Police Recruitment

எதற்கெடுத்தாலும் நீதிப்பேராணை வழக்குத் தொடுப்பது சரியா?

எதற்கெடுத்தாலும் நீதிப்பேராணை வழக்குத் தொடுப்பது சரியா? அடிப்படை உரிமைகள் பறிக்கப்படும் போது அதை எதிர்த்து நீதிப்பேராணை வழக்குகளை எவரொருவரும் உச்ச நீதி மன்றம் மற்றும் உயர் நீதி மன்றங்களில் தொடுக்கும் அதிகாரம் இந்திய அரசியல் சாசன கோட்பாடு 32 மற்றும் 226 ல் வழங்கப்பட்டுள்ளது.இந்த அதிகார உரிமையை எடுத்த எடுப்பிலேயே உச்ச நீதி மன்றத்தையோ உயர் நீதி மன்றத்தையோ அணுகுவது என்றால் பின் கீழமை நீதி மன்றங்கள் எதற்கு. நீதி பேராணை வழக்கு என்றால் உடனே விசாரிக்கப்பட்டு […]

Police Recruitment

குற்றாலம் அருவிகளில் போலீஸ் சூப்பிரண்டு ‘திடீர்’ ஆய்வு

குற்றாலம் அருவிகளில் போலீஸ் சூப்பிரண்டு ‘திடீர்’ ஆய்வு தென்காசி மாவட்டம், குற்றாலம் சீசனை முன்னிட்டு ஏராளமான சுற்றுலா பயணிகள் குற்றாலத்திற்கு வரும் நிலையில் அவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாம்சன் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது சி.சி.டி.வி. காமிராக்கள், நீரில் தவறி விழுந்தவரை மீட்கும் உபகரணங்கள் போதுமான அளவில் உள்ளதா? அவை சரியான நிலையில் இருக்கிறதா என்பது குறித்து ஆய்வு செய்தார். மேலும் ஒலிபெருக்கியில் தொடர் விழிப்புணர்வு, ஆண் மற்றும் பெண் […]

Police Recruitment

இன்று தருமபுரி மாவட்ட காவல்துறை சார்பாக மருதம் நெல்லி பாலிடெக்னிக் கல்லூரியில் வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்பட்டது.

இன்று தருமபுரி மாவட்ட காவல்துறை சார்பாக மருதம் நெல்லி பாலிடெக்னிக் கல்லூரியில் வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்பட்டது. இந்த முகாமில் 10-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டனர் இதில் அவரவர் தகுதிக்கேற்ப வேலைவாய்ப்பினை நிறுவனங்கள் தேர்ந்தெடுத்துக் கொண்டனர். மேலும் தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஸ்டீபன் ஜேசுபாதம் அவர்கள் பேசுகையில் தருமபுரி மாவட்ட இளைஞர்கள் தவறான போதைப் பழக்க வழக்கங்களுக்கு அடிமையாகாமல் உரிய முறையில் வேலைவாய்ப்பு முகாமை பயன்படுத்திக் கொண்டு வேலைக்கு செல்லுமாறு அறிவுரை வழங்கினார். […]

Police Recruitment

கு.வி.மு.ச. 1973 இன் 357 வது பிரிவு நஷ்டஈடு (இழப்பீடு) அளித்தல் தொடர்பாக விளக்கியுள்ளது

கு.வி.மு.ச. 1973 இன் 357 வது பிரிவு நஷ்டஈடு (இழப்பீடு) அளித்தல் தொடர்பாக விளக்கியுள்ளது (1) ஒரு நீதிமன்றம் ஒரு அபராதத்தை அல்லது (மரண தண்டணை உட்பட) ஒரு தண்டணையுடன் அபராதமும் சேர்த்து விதிக்கும்போது அந்த நீதிமன்றம் தீர்ப்புரை செய்யும்போது அப்படி வசூலிக்கப்படும் அபராதத் தொகை முழுவதும் அல்லது அதில் ஒரு பகுதியை அ) குற்றத்தரப்பில் செய்யப்பட்ட செலவினங்களுக்காக ஆ) அந்தக் குற்றத்தால் இழப்பு அல்லது தீங்கு உண்டாக்கப் பட்டவருக்கு அத்தகைய இழப்பீட்டை அவர் ஓர் உரிமையியல் […]

Police Recruitment

அருப்புகோட்டையில் பேச்சு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள்

அருப்புகோட்டையில் பேச்சு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் அருப்புக்கோட்டை எஸ்.பி.கே. ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நாடார் மகாஜன சங்கம் மற்றும் அருப்புக் கோட்டை நாடார்கள் உறவின்முறை பொது அபிவிருத்தி டிரஸ்ட் இணைந்து காமராஜர் 121- வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு பள்ளி கல்லூரி மாணவ மாணவியர்களுக்கு பேச்சுப்போட்டி பரிசளிப்பு விழா நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு அருப்புக்கோட்டை நாடார்கள் உறவின்முறை தலைவர் காமராஜ் தலைமை தாங்கினார். நாடார்கள் உறவின் முறைபொருளாளர் செந்தூரான் வரவேற்றார். பேச்சு போட்டியில் வெற்றி பெற்ற […]

Police Recruitment

தாயை கத்திரிக்கோலால் சரமாரியாக குத்திய மகன்

தாயை கத்திரிக்கோலால் சரமாரியாக குத்திய மகன் ராஜபாளையம் தாட்கோ காலனியைச் சேர்ந்தவர் அபிராமி (வயது35). இவரது கணவர் வைரமுத்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உடல்நிலை குறைவால் இறந்து விட்டார். இவர்க ளது மகன் ஜெயக்குமார் (19). இந்த நிலையில் அபிராமிக்கும், மகனின் நண்பர் ஆரோக்கியம் என்பவருக்கும் கள்ள தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மகன் பலமுறை தாயை கண்டித்தார். அதே சமயம் தனது நண்பரையும் கண்டித்தார். ஆனாலும் அவர்களது கள்ள தொடர்பு நீடித்தது. இந்த […]

Police Recruitment

கடலூர் அருகே ரைஸ் மில்லில் இருந்து 1600 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

கடலூர் அருகே ரைஸ் மில்லில் இருந்து 1600 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் ரேஷன் கடைகளின் மூலம் வழங்கப்படும் இலவச அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கடலூர் மாவட்ட உணவு பொருட்கள் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் வந்தது. இதனையடுத்து கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலர் உதயகுமார், தனி தாசில்தார் பூபாலச்சந்திரன், பறக்கும் படை அரவிந்தன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கண்ணன், ஏழுமலை மற்றும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது நெல்லிக்குப்பம் ரோடு குறவன்பாளையம் அருகில் […]

Police Recruitment

வனவிலங்குகளை வேட்டையாட உபகரணங்கள் வழங்கிய பேட்டரி கடைக்காரர் கைது

வனவிலங்குகளை வேட்டையாட உபகரணங்கள் வழங்கிய பேட்டரி கடைக்காரர் கைது பென்னாகரம் பகுதியானது அடர்ந்த மலைகள் சூழ்ந்த பகுதி. இந்த பகுதியில் பென்னாகரம் மற்றும் ஒகேனக்கல் வனச்சரகங்களாக பிரிக்கப்பட்டு, மசக்கல் காப்புக்காடு, பேவனூர் காப்புக்காடு, ஒட்டப்பட்டி காப்புக்காடு உள்ளிட்ட ஐந்துக்கும் மேற்பட்ட காப்புக்காடுகளை கொண்ட அடர் வனப்பகுதி. சமீப காலங்களாக பென்னாகரம் மற்றும் ஒகேனக்கல் வனப்பகுதிகளில் முயல், மான், உடும்பு போன்ற வனவிலங்குகள் வேட்டை யாடப்பட்டு வருகின்றனர். பென்னாகரம் பகுதியில் இருந்து வனவிலங்குகளை வேட்டையாடுவதற்கான பொருட்கள் கடைகளில் விற்கப்பட்டு […]

Police Recruitment

ஆருத்ரா நிறுவன மோசடி வழக்கு- தலைமறைவாக இருந்த இயக்குனர்களில் ஒருவரான தீபக் பிரசாத் கைது

ஆருத்ரா நிறுவன மோசடி வழக்கு- தலைமறைவாக இருந்த இயக்குனர்களில் ஒருவரான தீபக் பிரசாத் கைது.சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் ஆருத்ரா நிதி நிறுவனம், மோசடியில் ஈடுபட்டது அம்பலமானது. இந்த வழக்கு தொடர்பாக 16 பேர் மீது பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பொதுக்களிடமிருந்து ரூ.2 ஆயிரத்து 400 கோடிக்கு மேல் பணத்தை சுருட்டி இருப்பதாக அரூத்ரா நிறுவனம் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பொதுமக்களிடம் வசூல் செய்த பணத்துக்கு 25 சதவீதத்தில் […]

Police Recruitment

நகைக்கடையில் இலவசமாக நகை-பணத்தை பெற்றுச்சென்ற நிர்வாண சாமியார்

நகைக்கடையில் இலவசமாக நகை-பணத்தை பெற்றுச்சென்ற நிர்வாண சாமியார் சங்கரன்கோவில்-ராஜபாளையம் மெயின் சாலையில் நகைக்கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு, உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில் ஆசிரமம் நடத்தி வரும் நிர்வாண சாமியார் ஒருவர் 30 நாள் புனித யாத்திரையாக ராமேஸ்வரம், கன்னியா குமரி செல்வதற்காக வந்த வழியில் இந்த கடைக்குள் சென்றுள்ளார். அவர், கடை உரிமையாளரிடம் தான் ஹரித்துவாரில் இருந்து வருவதாகவும், இந்த பகுதியை கடக்க முயன்றபோது திடீரென எனக்கு கடவுள் அருள்வாக்கில் கேட்டதாகவும், […]