அன்று… எலியால் மாயம்… இன்று இடமாற்றத்தால் மாயம்: போலீஸ் நிலையத்தில் வைத்திருந்த கஞ்சா பொட்டலத்தை காணவில்லை சென்னையில் போலீஸ் நிலையங்களில் குற்றவாளிகளிடமிருந்து பறிமுதல் செய்யப்படும் கஞ்சா பொட்டலங்கள் மாயமாகும் சம்பவங்கள் தொடர்கதையாகி இருக்கிறது. கோயம்பேடு மற்றும் மெரினா போலீஸ் நிலையங்களில் கஞ்சா பொட்டலங்களை எலி தின்றுவிட்டதாக போலீசார் கோர்ட்டில் தெரிவித்ததை அடுத்து அதில் தொடர்புடைய குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டனர். இந்த நிலையில் கிண்டி போலீஸ் நிலையத்தில் இருக்கும் கஞ்சா பொட்டலங்கள் மாயமாகி இருப்பதாக போலீசார் கோர்ட்டில் தெரிவித்துள்ளனர். […]
Month: July 2023
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே ரூ.6 லட்சம் கொள்ளை வழக்கில் பெயிண்டர் உள்பட 3 பேர் கைது
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே ரூ.6 லட்சம் கொள்ளை வழக்கில் பெயிண்டர் உள்பட 3 பேர் கைது பாவூர்சத்திரம் அருகே கீழ அரியப்பபுரம் கிராமத்தை சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மனைவி லெட்சுமி(வயது 52). இவர் தனது வீட்டின் அருகே கடந்த மாதம் புதிதாக வீடு கட்டினார். இந்நிலையில் அவரது பழைய வீட்டில் ஆட்கள் யாரும் இல்லாதபோது மர்ம நபர்கள் அங்கு சென்று பீரோவை உடைத்து ரூ.6 லட்சம் ரொக்க பணத்தை கொள்ளையடித்து சென்றனர். இதுகுறித்து அவர் பாவூர்சத்திரம் […]
விருதுநகர் கூடுதல் வரதட்சணை கேட்டு இளம்பெண்ணுக்கு கொலைமிரட்டல்
விருதுநகர் கூடுதல் வரதட்சணை கேட்டு இளம்பெண்ணுக்கு கொலைமிரட்டல் விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் பாலசரஸ்வதி (வயது 32). இவருக்கும் சென்னை கூடுவாஞ்சேரியை சேர்ந்த சரவணன் என்பவருக்கும் கடந்த 2013-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணத்தின்போது 15 பவுன் நகை, ரூ. 1 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள சீர்வரிசை பொருட்கள் வரதட்சணையாக கொடுக்கப்பட்டது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் கூடுதல் வரதட்சணை கேட்டு சரவணன், மனைவியை அடிக்கடி துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதை யடுத்து […]
குறைதீர்க்கும் முகாமில் 97 மனுக்களுக்கு தீர்வு
குறைதீர்க்கும் முகாமில் 97 மனுக்களுக்கு தீர்வு தருமபுரி மாவட்ட காவல்துறை சார்பில் பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாம் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமைகளில் நடைபெற்று வருகிறது.இதில் பொதுமக்கள் அளிக்கும் பல்வேறு கோரிக்கை மனுக்கள் மீது உரிய விசாரணை நடத்தி பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் தருமபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இந்த முகாமை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசுபாதம் தொடங்கி வைத்து […]
இந்திய தண்டனைச் சட்டம் 1860 பிரிவு 304 A கொலைக்கு கொடுக்கப்படும் உரிமமா ?
இந்திய தண்டனைச் சட்டம் 1860 பிரிவு 304 A கொலைக்கு கொடுக்கப்படும் உரிமமா ? நம்முடைய இந்திய தண்டனைச் சட்டம் 1860 ல் துவக்கப்பட்டபோது இந்த 304 A என்ற பிரிவு இல்லை. இந்திய தண்டனை சட்ட வரைவில் சேர்க்கப்பட்டிருந்த இந்த பகுதி 1860 ல் அந்த வரைவு சட்டவடிவம் பெற்ற போது நீக்கப்பட்டு விட்டது பின்னர் 1870ல் கொண்டுவரப்பட்ட திருத்த சட்டத்தில் அது சேர்க்கப்பட்டது. இப்புதிய பிரிவு எந்த ஒரூ புது குற்றத்தையும் உருவாக்கவில்லை மாறாக […]
தருமபுரி மாவட்ட காவல்
அலுவலகத்தில் காவல் கண்காணிப்பாளர் திரு.ஸ்டீபன் ஜேசுபாதம் அவர்கள்தான் தலைமையில்
மாதாந்திர ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
தருமபுரி மாவட்ட காவல்அலுவலகத்தில் காவல் கண்காணிப்பாளர் திரு.ஸ்டீபன் ஜேசுபாதம் அவர்கள்தான் தலைமையில்மாதாந்திர ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. தருமபுரி மாவட்ட காவல்அலுவலகத்தில் காவல் கண்காணிப்பாளர் திரு.ஸ்டீபன் ஜேசுபாதம் அவர்கள் தலைமையில்மாதாந்திர ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வுக் கூட்டத்தில் காவல் நிலையங்களில் பதியப்பட்ட குற்ற வழக்குகளில் நிலையை குறித்தும் மேற்கொண்டு செய்ய வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் காவல் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். மேலும் இந்த ஆய்வுக் கூட்டத்தின் போது சிறப்பாக பணிபுரிந்த காவல் ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர்களுக்கு […]
மதுரை தெற்குவாசலில் ஓய்வுபெற்ற வங்கி ஊழியர் படுகொலை
மதுரை தெற்குவாசலில் ஓய்வுபெற்ற வங்கி ஊழியர் படுகொலை மதுரை தெற்கு வாசல் சப்பாணி கோவில் தெருவில் வசிக்கும் வீரபத்திரனின் மகன் செந்திவேல் (65) என்பவர் பாண்டியன் கிராம வங்கியில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.இவருக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இதில் ஒரு மகள் சென்னையில் காவலராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை மார்நாடு பகுதியை சேர்ந்த சிலருக்கும் சொத்து பிரச்சினை சம்பந்தமாக முன்விரோதம் உள்ளதாக தெரிகிறது.இதுகுறித்த வழக்கு இன்று மானாமதுரை நீதிமன்றத்தில் […]
அம்பர் கிரீஸ் வைத்திருப்பது சட்டப்படி குற்றமா?-ஐகோர்ட்டு கேள்வி
அம்பர் கிரீஸ் வைத்திருப்பது சட்டப்படி குற்றமா?-ஐகோர்ட்டு கேள்வி அம்பர் கிரீஸ் என அழைக்கப்படும் திமிங்கலத்தின் உமிழ்நீரை வைத்திருந்ததாக ஸ்ரீவில்லி புத்தூர் பகுதியை சேர்ந்த தர்மராஜ், வன துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டார். இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்க கோரி அவர் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி இளங்கோவன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி கூறுகையில், இது போன்ற வழக்குகளில் கைதானவர்கள் ஏற்கனவே ஜாமீன் பெற்றுள்ளதால், மனுதா […]
இரும்பு கடைக்குள் புகுந்து ரூ. 2 லட்சம் கொள்ளை
இரும்பு கடைக்குள் புகுந்து ரூ. 2 லட்சம் கொள்ளை மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள சீனிவாசா நகரை சேர்ந்தவர் சீதாராமன் என்ற மணிகண்டன் (வயது 35). இவர் திருமங்கலம்- மதுரை மெயின் ரோட்டில் இரும்பு கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இரவு இவர் வழக்கம் போல் கடை யை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார். நள்ளிரவு நேரத்தில் கொள்ளையடிக்கும் நோக்கத்தில் மர்ம நபர்கள் அங்கு வந்தனர். கூட்டாளிகள் வெளியில் நின்று கண்காணிக்க ஒருவர் மட்டும் கடையின் மேல்புற […]
ஆன்லைன் வர்த்தகம் மூலம் இளைஞர்கள், மாணவர்களுக்கு போதை மாத்திரைகள் சப்ளை- 2 பேர் கைது
ஆன்லைன் வர்த்தகம் மூலம் இளைஞர்கள், மாணவர்களுக்கு போதை மாத்திரைகள் சப்ளை- 2 பேர் கைது மதுரை மாநகர் பெரியார் பேருந்து நிலையம் அருகிலுள்ள அரசு பாலிடெக்னிக் பாலம் கீழ்ப்பகுதியில் சட்ட விரோத செயல்கள் அவ்வப்போது அரங்கேறி வருவதாக போலீசாருக்கு தொடர்ந்து பல்வேறு புகார்கள் வந்தவண்ணம் இருந்தன. அதேபோல் மர்ம கும்பலை சேர்ந்த சிலர் மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் போதை மாத்திரைகளை விற்று வருவதாகவும் ஜெய்ஹிந்த்புரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து இன்ஸ்பெக்டர் கதிர்வேல் தலைமையிலான போலீசார் அந்த […]