மதுரையில் வீட்டில் சாராயம் காய்ச்சியவர் கைது… போலீசார் விசாரணை! தமிழகத்தில் கடந்த 24 ஆம் தேதி முதல் ஜூன் 7 வரை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு பல்வேறு கட்டுப்பாடுகள் தற்போது வரை நடைமுறையில் உள்ளது. முழு ஊரடங்கின் பலனாக சில நாட்களாக தமிழகத்தில் கரோனோ ஒருநாள் பாதிப்பு எண்ணிக்கை என்பது குறைந்து வருகிறது. ஆனால் உயிரிழப்பு என்பது மட்டும் குறையாத நிலையில், தமிழகத்தில் கரோனா தடுப்பூசி போடும் நடவடிக்கைகளை தமிழக அரசு மேலும் தீவிரப்படுத்தி வருகிறது. இந்த […]
Month: June 2021
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக செய்தியாளர் அரங்கத்தில் நாகர்கோவில் பிரஸ் கிளப் சார்பில் கொரோணா தடுப்பூசி முகாம்
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக செய்தியாளர் அரங்கத்தில் நாகர்கோவில் பிரஸ் கிளப் சார்பில் கொரோணா தடுப்பூசி முகாம் பத்திரிகை ஊடக செய்தியாளர்கள், புகைப்படக்காரர்கள், ஒளிப்பதிவாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கான சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் இன்று நடைபெற்றது.
கொரோனா நோய்த்தொற்றானது யாரையும் விட்டுவைப்பதிலை ஏழை பணக்காரனென்று.
விருதுநகர் மாவட்டம்:- கொரோனா நோய்த்தொற்றானது யாரையும் விட்டுவைப்பதிலை ஏழை பணக்காரனென்று. அரசாங்கம் கூறும் விதிமுறைகளை பின்பற்றினால் தப்பி பிழைக்கலாம் அவ்வாறு தேவையில்லாமல் சுற்றி திறிந்தால் பின்விளைவு நமக்குத்தான். ஊரடங்கு உத்தரவை மீறி சென்ற வாகனத்திற்கு அபராதம் மற்றும் பறிமுதல். அருப்புக்கோட்டை நகருக்குள் வாகன எண்ணிக்கையானது ஊரடங்கின்போது தேவையில்லாமல் வருவதை தடுத்து நிறுத்தி அபராதம் விதிக்கப்பட்டது. அருப்புக்கோட்டை காவல் துறை துணை கண்காணிப்பாளர் திரு.சகாயஜோஸ் அவர்கள் நாடார் சிவன்கோவில் அருகே வாகன சோதனையை மேற்கொண்டார். அதன்பின்பு ஒன்றன் பின் […]
04..06.2021 இன்று கூலி தொழிலாளர்கள் ஆதரவற்றோருக்கு உணவு அதனைத் தொடர்ந்து மரக்கன்றுகள் J2 அடையாறு போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் திரு .ரவிச்சந்திரன் மற்றும்V.Gopi ( Rotary Community Corps Blue Waves Ch Tn.
04..06.2021 இன்று கூலி தொழிலாளர்கள் ஆதரவற்றோருக்கு உணவு அதனைத் தொடர்ந்து மரக்கன்றுகள் J2 அடையாறு போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் திரு .ரவிச்சந்திரன் மற்றும்V.Gopi ( Rotary Community Corps Blue Waves Ch Tn. 04.06.2021 இன்று அடையாறு சிக்னலில் கூலி தொழிலாளி மற்றும் ஆதரவற்றோருக்கு உணவு வழங்கி அதனைத் தொடர்ந்து மரக்கன்றுகளும் வழங்கி J2 அடையாறு போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் திரு ரவிச்சந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு President Mr V.GOPI (Rotary Community […]
மனைவி தற்கொலை செய்ததால் போலீஸ் அதிகாரி மாடியில் இருந்து விழுந்து சாவு
மனைவி தற்கொலை செய்ததால் போலீஸ் அதிகாரி மாடியில் இருந்து விழுந்து சாவு மனைவி தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டதால் துக்கம் தாளாமல் போலீஸ் அதிகாரியான கணவர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். திருப்பத்தூர் மாவட்டம் வெங்கடாபுரம் அடுத்த பா.முத்தம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் புருஷோத்தமன். சிறப்பு சார்பு ஆய்வாளர், இவர், கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் காவல் நிலையத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சுஜாதா. இவர்களுக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனர். இவர்கள் இருவரும் திருமணமாகிய […]
மதுரை மெகபூப்பாளையம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்தவர்களை கைது செய்த SSகாலனி போலீசார்
மதுரை மெகபூப்பாளையம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்தவர்களை கைது செய்த SSகாலனி போலீசார் மதுரை மாநகர் S.S.காலனி, C3, காவல்நிலைய சார்பு ஆய்வாளர் திரு.விஜயகுமார் அவர்கள் காலை 9 மணியளவில் நிலையத்தில் பணியில் இருக்கும் போது அவரது ரகசிய தகவலாளி நிலையம் நேரில் வந்து ஆஜராகி மதுரை மகபூப்பாளையம் பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதை பற்றி தகவல் கொடுக்க தகவலை பெற்று கொண்ட சார்பு ஆய்வாளர் திரு விஜயகுமார் அவர்கள் நிலைய ஆய்வாளர் திருமதி. பிளவர்ஷீலா அவர்களுக்கு […]
தூத்துக்குடி மாவட்டம செய்துங்கநல்லூர் காவல் நிலையத்தில் சட்ட விரோதமாக பணம் வைத்து சீட்டாடியவர்கள் கைது
தூத்துக்குடி மாவட்டம செய்துங்கநல்லூர் காவல் நிலையத்தில் சட்ட விரோதமாக பணம் வைத்து சீட்டாடியவர்கள் கைது சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 8 பேர் கைது -ரூபாய் 11,700/- பணம் பறிமுதல். செய்துங்கநல்லூர் காவல் நிலைய ஆய்வாளர் திரு.சுஜித் ஆனந்த் தலைமையிலான போலீசார் நேற்று (30.05.2021) ரோந்து பணியில் ஈடுபட்ட போது செய்துங்கநல்லூர் அராபத் தோட்டம் அருகே செய்துங்கநல்லூர் ஜெம் கார்டன் பகுதியைச் சேர்ந்த அலமேலு மகன் சுப்பிரமணியன் வயது,45 ஆழ்வார்திருநகரி கேம்பலாபாத் பகுதியைச் சேர்ந்த ஹமீது […]
03.06.2021 இன்று வட மாநில கூலி தொழிலாளர்களுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்கள் காய்கறிகள் J2 அடையாறு காவல்துறை ஆய்வாளர் திரு.சேகர் சட்டம் ஒழுங்கு மற்றும் President V.GOPI ( Rotary Community Corps Blue Waves Ch Tn) அவர்களால் வழங்கப்பட்டது.
03.06.2021 இன்று வட மாநில கூலி தொழிலாளர்களுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்கள் காய்கறிகள் J2 அடையாறு காவல்துறை ஆய்வாளர் திரு.சேகர் சட்டம் ஒழுங்கு மற்றும் President V.GOPI ( Rotary Community Corps Blue Waves Ch Tn) அவர்களால் வழங்கப்பட்டது. 03.06.2021 இன்று பெசண்ட் நகர் பேருந்து நிலையம் மற்றும் பெசண்ட் நகர் கடற்கறை தலப்பாகட்டி பகுதியில் சுமார் 20 பேருக்கு அரிசி பருப்பு எண்ணெய் மளிகை பொருட்கள் மற்றும் காய்கறிகள் அடங்கிய தொகுப்பை […]
Several IPS officers transferred in Tamil Nadu
CHENNAI: Almost all deputy commissioner of police-level officers in Chennai have been transferred in the latest shuffle of IPS officers in Tamil Nadu . At least 16 IPS officers have been posted in the Greater Chennai Police. Of the 49 transfers, nine were promotion. Inspector-general of police (IGP) Sumit Sharan has been posted as the […]
தீவிர சிகிச்சை பெற்று வரும் உதவி ஆய்வாளர் திரு.பாலகிருஷ்ணனை நலம் விசாரித்தார் சென்னை பெருநகர காவல் ஆணையர் திரு.சங்கர்ஜிவால் இ.கா.ப அவர்கள்
தீவிர சிகிச்சை பெற்று வரும் உதவி ஆய்வாளர் திரு.பாலகிருஷ்ணனை நலம் விசாரித்தார் சென்னை பெருநகர காவல் ஆணையர் திரு.சங்கர்ஜிவால் இ.கா.ப அவர்கள் சென்னை பெருநகர காவல்ஆணையர் திரு சங்கர் ஜிவால் இ.கா.ப. அவர்கள் இன்று 2.6.2021 மாலை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக தீவிர சிகிச்சை பெற்று வரும் பிரபல ரவுடி மணிகண்டன் என்கிற சி டி மணியை பிடிக்கும்போது துப்பாக்கியால் சுடப்பட்டு காயம் ஏற்பட்ட உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன் அவர்களை நேரில் அதிகாரிகளுடன் சந்தித்து நலம் […]