மதுரை தெப்பகுளம் பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து, நகை, பணம், எல்.இ.டி டிவியை திருடி சென்ற திருடன், போலீசார் வலை வீச்சு மதுரை தெப்பக்குளம் பகுதியை சேர்ந்தவர் வேலுமணி, இவர் தனது வீட்டை பூட்டி விட்டு தன் சொந்த ஊருக்கு சென்ற நிலையில் வீட்டின் முன்பக்கக்கதவை உடைத்து வீட்டிலிருந்த 5 பவுன் தங்கநகை, 50,000/ ரூபாய் ரொக்கம், மற்றும் எல்.இ.டி.டிவி ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளான். வெளியூர் சென்ற வேலுமணி திரும்பி வந்து பார்த்த போது தன் வீட்டின் […]
Month: September 2020
ஆர்.எஸ். மங்கலம் பேரூராட்சியில் இளம் பெண் மர்மமான முறையில் கொலை
ஆர்.எஸ். மங்கலம் பேரூராட்சியில் இளம் பெண் மர்மமான முறையில் கொலை இராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ். மங்கலம், பேரூராட்சியில் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த கெளசல்யா வயது 21/2020, இளம் பெண் மரமமான முறையில் இறந்து கிடந்தார். அக்கம், பக்கத்தினர் கொடுத்த தகவலின் அடிப்படையில் காவல் துறையினர் உடலை கைப்பற்றி மோப்ப நாய் ஜுலியை வரவழைத்து கொலையா?, ற்கொலையா?? என விசாரணை செய்து வருகின்றனர்.
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு: தமிழகம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு தீவிரம்
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு: தமிழகம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு தீவிரம் உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்த பாபர் மசூதி கடந்த 1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ந் தேதி இடிக்கப்பட்டது. இது தொடர்பாக சி.பி.ஐ.போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். பா.ஜ.க. மூத்த தலைவர்கள் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி உள்பட 49 பேர் மீது குற்றம் சாட்டி சி.பி.ஐ. போலீசார் கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். 17 பேர் இறந்து விட்டதால், […]
மதுரை சின்ன அனுப்பானடி பகுதியில் சட்டத்திற்கு புறம்பாக தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்ற நபர் கைது. 48 புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல், போலீசார் விசாரணை
மதுரை சின்ன அனுப்பானடி பகுதியில் சட்டத்திற்கு புறம்பாக தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்ற நபர் கைது. 48 புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல், போலீசார் விசாரணை மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகாவிற்குட்பட்ட பெட்டிக்கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை செய்வதாக வந்த ரகசியத்தகவலை தொடர்ந்து அவணியாபுரம் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் ஹரிகுண்ட கண்ணன், சக காவலர்களுடன் சிந்தாமணி, மேல அனுப்பானடி, சின்ன அனுப்பானடி ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர் […]
பாலியல் உல்லாசத்திற்கு அழைத்த கார்மெண்டஸ் மேலாளரை முகத்தில் மிளகாய் பொடி தூவி உதைத்த மதுரை பெண்கள்
பாலியல் உல்லாசத்திற்கு அழைத்த கார்மெண்டஸ் மேலாளரை முகத்தில் மிளகாய் பொடி தூவி உதைத்த மதுரை பெண்கள் ஈரோடு மாவட்டம், பெருந்துறையிலுள்ள ஒரு பனியன் கார்மெண்ட்ஸில் மேனேஜராக பணி புரிந்து வருபவர் சிவகுமார், இங்கு இந்த கம்பெனியில் மதுரையிலிருந்தும், மற்றும் உள்ளூர்,வெளியூர் பெண்கள் பல பேர் பணிபுரிந்து வருகின்றனர். இங்கு மேனேஜர் சிவகுமார் இளம் பெண்களிடம் தவறாக நடந்து வருவதாக கூறப்படுகிறது, மதுரையை சேர்ந்த ஒரு பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து அந்த பெண்ணின் வாட்ஸ் அப் நம்பருக்கு […]
மதுரை, பெருங்குடியை சேர்ந்த ராஜேஸ் என்பவரின் மனைவி கனிமொழி, வில்லாபுரத்தைச் சேர்ந்த கள்ளக் காதலன் ஜிம் பயிற்சியாளர் யோகேஸ் கண்ணாவுடன் ஓட்டம், காவல் துணை கண்காணிப்பாளர் வினோதினி அவர்கள் விசாரணை
மதுரை, பெருங்குடியை சேர்ந்த ராஜேஸ் என்பவரின் மனைவி கனிமொழி, வில்லாபுரத்தைச் சேர்ந்த கள்ளக் காதலன் ஜிம் பயிற்சியாளர் யோகேஸ் கண்ணாவுடன் ஓட்டம், காவல் துணை கண்காணிப்பாளர் வினோதினி அவர்கள் விசாரணை மதுரை மாவட்டம், பெருங்குடியில் வசித்து வருபவர் ராஜேஸ் வயது 26, இவர் கனிமொழி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார், இவர் தற்போது மதுரை விமான நிலையத்தில் எக்ஸிக்யூட்டிவ் செக்யூரிட்டியாக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு குழந்தை இல்லை, கனிமொழிக்கு கர்பபையில் நீர் கட்டி இருப்பதால் அதை […]
இராமநாதபுரம் மாவட்டம் காரங்காடு ஊராட்சியில் இலங்கைக்கு கடத்தயிருந்த மஞ்சள் டன் கணக்கில் பறிமுதல்
இராமநாதபுரம் மாவட்டம் காரங்காடு ஊராட்சியில் இலங்கைக்கு கடத்தயிருந்த மஞ்சள் டன் கணக்கில் பறிமுதல் இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா தொண்டி அருகே காரங்காடு கிராமத்தில் இருந்து இலங்கைக்கு கடற்கரை மார்க்கமாக கடத்த இருந்த 93 மூட்டைகள் 2 டன் மஞ்சள் பறிமுதல். கடத்த இருந்தவர்கள் தப்பி ஓட்டம் இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா தொண்டி அருகே காடுங்காடு கிராமத்தில் இருந்து இலங்கைக்கு கடல் மார்க்கமாக மஞ்சலை கடத்த இருந்த தகவல் இராமநாதபுரம் கியூ ப்ராஞ்ச்க்கு ரகசியமாக கிடைத்துள்ளது. […]
சொத்துக்காக மகனால் தங்கள் உயிருக்கு ஆபத்து எனக்கூறும் முதிய தம்பதியினர்
சொத்துக்காக மகனால் தங்கள் உயிருக்கு ஆபத்து எனக்கூறும் முதிய தம்பதியினர் சொத்துக்காக பெற்ற மகனால் உயிருக்கு ஆபத்து எனக் கூறி மதுரையில் ஒரு முதிய தம்பதி ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். வாடி பட்டி எரம்பட்டியை சேர்ந்த பாண்டியன், ராஜா பொண்ணு என்ற தம்பதி குடியிருந்த வீட்டில் அபகரித்துக் கொண்ட மகன் சந்திரசேகரன் பெற்றோரை வீதிக்கு விரட்டியதாக கூறப்படுகிறது. மேலும் 7 ஏக்கர் நிலத்தை எழுதி தருமாறு மிரட்டிய மகன் தங்களை […]
கோவில்பட்டி பகுதியில் திருட்டு பைக்கில் நகை பறிப்பில் ஈடுபட்ட 2 பேர் கைது – 11பவுன் நகை, பைக் பறிமுதல்.
தூத்துக்குடி மாவட்டம்:- கோவில்பட்டி பகுதியில் திருட்டு பைக்கில் நகை பறிப்பில் ஈடுபட்ட 2 பேர் கைது – 11பவுன் நகை, பைக் பறிமுதல். கோவில்பட்டி அருகேயுள்ள நாலாட்டின்புதூர் கட்டாலங்குளம் இந்திரா நகரைச் சேர்ந்த சவரியப்பன் என்பவரது மனைவி ரீட்டாள். இவர் நேற்று தனது நிலத்தில் விவசாய பணிகளை முடித்து விட்டு வீட்டிற்கு திரும்பி கொண்டு இருந்த போது பைக்கில் வந்த இரு மர்ம நபர்கள் ரீட்டாள் கழுத்தில் இருந்த 5பவுன் தங்கநகையை பறித்து கொண்டு தப்பியோடினர். இது […]
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் தலைமையில், குழந்தைகள் நல காவல் அதிகாரிகளுக்கு 3ம் நாள் பயிற்சி இன்று (28.9.2020) அளிக்கப்பட்டது .
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் தலைமையில், குழந்தைகள் நல காவல் அதிகாரிகளுக்கு 3ம் நாள் பயிற்சி இன்று (28.9.2020) அளிக்கப்பட்டது . சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ் குமார் அகர்வால், இ.கா.ப. அவர்களின் தலைமையில், காவல்துறை கூடுதல் இயக்குநர் (தலைமையிடம்) திருமதி.சீமா அகர்வால், இ.கா.ப. அவர்களின் வழிகாட்டுதலின் பேரில், இளம் சிறார் நீதிச்சட்டம் (பராமரிப்பும் பாதுகாப்பும்)-2015, பாலியல் குற்றங்களிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம்-2012 மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து இதர சட்டங்களில் கூறப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்ற […]