இரு சக்கர வாகனத்தில் காரணமின்றி ஊர் சுற்றியவர் மீது செல்லூர் போலீசார் வழக்கு மதுரை மாநகர், செல்லூர் D2, காவல்நிலைய சார்பு ஆய்வாளர் திருமதி லெக்ஷிமி அவர்கள் செல்லூர்,L.I.C. அலுவலகம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்த சமயம் அவ்வழியாக செல்லூர் அஹிம்சாபுரம் 8 வது தெருவை சேர்ந்த பால்சாமி மகன் முருகன் அரசு அறிவித்துள்ள ஊரடங்கு விதிமுறைகளை மீறி அத்தியாவசிய காரணமின்றியும் தொற்று நோய் பரவும் அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் தன் இரு சக்கர வாகனத்தில் […]
Month: June 2021
மதுரை செல்லூர் பகுதியில் ஊரடங்கை மீறி வாகனத்தில் ஊர் சுற்றியவர் மீது வழக்கு
மதுரை செல்லூர் பகுதியில் ஊரடங்கை மீறி வாகனத்தில் ஊர் சுற்றியவர் மீது வழக்கு மதுரை டவுன் செல்லூர் D2, காவல்நிலைய சார்பு ஆய்வாளர் திரு. ஜான் அவர்கள் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு, மற்றும் அரசு அறித்த ஊரடங்கு விதிமுறைகளை அமல் படுத்தும் நோக்கில் செல்லூர், பாலம் ஸ்டேஷன் ரோட்டில் எல்.ஐ.சி., குலமங்கலம் ரோடு சந்திப்பில் வாகன சோதனையில், ஈடுபட்டுக் கொண்டிருந்த சமயம் அவ்வழியாக மதுரை, வில்லாபுரத்தை சேர்ந்த மாயழகு மகன் மணிகண்டன் இரு சக்கர வாகனத்தில் […]
05.06.2021 இன்று வாழ்வாதாரம் இழந்த சாலையில் வசிப்போருக்கு J5 சாஸ்திரி நகர் போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் திரு .அசோக் குமார் மற்றும் சமூக ஆர்வலர் V.GOPI (Rotary Community Corps Blue Waves,) உணவு வழங்கப்பட்டது
05.06.2021 இன்று வாழ்வாதாரம் இழந்த சாலையில் வசிப்போருக்கு J5 சாஸ்திரி நகர் போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் திரு .அசோக் குமார் மற்றும் சமூக ஆர்வலர் V.GOPI (Rotary Community Corps Blue Waves,) உணவு வழங்கப்பட்டது 05.06 .2021 இன்று J5 சாஸ்திரி நகர் போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் திரு. அசோக் குமார் அவர்கள் அறிவுறுத்தலின்படி PRESIDENT Mr.V.GOPI (Rotary Community Corps Blue Waves Ch Tn) அவர்கள் மற்றும் Rotary Community Corps Blue […]
05.06.2021 பசியோடு இருக்கும் ஆதரவற்றோருக்கு J2 அடையாறு போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் திரு .ரவிச்சந்திரன் தலைமையில் மற்றும் V.Gopi ( Rotary Community Corps Blue Waves Ch Tn.வழங்கப்பட்டது.
05.06.2021 பசியோடு இருக்கும் ஆதரவற்றோருக்கு J2 அடையாறு போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் திரு .ரவிச்சந்திரன் தலைமையில் மற்றும் V.Gopi ( Rotary Community Corps Blue Waves Ch Tn.வழங்கப்பட்டது. 05.06.2031 இன்று அடையாறு சிக்னலில் சாலையில் வசிக்கும் மற்றும் ஆதரவற்றோருக்கு உணவு J2 அடையாறு போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் திரு .ரவிச்சந்திரன் அவர்கள் அறிவுறுத்தலின்படி J2 அடையாறு போக்குவரத்து காவல்துறை உதவி ஆய்வாளர் கள் திரு.விஜயரங்கன் திரு.ராமலிங்கம் & திரு.ராஜாராம் அவர்களால் President Mr V.GOPI […]
05.06.2021 இன்று பெசண்ட் நகர் பேருந்து நிலையத்தில் ஆதரவற்றோருக்கு உணவு அதனைத் தொடர்ந்து மரக்கன்றுகள் J2 அடையாறு காவல்துறை ஆய்வாளர் திரு.சேகர் (சட்டம் ஒழுங்கு) மற்றும்V.Gopi ( Rotary Community Corps Blue Waves Ch Tn.
05.06.2021 இன்று பெசண்ட் நகர் பேருந்து நிலையத்தில் ஆதரவற்றோருக்கு உணவு அதனைத் தொடர்ந்து மரக்கன்றுகள் J2 அடையாறு காவல்துறை ஆய்வாளர் திரு.சேகர் (சட்டம் ஒழுங்கு) மற்றும்V.Gopi ( Rotary Community Corps Blue Waves Ch Tn. 05.06 2022 பெசன்ட் நகர் சிக்னல் ஸ்பென்சர் கடை எதிரில் கூலி தொழிலாளி மற்றும் ஆதரவற்றோருக்கு உணவு வழங்கி அதனைத் தொடர்ந்து மரக்கன்றுகளும் வழங்கி J2 அடையாறு காவல்துறை ஆய்வாளர் திரு.சேகர் (சட்டம் ஒழுங்கு) மற்றும் J5 காவல்துறை […]
சாலையில் வசிக்கும் ஆதரவற்றோருக்கு உணவு J2 அடையாறு காவல்துறை ஆய்வாளர் திரு.சேகர் (சட்டம் ஒழுங்கு)தலைமையில் Dr.பசுமை மூர்த்தி அவர்களால் வழங்கப்பட்டது.
சாலையில் வசிக்கும் ஆதரவற்றோருக்கு உணவு J2 அடையாறு காவல்துறை ஆய்வாளர் திரு.சேகர் (சட்டம் ஒழுங்கு)தலைமையில் Dr.பசுமை மூர்த்தி அவர்களால் வழங்கப்பட்டது. இன்று 05.06.2021 கொரோனா முழு ஊரடங்கு நேரத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டிலும் மற்றும் 2021 தற்போது முழு ஊரடங்கு தொடங்கினது முதல் இன்று வரை பெசன்ட் நகர் பகுதியில் சாலையில் வசிக்கும் சிறியோர் பெரியோர் தூய்மை பணியாளர்கள் மாற்றுத்திறனாளிகள் ஓட்டுநர்கள் நலிவுற்ற குடும்பங்கள் ஆகிய அனைவருக்கும் கபசுர குடிநீர் மாஸ்க் சனிடைசர் தினமும் 100 […]
மாம்பழம் வாகனத்தில் மறைத்து கொண்டு வந்த மதுபாட்டில்களை கண்டுபிடித்த போலீசார்..!
மாம்பழம் வாகனத்தில் மறைத்து கொண்டு வந்த மதுபாட்டில்களை கண்டுபிடித்த போலீசார்..! திருவள்ளூர் மாவட்டம் 4/ஜூன்/2021 வெள்ளிக்கிழமை மாம்பழம் வாகனத்தில் மறைத்து வைத்து மது பாட்டில் கடத்தப் படுவதாக பொன்னேரி மதுவிலக்கு காவல் ஆய்வாளர் கீதா லட்சுமிக்கு தகவல் கிடைத்தது, தகவலின்பேரில் மதுவிலக்கு காவல் ஆய்வாளர் கீதாலட்சுமி தலைமையில் உதவி ஆய்வாளர் குமார் உள்ளிட்ட காவலர்கள் மீஞ்சூர் ரெயில்வே கேட் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது மாம்பழம் ஏற்றி வந்த சிறிய சரக்கு வாகனத்தை சோதனையிட்டனர். மாம்பழத்திற்கு கீழ் […]
அண்ணா பல்கலைக்கழக விடுதி வளாகத்தில் காவல் ஆணையர் கொரோனா சிகிச்சை பெற்றுவரும் காவல் ஆளினர்களை கவச உடையுடன் சந்தித்து பழங்கள் அடங்கிய தொகுப்பை வழங்கி பூரண குணமடைய வாழ்த்தியும் மருத்துவ குழுவினர் பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலர்களுக்கு நன்றி அறிவித்தார்
அண்ணா பல்கலைக்கழக விடுதி வளாகத்தில் காவல் ஆணையர் கொரோனா சிகிச்சை பெற்றுவரும் காவல் ஆளினர்களை கவச உடையுடன் சந்தித்து பழங்கள் அடங்கிய தொகுப்பை வழங்கி பூரண குணமடைய வாழ்த்தியும் மருத்துவ குழுவினர் பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலர்களுக்கு நன்றி அறிவித்தார் இன்று 4.6.2021 பிற்பகல் சென்னை பெருநகர காவல் ஆணையர் திரு சங்கர் ஜிவால் இ.கா.ப. அவர்கள் சென்னை அண்ணா பல்கலைக்கழக விடுதி வளாகத்தில் அமைந்துள்ள காவல்துறையினர் அவர்தம் குடும்பத்தினர் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் கொரோனா தொற்றால் […]
திண்டுக்கல் மாவட்ட காவல் துறை சார்பாக திண்டுக்கல் சரக காவல் துணை தலைவர் திரு.எம்.எஸ்.முத்துசாமி,IPS அவர்கள் , முன்னிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.ரவளிபிரியா,IPS அவர்கள்
திண்டுக்கல் மாவட்ட காவல் துறை சார்பாக திண்டுக்கல் சரக காவல் துணை தலைவர் திரு.எம்.எஸ்.முத்துசாமி,IPS அவர்கள் , முன்னிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.ரவளிபிரியா,IPS அவர்கள், தற்போது கொரோனா பெருந்தொற்று தீவிரமாகபரவிவருகிறது. அதனைகட்டுப்படுத்தவும்,ஒழித்துவிடவும் ஊரடங்கு அமலில் நிலையில் முன் களப்பணியாளர்களாக செயல்படும் ஊடகத்துறையினருக்கு பாதுகாப்பு கருதி கொரனா தொற்று தாக்காமல் பாதுகாக்க சானிடைசர்,ஹேண்ட்வாஷ்,முககவசம்,கண் கண்ணாடி அடங்கிய உபகரணங்கள் கூடிய தொகுப்பு பைகளை (Safety Kit) மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று வழங்கினார். நிகழ்ச்சியில் திண்டுக்கல் சரக டிஐஜி எம்.எஸ். முத்துசாமி அவர்கள், பத்திரிகையாளர்கள், ஊடகத்துறையினர் இந்த கொரோனா ஊரடங்கு […]
மதுரை, பேலஸ் ரோடு பகுதியில் குடும்பத் தகராறில் இரண்டரை வயது குழந்தை கொலை
மதுரை, பேலஸ் ரோடு பகுதியில் குடும்பத் தகராறில் இரண்டரை வயது குழந்தை கொலை மதுரை மாநகர் விளக்குத்தூண் B1, காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான பேலஸ் ரோட்டில், தன் குடும்பத்துடன் வசித்து வருபவர் கிருஷணக்குமார் வயது 38/21, இவரது மனைவி இந்துமதி வயது 32/21, இவர்களுக்கு இரண்டு குழந்தைகள். இவர்கள் வசித்து வரும் வீட்டை ஒட்டியே கிருஷ்ணகுமாரின் தாயார் மற்றும் அவரது தம்பி ராம்குமார் வயது 36, அவர்களும் குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்த இரண்டு குடும்பத்திற்கும் […]