மருத்துவ மனையில் செய்த சிகிச்சையை ஆவணமாக பெறும் உரிமை நமக்கு மருத்துவமனையில் என்ன சிகிச்சை செய்தார்கள் என்று அறிந்து கொள்ளவும் அதை ஆவணமாக பெறவும் நமக்கும் நம்மை சார்ந்த இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கும் உரிமையுண்டு என Indian Medical Council (Professional Conduct Etiquette and Ethics ) Regulation Act 2002 என்னும் சட்டத்தின் மூலம் நமக்கு ஆவணமாக பெறவும் உரிமையுண்டு.என்று Indian Medical Council Regulation Act April 2002 ல் அரசிதழில் மூன்றாம் பாகத்தில் […]
Day: July 2, 2023
.ஓய்வு பெற்ற சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரை போலீஸ் ஜீப்பின் இன்ஸ்பெக்டர் இருக்கையில் அமர வைத்து அழைத்துச்சென்ற போலீசார்
.ஓய்வு பெற்ற சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரை போலீஸ் ஜீப்பின் இன்ஸ்பெக்டர் இருக்கையில் அமர வைத்து அழைத்துச்சென்ற போலீசார் அரசு அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வு வயது 60 ஆகும். 60 வயதை எட்டியதும் அந்த ஊழியர்கள் ஓய்வு அளிக்கப்படுவது வழக்கமான ஒன்றுதான். அதன்படி நேற்று தமிழக முழுவதும் போலீஸ் துறை, அரசு அலுவலகங்களில் பணிபுரிந்த ஏராளமானோர் ஓய்வு பெற்றனர். குமரி மாவட்டத்திலும் நாகர்கோவில் மாநகராட்சி மற்றும் கலெக்டர் அலுவலக ஊழியர்கள் போலீஸ் துறையில் பணிபுரிந்த ஊழியர்கள் என பலரும் […]
மதுரை ஜெய்ஹிந்த்புரத்தில் டெய்லர் கடையில் திடீர் தீ
மதுரை ஜெய்ஹிந்த்புரத்தில் டெய்லர் கடையில் திடீர் தீ மதுரை ஜெய்ஹிந்துபுரம் முதல் தெருவில் ஒரு டெய்லர் கடை உள்ளது. அதே பகுதியை சேர்ந்த கணேசன் என்பவர் இந்த கடையை நடத்தி வருகிறார். இங்கு துணிகள் ஏற்றுமதி செய்வதற்கான ஆடைகளையும் ஆர்டர் எடுத்து தைக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் இரவு வழக்கம் போல் உரிமை யாளர் கடையை பூட்டிவிட்டு சென்றார். இந்த நிலையில் இன்று காலை பூட்டிய கடைக்குள் இருந்து புகை வெளிவர தொடங்கியது. பின்னர் தீப்பற்றி எரிய […]
ஒப்பந்ததாரர் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு
ஒப்பந்ததாரர் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு மதுரை மாநகராட்சி 20-வது வார்டுக்குட்பட்ட விளாங்குடி சொக்கநாதபுரம் 1-வது தெரு பகுதியில் தமிழ் முரசு என்பவர் வீடு கட்டி வருகிறார். இந்த பணிகளை அழகுபெருமாள் என்ற ஒப்பந்ததாரர் மேற்கொண்டு வருகிறார். திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள எம்.ரெட்டியபட்டியை சேர்ந்த மூக்காயி(52), தொண்டிச் சாமி, கட்டையன்(46), ஜோதி(52) ஆகிய 4 தொழிலாளர்கள் நேற்று கட்டிட வேலை பார்த்து கொண்டிருந்தனர். அப்போது மாடிக்கு செல்வதற்காக அமைக்கப் பட்ட படிக்கட்டு கட்டுமானம் […]
கோவையில் திருமணம் ஆன பெண் வாலிபருடன் ஓட்டம்
கோவையில் திருமணம் ஆன பெண் வாலிபருடன் ஓட்டம் கோவை மாவட்டம் ஆழியாறு அருகே உள்ள அர்த்தனாரிபாளையத்தை சேர்ந்த 24 வயது இளம்பெண். இவருக்கு திருமணமாகி கணவர் உள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இளம்பெண்ணுக்கு அதே பகுதியை சேர்ந்த திருமணமாகாத வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இளம்பெண் அவரது கணவர் வேலைக்கு செல்லும் நேரத்தில் வாலிபரை வீட்டிற்கு அழைத்து அவருடன் ஜாலியாக இருந்து வந்தார். இந்த கள்ளக்காதல் விவகாரம் அக்கம் […]
கோவை மாவட்டம் வடவள்ளி, துடியலூரில் 4 பெண்களிடம் 11 பவுன் செயின் பறிப்பு
கோவை மாவட்டம் வடவள்ளி, துடியலூரில் 4 பெண்களிடம் 11 பவுன் செயின் பறிப்பு கோவை வடவள்ளி அருகே உள்ள ராஜமாதா நகரை சேர்ந்தவர் சத்யதேவ். இவரது மனைவி லட்சுமி பிரபா (வயது 36). சம்பவத்தன்று இவர் தனது குழந்தையுடன் மொபட்டில் சென்று கொண்டு இருந்தார். அப்போது எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த 20 வயது மதிக்கத்தக்க 2 வாலிபர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் லட்சுமி பிரபா கழுத்தில் அணிந்து இருந்த 1 ½ பவுன் தங்க செயினை பறித்து […]