Police Department News

மதுரை காவல் ஆணையர் அலுவலகத்தில் காவல் உயர் அதிகாரிகளின் கூட்டம்

மதுரை காவல் ஆணையர் அலுவலகத்தில் காவல் உயர் அதிகாரிகளின் கூட்டம் மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் தமிழக காவல்துறை இயக்குநர் உயர்திரு. சங்கர்ஜிவால் இ.கா.ப., அவர்கள் தலைமையில், மதுரை மாநகர், மதுரை மாவட்டம் மற்றும் விருதுநகர் மாவட்ட காவல் அதிகாரிகளுடன், போக்சோ, பெண்கள் மீதான வன்கொடுமை, சைபர் கிரைம் குற்றங்கள், போதை வஸ்துகள் விற்பனையை தடுப்பது, பொதுமக்கள் – காவல்துறை நட்புறவு பேணுவது, காவல்துறையினரின் மன அழுத்தம் போக்குவது மற்றும் சட்டம்&ஒழுங்கு குற்ற சம்பவங்களை கட்டுப்படுத்துவது […]

Police Department News

தென்காசி மாவட்டம் வல்லம் பகுதியில் ஆட்டோவை அடித்து நொறுக்கிய மூவர் கைது

தென்காசி மாவட்டம் வல்லம் பகுதியில் ஆட்டோவை அடித்து நொறுக்கிய மூவர் கைது தென்காசி மாவட்டம் செங்கோட்டை வல்லம் சவாரிக்கு வந்த ஆட்டோவை வழிமறித்து ஆட்டோ கண்ணாடியை உடைத்து டிரைவரை தாக்கி மிரட்டிய மூன்று பேர் கைது. தென்காசி மாவட்டம் செங்கோட்டை காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட வல்லத்தில் 4,03.2025. ம் தேதி இரவு தென்காசியை சேர்ந்த அப்துல் ரஹீம் என்பவர் தனது ஆட்டோவில் ஆட்களை ஏற்றி வல்லத்திற்கு சவாரி வந்தார் அவர் ஆட்களை இறக்கிவிட்டு திரும்ப தென்காசிக்கு […]

Police Department News

மதுரை மாநகரில் வாராந்திர பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம்

மதுரை மாநகரில் வாராந்திர பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம் மதுரை மாநகரில் வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம். 05.03.2025 அன்று மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில், மாநகர காவல் ஆணையர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற வாராந்திர பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாமில் 47 மனுதாரர்கள் நேரடியாக தங்களது புகார் மனுக்களை காவல் ஆணையர் அவர்களிடம் அளித்தனர். மாநகர காவல் துணை ஆணையர் (தெற்கு), காவல் துணை ஆணையர் (வடக்கு), காவல் துணை ஆணையர் (தலைமையிடம்) ஆகியோர் உடனிருந்தார். […]

Police Department News

2015 ம் ஆண்டு நடந்த போக்சோ வழக்கில் தீர்ப்பு 5 ஆண்டு சிறை, 5000 அபராதம், 10 ஆண்டு கடுங்காவல் சிறை, 25,000 அபராதம்

2015 ம் ஆண்டு நடந்த போக்சோ வழக்கில் தீர்ப்பு 5 ஆண்டு சிறை, 5000 அபராதம், 10 ஆண்டு கடுங்காவல் சிறை, 25,000 அபராதம் தல்லாகுளம் காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியில், கடந்த 11.03.2015 அன்று தொடரப்பட்ட போக்சோ வழக்கில் (318/2015) சிறுமியை கடத்தி சென்று பாலியல் துன்புறுத்தல் செய்த திருப்பூரை சேர்ந்த சரவணன் என்பவருக்கு உரிய நீதிமன்ற விசாரணைக்கு பின் சிறுமியை கடத்தியதற்காக 5 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ. 5,000 அபராதமும், சிறுமியை பாலியல் […]

Police Department News

2022 ம் ஆண்டு நடந்த கொலை வழக்கில் தீர்ப்பு குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை, மற்றும் 10 ஆண்டு கடுங்காவல்

2022 ம் ஆண்டு நடந்த கொலை வழக்கில் தீர்ப்பு குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை, மற்றும் 10 ஆண்டு கடுங்காவல் திடீர் நகர் காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியில், கடந்த 2022ம் ஆண்டு தொடரப்பட்ட கொலை வழக்கில் (251/2022) உரிய நீதிமன்ற விசாரணைக்கு பின் வழக்கின் முக்கிய குற்றவாளியான கோபாலகிருஷ்ண தாகா என்பவருக்கு இரண்டு வழக்குகளில் ஆயுள் சிறை தண்டனை, 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூ.10,000 அபராதமும், அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் இரண்டு […]

Police Department News

இராணிபேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் வாராந்திர பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம்

இராணிபேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் வாராந்திர பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம் 05.03.2025 அன்று இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் வாராந்திர பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.விவேகானந்த சுக்லா, இ.கா.ப., அவர்களின் அறிவுரையின் பேரில் துணை காவல் கண்காணிப்பாளர் திரு.வெங்கட கிருஷ்ணன்(IUCAW) அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்குறைதீர்வு கூட்டத்தில் பொதுமக்களிடம் மொத்தமாக 36 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று துணை காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தெரிவித்தார்கள். இக்கூட்டத்தில் […]

Police Department News

மதுரை சம்மட்டிபுரத்தில் அருவாளுடன் வாலிபர் கைது

மதுரை சம்மட்டிபுரத்தில் அருவாளுடன் வாலிபர் கைது மதுரை எஸ்.எஸ்.காலனி காவல்நிலையத்தில் பணிபுரியும் உதவி ஆய்வாளர் திரு. அழகுமுத்து அவர்களின் தலைமையில்தலைமை காவலர்கள் செந்தில்குமார், சுரேஷ் மற்றும் போலீசார் சம்மட்டிபுரம் பகுதியில் இரவு ரோந்து பணி மேற்கொண்டனர் அப்பொழுது போலீசாரின் சரித்திர பதிவேடுகளில் குற்றவாளியாக இருக்கும் பொன்மேனி பகுதியில் வசிக்கும் வெள்ளைச்சாமி மகன் கருவாயன் என்ற பிரபாகரன் வயது 25 அப்பகுதியில் நின்றிருந்தார் அவர் போலீசாரை பார்த்ததும் தப்பி ஓட எத்தனித்தார் இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரை மடக்கிப் […]

Police Department News

மதுரை அண்ணாநகர் பகுதியில் கடந்த 2015 ஆண்டு நடந்த கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள்தண்டனை

மதுரை அண்ணாநகர் பகுதியில் கடந்த 2015 ஆண்டு நடந்த கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள்தண்டனை மதுரை அண்ணா நகர் காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியில், கடந்த 2015ம் ஆண்டு தொடரப்பட்ட கொலை வழக்கில் (914/2015) உரிய நீதிமன்ற விசாரணைக்கு பின் வழக்கின் முக்கிய குற்றவாளியான முத்துக்குமார் என்பவருக்கு ஆயுள் சிறை தண்டனை மற்றும் ரூ.5,000 அபராதமும், அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் ஒரு வருடம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இவ்வழக்கில் திறம்பட செயல்பட்டு, குற்றவாளிக்கு தக்க தண்டனை […]

Police Department News

ஆட்டோவில் தவறவிட்ட 15 பவுன் தங்க நகைகள் மற்றும் செல்போன் அடங்கிய கைப்பையை திரும்ப ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநருக்கு காவல் ஆணையர் பாராட்டு.

ஆட்டோவில் தவறவிட்ட 15 பவுன் தங்க நகைகள் மற்றும் செல்போன் அடங்கிய கைப்பையை திரும்ப ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநருக்கு காவல் ஆணையர் பாராட்டு. நேற்று 02.03.2025 மதுரை மாநகர் தவிட்டுசந்தையைச் சேர்ந்த திரு.சரவணகுமார் என்பவர் தனது குடும்பத்தினருடன் ஆட்டோவில் தவிட்டுசந்தையில் ஏறி தெப்பகுளம் பகுதியில் இறங்கும்போது 15 பவுன் நகைகள் மற்றும் செல்போன் அடங்கிய தனது கைப்பையை ஆட்டோவில் மறந்து வைத்துவிட்டு இறங்கியுள்ளார். இது குறித்து தெப்பகுளம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார் இந்நிலையில் ஆட்டோவில் பயணிகளை இறக்கி […]

Police Department News

மதுரை புது ராம்நாடு ரோட்டில் உள்ள பிஸ்கட் குடோனில் பயங்கர தீ விபத்து: 4மணி நேரம் போராடி தீயணைப்பு இரண்டு கோடி மதிப்புள்ள பொருட்கள் தீயில் எரிந்து சாம்பல்

மதுரை புது ராம்நாடு ரோட்டில் உள்ள பிஸ்கட் குடோனில் பயங்கர தீ விபத்து: 4மணி நேரம் போராடி தீயணைப்பு இரண்டு கோடி மதிப்புள்ள பொருட்கள் தீயில் எரிந்து சாம்பல் மதுரை புதூர் ராம்நாடு ரோடு பகுதியில் அனுப்பானடியை சேர்ந்த ராம்குமார், தீபன் ஆகியோருக்கு சொந்தமான பிஸ்கட் குடோன் உள்ளது. இந்த குடோனில் பிஸ்கட் வகைகள், கேக் குக்ரே, சிறுவர்கள் சாப்பிடும் மிட்டாய் உள்ளிட்டவைகளை மொத்தமாக (சூப்பர் ஸ்டாகிஸ்ட்) மதுரை மாவட்டம் முழுவதும் சப்ளை செய்து வருகின்றனர். இந்த […]