மாவட்டம் செங்கோட்டையை சேர்ந்தவர் முத்தையா. இவரது மனைவி சுடலை (வயது 52). இவர்களின் மகள் காயத்ரி (26). இவருக்கும், நெல்லை மாவட்டம் அபிஷேகப்பட்டியை சேர்ந்த மாரியப்பன் மகன் அபிஷேக் என்பவருக்கும் கடந்த 11 மாதங்களுக்கு முன்பு திருமணமானது. காயத்ரி 3 மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் நேற்று செங்கோட்டையில் உள்ள அவரது பெற்றோர் வீட்டுக்கு சென்றுள்ளார். குடும்பத்தினருடன் பேசிக் கொண்டிருந்த அவர் திடீரென மயக்கம் அடைந்தார். உடனே […]

Police Recruitment

பாலக்கோடு தாலுகா ஆபிசில் நடைப்பெற்ற ஜமாபந்தி 285 மனுக்கள் பெறப்பட்டு, அதில் 70 பயனாளிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

பாலக்கோடு தாலுகா ஆபிசில் நடைப்பெற்ற ஜமாபந்தி 285 மனுக்கள் பெறப்பட்டு, அதில் 70 பயனாளிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு வருவாய் கோட்டத்திற்க்கு உட்பட்ட புலிகரை, பாலக்கோடு, மாரண்டஅள்ளி, வெள்ளிசந்தை ஆகிய பிர்காவிற்க்கு உட்பட்ட 42 வருவாய் கிராமங்களுகான ஜமாபந்தி நிகழ்ச்சி 4 நாட்களாக நடைப்பெற்று வந்தன,இதில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் நஜ்ரி இக்பால் தலைமை வகித்து பொது மக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கை தொடர்பான மனுக்களை பெற்றுக் கொண்டார். இதில் 285 மனுக்கள் […]

Police Recruitment

பாலக்கோட்டில் பேருந்து நிலைய சீரமைப் பணிகளால் போக்குவரத்து நெரிசல். தினறும் காவல்துறை

பாலக்கோட்டில் பேருந்து நிலைய சீரமைப் பணிகளால் போக்குவரத்து நெரிசல். தினறும் காவல்துறை தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பேருந்து நிலையத்தில் இருந்து தனியார் மற்றும் அரசு பேருந்துகள் என 200க்கும் மேற்பட்ட பேருந்துகளும் மற்றும் 200க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் என எப்போதும் பரபரப்பாக பேருந்து நிலையத்தில் இருந்து வாகனங்கள் இயக்கப்பட்டு வருகிறது. தற்போது புறநகர் பேருந்து நிலைய சீரமைப்பு பணிகள் நடைப்பெற்று வருவதால், பேருந்துகள் அனைத்தும் நகர பேருந்து நிலையத்தில் நின்று செல்கின்றன. மேலும் ஓசூர், மாரண்டஹள்ளி, அஞ்செட்டி, […]

Police Recruitment

தருமபுரி: தற்கொலைக்கு முயன்ற காதலியால் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.

தருமபுரி: தற்கொலைக்கு முயன்ற காதலியால் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை. நாகதாசன்பட்டியை சேர்ந்த சுரேஷ் நந்தினி என்ற பெண்ணை ஓரண்டாக காதலித்து உள்ளார் இதற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் சுரேசுக்கு வேறொரு பெண்ணுடன் திருமண நடக்க வேண்டிய நிலையில் நந்தினி தற்கொலைக்கு முயன்றுள்ளார் இதனை அறிந்த பாப்பாரப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி சுரேசின் பெற்றோருடன் பேசி நந்தினி உடன் திருமணம் செய்ய சம்மதிக்க வைத்தனர்.