தென்காசி மாவட்டம் கீழப்புலியூர் கிராம இளைஞர்களுக்கு தென்காசி காவல்துறை சார்பாக போதை சம்பந்தமான விழிப்புணர்வு” தென்காசி மாவட்டம் கீழப்புலியூர் கிராமத்தில் உள்ள விவசாய நிலங்களில் மது பிரியர்கள் மது அருந்திவிட்டு காலி பீர் மற்றும் பிராந்தி பாட்டில்களை போட்டு செல்கின்றனர் இது போன்ற நடவடிக்கைகளால் நிலங்களுக்கு பாதிப்பு ஏற்படும் மற்றும் இது போன்ற நிகழ்வுகளால் விவசாய மக்களுக்கு அச்சம் ஏற்படுகிறது. ஆகவே அந்த ஊர் இளைஞர்கள் மூலமாக தென்காசி காவல் ஆய்வாளர் திரு. கே.எஸ். பாலமுருகன் அவர்கள் […]
Month: June 2023
தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குழிக்க முயன்ற தம்பதியர் கைது
தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குழிக்க முயன்ற தம்பதியர் கைது நேற்று தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு பொட்டல்புதூரைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் முத்துசாமி வயது 49 மற்றும் அவரது மனைவி நாகூர் ஆசியாள் வயது 43 தம்பதியினர் சொத்து பிரச்சனையினால் தங்களுக்கு தாங்களே பெட்ரோல் ஊற்றி தற்கொலை செய்ய முயன்றார்கள் அவர்களை தடுத்து கைது செய்து தென்காசி காவல்துறையினர் அவர்கள் மீது சட்டப்படி வழக்கு பதிவு செய்து அவர்களை விசாரித்து வருகின்றனர்
பாளையங்கோட்டை சிறையில் ஆரோக்கிய குறைவினால் இறந்த வாலிபர் குடும்பத்திற்கு ராஜா எம்.எல்.ஏ. நிதி உதவி
பாளையங்கோட்டை சிறையில் ஆரோக்கிய குறைவினால் இறந்த வாலிபர் குடும்பத்திற்கு ராஜா எம்.எல்.ஏ. நிதி உதவி தென்காசி மாவட்டம் புளியங்குடியில் மது பாட்டில் விற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்ட தங்கச்சாமி(வயது 26) உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இதனையடுத்து அவரது சாவில் மர்மம் இருப்பதாக கூறி அவரது உறவினர்கள் கடந்த 4 நாட்களாக உடலை வாங்க மறுத்து போராட்டம் நடத்தி வந்தனர் இதனை தொடர்ந்து காவல் துறையினர் இறந்த தங்ச்சாமியின் உறவினர்களை சந்தித்து உண்மை நிலையை […]
IPC 304 A. ஜாக்கிரதை
IPC 304 A. ஜாக்கிரதை நெடுஞ்சாலைகளில் ஆங்காங்கே ஆபாத்தான வளைவு, விபத்து நடக்கும் பகுதி, என்றெல்லாம் எழுதி வைத்து வாகன ஓட்டிகள் கவனமாக செல்லும்படி எச்சரிக்கை செய்யப்பட்டிருப்பதை பார்கிறோம் நகர எல்லைக்குட்பட்ட சாலைகளில் சில இடங்களில் போக்குவரத்து காவல் துறையினர் வெள்ளை வட்டத்திற்குள் 304 A என்று எழுதி வைத்திருப்பதை பலரும் பார்த்திருக்கலாம் அந்த இடத்தில் நடந்த சாலை விபத்தில் சிக்கியவர் மாண்டு விட்டார் நீங்கள் கவனமாக வாகனம் ஓட்டுங்கள் என்பதுதான் அதன் பொருள். இந்த எச்சரிக்கை […]
கல்குவாரிக்குள் புகுந்து தாக்குதல்- சீமான் உள்ளிட்ட 75 பேர் மீது சங்கரன்கோவில் போலீசார் வழக்கு
கல்குவாரிக்குள் புகுந்து தாக்குதல்- சீமான் உள்ளிட்ட 75 பேர் மீது சங்கரன்கோவில் போலீசார் வழக்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தென்காசி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சுற்றுப்பயணம் செய்தார். கடந்த 16-ந் தேதி அவரும், அவரது கட்சியினரும் சங்கரன்கோவில் பகுதியில் உள்ள ஒரு கல் குவாரியில் திடீரென ஆய்வு செய்வ தற்காக சென்றதாகவும், அப்போது கட்சியினர் கல்குவாரிக்குள் புகுந்து அங்கிருந்த ஒருவரை தாக்கியதாக புகார் எழுந்தது. இதுகுறித்து குவாரி ஊழியரான சண்முகசாமி கொடுத்த […]
மதுரையில் கைவரிசை காட்டி ஏமாற்ற முயன்ற ஆந்திர வாலிபர்
மதுரையில் கைவரிசை காட்டி ஏமாற்ற முயன்ற ஆந்திர வாலிபர் மதுரை பழங்காநத்தம் பகுதியில் பிரபல 5 ஸ்டார் ஓட்டல் உள்ளது. சம்பவத்தன்று இந்த ஓட்டலுக்கு 30 வயதுடைய நபர் டிப்டாப் உடையணிந்து வந்தார். அவர் தன்னை வியாபாரி என அறிமுகப்படுத்தி கொண்டதோடு தனக்கு ஆடம்பரமான அறை வாடகைக்கு வேணடும் என கூறியுள்ளார். அதன்படி ஓட்டல் நிர்வாகம் அனைத்து வசதிகளுடன் கூடிய அறையை அந்த நபருக்கு ஒதுக்கியது. கடந்த சில நாட்கள் ஓட்டலில் தங்கிய அந்த வாலிபர் உணவு, […]
சாலையில் தடுப்புகள் அமைத்து போக்குவரத்து போலீசார் நடவடிக்கை
சாலையில் தடுப்புகள் அமைத்து போக்குவரத்து போலீசார் நடவடிக்கை மதுரை ஆண்டாள்புரம் பழைய மில்காலனி பகுதியை சேர்ந்தவர் ஏசு ராஜா. இவரது மகன் ரோகன் (வயது20). இவர் நேற்று நண்பர் ராதாகிருஷ் ணனுடன் மோட்டார் சைக்கிளில் வெளியே புறபட்டார். ஆண்டாள்புரம் பாலத்தில் சென்றபோது தனியார் பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. பஸ்சின் கீழ் பகுதியில் சிக்கிய ரோகன் மீது டயர் ஏறி இறங்கியது. இதில் அவர் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். காயமடைந்த ராதா […]
பொது இடத்தில் மது குடித்த 3 பேர் கைது
பொது இடத்தில் மது குடித்த 3 பேர் கைது மதுரை பாண்டி கோவில் ரிங்ரோட்டில் சனி, ஞாயிற்று கிழமைகளில் கூட்டம் அதிகமாக இருக்கும். வேண்டுதல் வைத்துள்ளவர்கள் உறவினர்களை அழைத்து வந்து கோவிலில் கிடாய் வெட்டி பூஜை செய்வது வழக்கம். இதனால் எப்போதும் கூட்டம் நிரம்பி இருக்கும். இந்தநிலையில் சிலர் பொது இடங்களில் மது அருந்தி பொதுமக்களுக்கு இடையூறு செய்துவந்தனர். இதனையறிந்த போலீசார் அந்தப்பகுதியில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பொது இடத்தில் மது அருந்தி கொண்டிருந்த உத்தங்குடி […]
பாளையங்கோட்டை மத்தியச்சிறையில் உடல் நல குறைவால் இறந்த கைதியின் உடலை பெற்றுக்கொண்ட அவரது குடும்பத்தினர்
பாளையங்கோட்டை மத்தியச்சிறையில் உடல் நல குறைவால் இறந்த கைதியின் உடலை பெற்றுக்கொண்ட அவரது குடும்பத்தினர் தென்காசி மாவட்டம் புளியங்குடி பஸ் நிலைய பகுதியை சேர்ந்தவர் மாடசாமி. இவரது மகன் தங்கச்சாமி(வயது 26). மாடசாமி சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார் தங்கச்சாமி அப்பகுதியில் பெட்டிக்கடையில் வைத்து சட்ட விரோதமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கடந்த 11-ந்தேதி புளியங்குடி போலீசார் அவரை கைது செய்தனர். பின்னர் அவர் பாளையங்கோட்டை மத்தியச்சிறையில் அடைக்கப்பட்டு இருந்த நிலையில் திடீரென […]
தென்காசி மாவட்ட புளியங்குடி காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கைப் பற்றி தவரான செய்திகளை பரப்பும் சமூக விரோதிகள்
தென்காசி மாவட்ட புளியங்குடி காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கைப் பற்றி தவரான செய்திகளை பரப்பும் சமூக விரோதிகள் புளியங்குடியில் மது பாட்டில் விற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்ட தங்கச்சாமி (வயது 26) உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இதனையடுத்து அவரது சாவில் மர்மம் இருப்பதாக கூறி சில சமூக விரோதிகள் சமூக வலைதளங்களில் தவரான செய்திகளை பகிர்ந்து மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றனர் உடல்நல குறைவினால் இறந்த அவரது இறப்பு வருத்தத்திற்குறியது ஆனால் […]