ஒட்டன்சத்திரம் மார்க்கம்பட்டி பகுதியில் அனுமதியின்றி மண் அள்ளிய வாகனம் பறிமுதல், ஒட்டன்சத்திரம் போலீசார் நடவடிக்கை ஒட்டன்சத்திரம் மார்க்கம்பட்டி ரோட்டில் வெள்ளியன்வலசு கிராமம் உள்ளது. இங்குள்ள ரோட்டில் சிலர் அனுமதியின்றி மண் அள்ளினர். மேலும் வெரியப்பூர் ஊராட்சியில் உள்ள கிராமங்களுக்கு செல்லும் குடி நீர் குழாயையும் உடைத்தனர். இதனையறிந்த கிராமத்தினர் ஊராட்சித் தலைவர் பெரியசாமி தலைமையில் அந்த வாகனங்களை சிறைபிடித்தனர். ஒட்டன்சத்திரம் காவல் நிலைய ஆய்வாளர் திரு. வெங்கடாஜலபதி அவர்கள் வழக்குப்பதிவு செய்து ஒரு டிப்பர் லாரி மற்றும் […]
Month: June 2021
திண்டுக்கல் மாவட்டத்தில் இறந்த காவலர் குடும்பத்திற்கு நிதி உதவி
திண்டுக்கல் மாவட்டத்தில் இறந்த காவலர் குடும்பத்திற்கு நிதி உதவி திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் உட்கோட்டம் கொடைக்கானல் காவல் நிலையத்தில் பணிபுரிந்த முதல்நிலை காவலர் 260, ஜெயசீலன் என்பவர் கடந்த 09/01/21, ம் தேதி உடல் நல குறைவால் இறந்து விட்டார். இவரது குடும்பத்திற்கு உடன் பணிபுரிந்த 1997 ம் ஆண்டு 2nd betch பணியில் சேர்ந்த காக்கும் காவல் உதவிக் கரங்கள் சார்பாக வழங்கப்பட்ட உதவித் தொகை 14 லட்சத்தில் முதல் மகன் சாந்தசீலன் 2 லட்சம் […]
திருப்பூர் மாநகரம் கோல்டன் நகரில் பனியன் வேஸ்ட் குடோன் உரிமையாளர் வீட்டில் 8 லட்சம் பணம் திருட்டு 3 பேர் கைது
திருப்பூர் மாநகரம் கோல்டன் நகரில் பனியன் வேஸ்ட் குடோன் உரிமையாளர் வீட்டில் 8 லட்சம் பணம் திருட்டு 3 பேர் கைது மண்ணுக்குள் புதைத்து வைத்த பணம் மாயம் திருப்பூர் கோல்டன் நகரைச் சேர்ந்த மாயாண்டி இவர் கடந்த 14ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு வெளியில் சென்றுள்ளார் அப்பொழுது வீட்டில் நுழைந்த அதே பகுதியைச் சேர்ந்த* அருண்குமார் பவானி நகரை சார்ந்த அபிஷேக் மற்றும்சூர்யா கைரேகை யின் அடிப்படையில் 3 பேரையும் கைது செய்தனர் அவர்களிடம் நடத்தப்பட்ட […]
மதுரை பூதமங்கலம் பகுதியில் குளிக்கச் சென்ற சிறுமி நீரில் மூழ்கி சாவு, கீழவளவு போலீசார் விசாரணை
மதுரை பூதமங்கலம் பகுதியில் குளிக்கச் சென்ற சிறுமி நீரில் மூழ்கி சாவு, கீழவளவு போலீசார் விசாரணை மதுரை மாவட்டம், மேலூர் அருகே பூதமங்கலம் பகுதியை சேர்ந்த சுப்ரமணி மகள் ரக்சனா வயது 14/21, இவர், வாச்சாம்பட்டியில் உள்ள அவரது உறவினரான முருகேசன் (பெரியப்பா) என்பவர் வீட்டிற்கு கடந்த ஒரு வாரமாக விருந்துக்கு வந்திருந்தவர் இன்று மதியம் 3 மணியை போல ரக்சனாவும் அவரது சின்னம்மா (முறை) முருகேஸ்வரியும் வாச்சம்பட்டி அருகே உள்ள கிரானைட் கல்குவாரியில் குளிக்கச் சென்றனர். […]
பள்ளிபாளையம் பகுதியில் சிறுமியை மணந்த கட்டிட தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது
பள்ளிபாளையம் பகுதியில் சிறுமியை மணந்த கட்டிட தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது பள்ளிபாளையம் காவேரிக்கரை ஒன்பதாம்படியை செர்ந்தவன் கோபி வயது 22/21, இவர் கட்டிட வேலை செய்து வருகிறார். இவருக்கு ஏற்கனவே திருமண்ம் முடிந்து மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தார் இந்த நிலையில் ஓடப்பள்ளியை சேர்ந்த 12 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி கடந்த 18 ம் தேதி கடத்தி சென்று திருமணம் செய்து பாலியல் முயற்சி செய்துள்ளார், இது குறித்து சிறுமியின் தாயார் பள்ளிபாளையம் […]
மதுரை தத்தனெரி பகுதியில் வாலிபருக்கு கத்திகுத்து 2 ரவுடிகள் அதிரடியாக கைது, செல்லூர் போலீசார் நடவடிக்கை
மதுரை தத்தனெரி பகுதியில் வாலிபருக்கு கத்திகுத்து 2 ரவுடிகள் அதிரடியாக கைது, செல்லூர் போலீசார் நடவடிக்கை மதுரை மாநகர் செல்லூர் D2, காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான தத்தனெரி கண்மாய்கரை, கனேசாபுரம் பகுதியில் வசிப்பவர் பாண்டி மகன் மாணிக்கம் என்ற மண்டை ஓடு மாணிக்கம் வயது 21/21, இவர் மதுரை தத்தனெரி சுடுகாட்டில் கைவேலை பார்த்து வருகிறார், இவர் கடந்த 17 ம் தேதி மாலை 4 மணியளவில் தன் தாய், மற்றும் அக்காள் ஆகியோருடன் தன் […]
ஊரடங்கு சமயத்தில் சட்ட ஒழுங்கு, மற்றும் குற்ற நடவடிக்கைகளை கட்டுப்படுத்த காவல் கண்காணிப்பாளரின் அதிரடி நடவடிக்கைகள்
ஊரடங்கு சமயத்தில் சட்ட ஒழுங்கு, மற்றும் குற்ற நடவடிக்கைகளை கட்டுப்படுத்த காவல் கண்காணிப்பாளரின் அதிரடி நடவடிக்கைகள் ஈரோடு மாவட்டத்தில் கடந்த 10 நாட்களில் லாட்டரி மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்த 202 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து ஒன்னே முக்கால் லட்சம் ரூயாய் பறிமுதல் செய்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் ஊரடங்கு காலத்தில் சட்ட விரோத செயல்களை கட்டுப்படுத்தும் வகையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. சசிமோகன் அவர்கள் உத்தரவின்படி மாவட்டம் முழுவதும் போலீசார் அதிரடி […]
மதுரை செல்லூர் பகுதியில் கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறி செய்த 3 ரவுடிகளை அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்த செல்லூர் காவல் ஆய்வாளர்
மதுரை செல்லூர் பகுதியில் கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறி செய்த 3 ரவுடிகளை அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்த செல்லூர் காவல் ஆய்வாளர் மதுரை மாநகர் செல்லூர் D2, காவல் நிலையத்திற்குட்பட்ட தத்தனெரி, அருள்தாஸ்புரத்தில் தன் குடும்பத்துடன் வசித்து வருபவர் மலையரசன் மகன் அழகர் வயது 21/21, இவர் கூலி வேலை செய்து வருகிறார், இவர் கடந்த 18 ம் தேதி காலை 7 மணியளவில் மதுரை, செல்லூர் குலமங்கலம் மெயின்ரோட்டில் தன் சொந்த வேலை […]
தூத்துக்குடி வடபாகம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், கொலை, கொள்ளை முயற்சி கொலை மிரட்டல் என 29 வழக்குகளில் ஈடுபட்ட பிரபல ரவுடிகள் 4 பேர் கைது, அரிவாள் கத்தி போன்ற பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் , கைது செய்த தனிப்படையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ்.ஜெயக்குமார் அவர்கள் பாராட்டு
தூத்துக்குடி வடபாகம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், கொலை, கொள்ளை முயற்சி கொலை மிரட்டல் என 29 வழக்குகளில் ஈடுபட்ட பிரபல ரவுடிகள் 4 பேர் கைது, அரிவாள் கத்தி போன்ற பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் , கைது செய்த தனிப்படையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ்.ஜெயக்குமார் அவர்கள் பாராட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் அனைத்து உட்கோட்டங்களிலும் அந்தந்த காவல் துணை கண்காணிப்பாளர்கள் தலைமையில் பல்வேறு தனிப்படைகள் அமைத்து […]
முககவசம் தலைக்கவசம் அணியாதவர்களுக்கும் போக்குவரத்து விதிமீறியவர்களுக்கு அபராதம் திருப்பரங்குன்றம் போக்குவரத்து ஆய்வாளர் நடவடிக்கை
முககவசம் தலைக்கவசம் அணியாதவர்களுக்கும் போக்குவரத்து விதிமீறியவர்களுக்கு அபராதம் திருப்பரங்குன்றம் போக்குவரத்து ஆய்வாளர் நடவடிக்கை மதுரை மாநகரில் சாலைவிதி மீறியவர்கள் மீது வழக்கு பதிவு செய்து அபராதம் விதித்தனர். இதில் முககவசம் தலைக்கவசம் அணியாதவர்களுக்கு அறிவுரை வழங்கி அபராதம் விதித்தனர்.