ஜல்லிகட்டு காளையை அடித்து துன்புறுத்திய வாலிபரை தட்டிக் கேட்ட காளையின் உரிமையாளருக்கு அரிவாள் வெட்டு மதுரை, விளாச்சேரி ரோடு, முனியாண்டிபுரம், 3 வது தெருவில் வசிக்கும் பெ. காசிநாதன் மகன் மதுசூதனன் வயது 27/20, அவரது தம்பி பரத் வயது 24/20, இருவரும் சேர்ந்து 3 ஜல்லிக்கட்டு காளைகளை வளர்த்து வந்தனர். அதில் ஒரு காளையை தம்பி பரத்தின் நண்பர் அலெக்ஸின் பராமரிப்பில் பழங்காநத்தத்தில் உள்ள தெற்கு தெருவில் வளர்த்து வந்தனர். தம்பி பரத் அடிக்கடி பழங்காநத்தம் […]
Month: June 2020
சாலை சீரமைப்பில் ஈடுபட்ட காவலர்களுக்கு பாராட்டு
சாலை சீரமைப்பில் ஈடுபட்ட காவலர்களுக்கு பாராட்டு திருப்பூர் மாநகர தெற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காங்கேயம் ரோடு பாபு பிரியாணி கடை அருகில் உள்ள மரம் திடீரென்று நடுரோட்டில் சாய்ந்து விழுந்ததால் போக்குவரத்திற்கு இடையூராக இருந்தது.இதை கண்ட தெற்கு காவல் நிலைய காவலர்கள் திரு.வேடியப்பன்(கா எண் 299) மற்றும் திரு.சதீஸ்(கா எண் 859)அவர்கள் சாலை சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர்.இந்த செயலை செய்த காவலர்களை திருப்பூர் மாநகர காவல் ஆணையர் உயர்திரு.சஞ்சய் குமார்(IPS) மற்றும் மாநகர காவல் துணை […]
இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின்
இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் பிரத்யேக எண்ணிற்கு (9489919722) வந்த தகவலின் பேரில் திருவாடானை அருகே சுமார் 2 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்.
மனநலம் பாதித்த மூதாட்டியை உறவினர்களிடம் ஒப்படைத்த காவல் ஆய்வாளருக்கு வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு சார்பில் பாராட்டு..!!
மனநலம் பாதித்த மூதாட்டியை உறவினர்களிடம் ஒப்படைத்த காவல் ஆய்வாளருக்கு வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு சார்பில் பாராட்டு..!! நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை உட்கோட்ட அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 65 வயது மதிக்கத்தக்க மூதாட்டி சாலையில் சுற்றித் திரிந்தார். அந்த மூதாட்டியை பத்திரமாக மீட்டு உரிய இடத்தில் ஒப்படைக்க வேண்டும் என்ற உயரிய எண்ணத்தில் இரவு நேரமானதால் அருகிலிருந்த காப்பகத்தில் தங்க வைத்து, பின்னர் இரண்டு பெண் காவலர்களை அனுப்பி விசாரித்து, மூதாட்டியை உறவினர்களிடம் மயிலாடுதுறை அனைத்து […]
கொள்ளையனை 24 மணிநேரத்தில் பிடித்த காவல்துறை
கொள்ளையனை 24 மணிநேரத்தில் பிடித்த காவல்துறை கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியில் பழக்கடையிலிருந்து 17 லட்ச ரூபாய் கொள்ளை போன வழக்கில், நாகர்கோவில் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் திரு.ஜவஹர் இ.கா.ப அவர்கள் தலைமையிலான தனிப்படையினர், சம்பவம் நடைபெற்ற 24 மணி நேரத்திற்குள் குற்றவாளியை பிடித்து அவரிடமிருந்து 17 லட்ச ரூபாய் பணத்தை மீட்டனர். குற்றவாளியை கைது செய்த தனிப்படையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஸ்ரீநாத் இ.கா.ப அவர்கள் பாராட்டினார்.
திருப்பூர் , பல்லடத்தில் செல்போன் விற்பனை கடையில் செல்போன்களை திருடியதாக ஒருவன் கைது ,
திருப்பூர் , பல்லடத்தில் செல்போன் விற்பனை கடையில் செல்போன்களை திருடியதாக ஒருவன் கைது , பல்லடம் கோவை தேசிய நெடுஞ்சாலையில் அங்காளம்மன் கோயில் அருகில் தனியார் செல்போன் விற்பனை நிறுவனத்திற்கு சொந்தமான செல்போன் விற்பனை கடையில் கடந்த 16ம் தேதி இரவு கதவை உடைத்து உள்ளே புகுந்து ரூ.30ஆயிரத்திற்கும் மேற்பட்ட 30 செல்போன்களை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இது குறித்து பல்லடம் போலீஸார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் […]
மதுரையில் எல்லீஸ் நகர மதுபானக்கடையில் 26 ஆயிரம் மதிப்புள்ள மது பாட்டில்கள் திருட்டு
மதுரையில் எல்லீஸ் நகர மதுபானக்கடையில் 26 ஆயிரம் மதிப்புள்ள மது பாட்டில்கள் திருட்டு மதுரை மாநகர், SS காலனி C.3 காவல் நிலையத்திக்கு உட்பட்ட பகுதியான எல்லீஸ் நகர் பிரதான 70 அடி பைப்பாஸ் சாலையில் மதுரை தலைமை போக்குவரத்து கழகம் அருகில் உள்ள எண் 5248.மதுபானக் கடையில் , கடை பூட்டியிருக்கும் சமயம் கடையின் மேற் கூரையை உடைத்து , சில மர்ம நபர்கள் 26 ஆயிரம் மதிப்புள்ள மது பாட்டில்களை திருடி சென்றுள்ளனர், மறுநாள் […]
மனநலம் குன்றிய பெண்ணை குடும்பத்தினருடன் சேர்த்து வைத்த தலைமை காவலர்
மனநலம் குன்றிய பெண்ணை குடும்பத்தினருடன் சேர்த்து வைத்த தலைமை காவலர் திருப்பூர் மாநகர் ஊரக காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் தலைமை காவலர் 612 திரு.சுரேஷ் அவர்கள் ரோந்து சென்று கொண்டிருக்கும்போது காசிபாளையம் பகுதியில் விலாசம் சொல்ல தெரியாமல் சுற்றிக் கொண்டிருந்த மனநலம் குன்றிய ஒரு பெண்ணை மீட்டு பெரியபாளையம் பகுதியில் உள்ள மனநல காப்பகம் ஒன்றில் சேர்த்தார் பின்னர் அந்தப் பெண்ணை புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் இவரைப் பற்றிய தகவல் தெரிந்தால் உடனே தெரிவிக்குமாறு […]