சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் வெளியிட்டுள்ள உத்தரவு -சென்னை நகர காவல் ஆயுதப்படையில் பணிபுரிந்து வரும் காவலர்களை தாலுகா (சட்டம், ஒழுங்கு) காவல் நிலையத்திற்கு பணியிட மாறுதல் செய்து ஆணை வழங்கப்படுகிறது. ஆயுதப்படையிலிருந்து தாலுகா காவல் நிலையத்திற்கு பணியிட மாறுதல் செய்யப்பட்ட காவலர்கள் தற்போது வசித்து வரும் ஆயுதப்படை காவலர் குடியிருப்பினை உடனடியாக காலி செய்யும்படி அறிவுறுத்தப்படுகின்றனர். அது தொடர்பாக சம்மந்தப்பட்ட ஆயுதப்படை துணைக்கமிஷனர் ஆயுதப்படை காவலர்களை உடனடியாக பணியிட மாறுதலில் விடுவித்து தாலுக்கா காவல் […]
Month: September 2020
இன்று 8 ம் தேதி, தூத்துகுடி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று அதிலிருந்து மீண்டு பணிக்கு திரும்பிய தூத்துக்குடி மாவட்ட காவல் துறையினர் 22 பேருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S.ஜெயக்குமார் அவர்கள் பழக்கூடை வழங்கி வாழ்த்துக்கள் தெரிவித்தார்
இன்று 8 ம் தேதி, தூத்துகுடி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று அதிலிருந்து மீண்டு பணிக்கு திரும்பிய தூத்துக்குடி மாவட்ட காவல் துறையினர் 22 பேருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S.ஜெயக்குமார் அவர்கள் பழக்கூடை வழங்கி வாழ்த்துக்கள் தெரிவித்தார் நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று ஒவ்வொரு நாளும் அதிகரித்து வரும் நிலையில் அவற்றை எதிர் கொண்டு பொதுமக்களை காப்பதில் முன் களப்பணியாளர்களில் காவல் துறையினரின் பங்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். தூத்துக்குடி […]
தென் மண்டல காவல் துறைத் தலைவர் முனைவர்.சி.முருகன் IPS அவர்கள், தென்மண்டல காவலர்கள் அனைவருக்கும் அவரவர் பிறந்த நாள் அன்று விடுமுறை விடப்படும் என அறிவித்துள்ளார்.
தென் மண்டல காவல் துறைத் தலைவர் முனைவர்.சி.முருகன் IPS அவர்கள், தென்மண்டல காவலர்கள் அனைவருக்கும் அவரவர் பிறந்த நாள் அன்று விடுமுறை விடப்படும் என அறிவித்துள்ளார். தென் மண்டலத்தில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள காவல் துறை அலுவலர் மற்றும் காவலர்களுக்கும் அவரவர் பிறந்த நாளன்று விடுமுறை பிறந்த நாளுக்கு முன் தினம் சம்பந்தப்பட்ட காவலர்களுக்கு காவல் நிலையத்தி் வைத்து மற்ற காவலர்கள் வாழ்த்து தெரிவிக்க வேண்டும். தென் மண்டல காவல் துறைத் தலைவர், முனைவர் சி.முருகன்,IPS. அவர்கள் […]
தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகநேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பேயன்விளையில், வீட்டின் பூட்டை உடைத்து 35 பவுன் நகை திருட்டு.
தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகநேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பேயன்விளையில், வீட்டின் பூட்டை உடைத்து 35 பவுன் நகை திருட்டு. சம்பவ இடத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S.ஜெயகுமார் அவர்கள் நேரில் சென்று ஆய்வு செய்து, குற்றவாளியே விரைந்து கண்டுபிடிக்க திருசெந்தூர் துணை கண்காணிப்பாளர் திரு. பாரத் அவர்கள் தலைமையில் தனிப் படை அமைத்து உத்தரவிட்டார் தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகநேரி காவல் நிலையத்திற்குட்பட்ட பேயன்விளை ஏ.ஐ.டி,யூ.சி காலனியில் சுதர்சன்செல்வபாபு என்பவர் குடும்பத்துடன் குடியிருந்து வருகிறார், இவர் குவைத்தில் […]
தென்காசியில் வீடு புகுந்து இரண்டு நபர்கள் கொள்ளையடித்து விட்டு இரு சக்கர வாகனத்தில் தப்பி ஓட்டம்
தென்காசியில் வீடு புகுந்து இரண்டு நபர்கள் கொள்ளையடித்து விட்டு இரு சக்கர வாகனத்தில் தப்பி ஓட்டம் *தென்காசி மாவட்டம், தென்காசி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சம்பா தெருவில் ஜெயபால் தனது மனைவி விஜயலட்சுமி(57) மற்றும் மகனுடன் வசித்து வருகிறார், இந்நிலையில் இன்று காலை (07.09.2020) ஜெயபால் மற்றும் அவரது மகன் தொழில் காரணமாக வெளியே சென்றிருந்த நிலையில் அவரது மனைவி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார் அப்போது பகல் 12.30 மணி அளவில் இரண்டு நபர்கள் வீட்டின் […]
வீட்டில் உள்ள பீரோவை உடைத்து பணத்தை திருடியவர் கைது
வீட்டில் உள்ள பீரோவை உடைத்து பணத்தை திருடியவர் கைது. திருநெல்வேலி மாவட்டம பணகுடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முத்துசாமிபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் சரஸ்வதி(39), இவர் 05.09.2020 அன்று தனது வீட்டை பூட்டி விட்டு தனது பெற்றோர் வீட்டிற்கு தனது மகன், மகளுடன் சென்றுள்ளார். பின்பு 06.09.2020 அன்று வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டின் பின்புறம் கதவு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த பணம் ரூபாய் 10,600 திருடு போய் விட்டதாக பணகுடி காவல்நிலையத்தில் புகார் அளித்ததன் […]
தூத்துகுடி மாவட்ட காவல் துறை சார்பாக கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுப்பது குறித்து விழிப்புணர்வு நடவடிக்கையாக திருநங்கைகள், மற்றும் ஏழை எளிய மக்களுக்கு கபசுர குடி நீர், முகக்கவசம் மற்றும் அரிசிப்பை வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S.ஜெயகுமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது
தூத்துகுடி மாவட்ட காவல் துறை சார்பாக கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுப்பது குறித்து விழிப்புணர்வு நடவடிக்கையாக திருநங்கைகள், மற்றும் ஏழை எளிய மக்களுக்கு கபசுர குடி நீர், முகக்கவசம் மற்றும் அரிசிப்பை வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S.ஜெயகுமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது தூத்துக்குடி மாவட்ட காவல் துறை சார்பாக, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்கு பொது மக்களுக்கு பல் வேறு விழிப்புணர்வு […]
ஆலங்குளத்தில் முன் பகையின் காரணமாக கல்லால் தாக்கி காயப்படுத்திய நான்கு நபர்கள் கைது
ஆலங்குளத்தில் முன் பகையின் காரணமாக கல்லால் தாக்கி காயப்படுத்திய நான்கு நபர்கள் கைது தென்காசி மாவட்டம், ஆலங்குளம் காவல் நிலையத்திற்குட்பட்ட குறிப்பன்குளம் பகுதியே சேர்ந்த ரித்தீஸ் என்பவருக்கும், ஆலங்குளம் பகுதியை சேர்ந்த விவேக் என்பவருக்கும் காதல் சம்பந்தமாக முன் பகை இருந்துள்ளது. இந்நிலையில் ரித்தீஸ் தனது நண்பர்களான மாதவன், மற்றும் சுப்ரமணியன் ஆகியோருடன் பேசிக் கொண்டிருந்த போது, அங்கு வந்த விவேக் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து ரித்தீஸ் மற்றும் அவரது நண்பர்களை கல்லால் தாக்கி காயப்படுத்தியுள்ளார்கள், […]
இளம் பெண்ணை தாக்கி காரில் கடத்தல்
இளம் பெண்ணை தாக்கி காரில் கடத்தல் கோவை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நள்ளிரவு ஒரு வாலிபர் பேசினார். அதில் கோவை சித்தாபுதூர் சின்னசாமி ரோட்டில் ஒரு இளம்பெண்ணை தாக்கிய மர்ம நபர் காரில் அவரை கடத்திச்சென்றார் என்று கூறியதுடன் கார் எண்ணையும் தெரிவித்தார். இதனையடுத்து உஷாரான போலீசார் சித்தா புதூர் பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ஆனால் எந்தவித துப்பும் கிடைக்கவில்லை. மற்ற போலீஸ் நிலையங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டன. மாநகரம் முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டனர். […]
அமெரிக்காவில் இருந்து கொண்டு, போலி டெபிட் கார்டு மூலம் அடையாரில் கைவரிசை.
அமெரிக்காவில் இருந்து கொண்டு, போலி டெபிட் கார்டு மூலம் அடையாரில் கைவரிசை. தடுத்து நிறுத்திய காவல் துறை சென்னையை சேர்ந்த பிரான்சிஸ் ஆண்டனி பெனுகர் என்பவரின் வங்கி கணக்கில் ரூபாய் 46000/− செலவழிப்பதாக குறுந்தகவல் வந்ததையடுத்து அடையார் காவல் துணை ஆணையர் திரு. V.விக்ரமன் IPS அவர்களிடம் புகார் அளிக்கப்பட்டது, அவரின் உத்தரவின் பேரில் சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற் கொண்டதில் , போலி டெபிட் கார்டு மூலம் மோசடி செய்த நபர் அமெரிக்காவின் புரூக்ளின் […]